தென்றல் வந்து என்னைத்தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
—-
தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
மோகம்
Printable View
தென்றல் வந்து என்னைத்தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
—-
தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்
என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
சங்கே
ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே ஜீவன்
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல
சொல்லுங்க சொல்லுங்க அழுத்திச் சொல்லுங்க
தூங்கும்போதும் சொல்லிக்கொண்டென் அழுத்தி உந்தன் பெயரை
நாள்தோறும் சொல்லியும் ஆசை
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை நல்ல உள்ளம் இல்லை
என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணும் இல்லை இரு கண்ணும் இல்லை
இனி நானுன் நானுன் காதல்
கொண்டோர் இனம்
அவள் பின்னே சென்றேன் தினம்
நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே - உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு
சித்தி சொல்லு சொல்லு
மாமா சொல்லு சொல்லு
அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட
எங்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள
நந்தவனம் நனைஞ்சுபோச்சு இந்த மனம் கறஞ்சுப் போச்சு
தூண்டில் போட்டு என்னை இழுக்காதே
மாட்டிக்கொள்ள நானும் மீனல்ல
தொட்டுவிட்டா என்ன தப்பு சொல்லு
கட்டுப்பட்டு கொஞ்சம் தள்ளி நில்லு
மைனா எம்மைனா போனா துள்ளிப் போனா
மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
ஒன்றில்லாமல்
மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
ஒன்றில்லாமல் மற்றொன்று
உருவாகுமா இதில் உயர்வென்றும்
தாழ்வென்றும் பிரிவாகுமா
கல்வியா செல்வமா
வீரமா
யாரது யாரது சிங்கமா
பேரெது பேரெது செல்வமா
ஊரெது ஊரெது வீரமா
ஊறிடும் தேனதன் சாரமா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம்
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை
நாளும் கிழமையும்
போட்டுக்க ஒரு நகைநட்டுண்டா
நேக்கு
எட்டுக்கல்லு
பேசரி போட்டா எடுப்பா
இருக்கும் மூக்கு
மொளச்சு மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா
மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் உலக அழகி மெடல
ஆத்தங்கரை மரமே…
அரச மர இலையே…
ஆலமர கிளையே…
அதில் உறங்கும் கிளியே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை
பொன்னழகு பெண்மை சிந்தும் புன்னகை
என்ன ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவசம்போ நெஞ்சம் ஆலயம்
காம தேவன் ஆலயம் அதில்
காதல் தீபம் ஆயிரம்
இருவரின் தோளில்
மாலை இரவனில் ராஜ லீலை
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில்
வெண்நிற மேகம் வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தன காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான்தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
இதழ் ஓரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட பாட
ஆயிரம் நிலவே வா
சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே
என் கனவினில் வந்த காதலியே
சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலனில்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலியே
தொடத்தொட இனி தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை
விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற வேலையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
ஓ வந்தது பெண்ணா வானவில் தானா பூமியிலே பூ பறிக்கும் தேவதை தானா காதலிலே என் மனதை
என் மனதை கொள்ளையடித்தவள
என் வயதை கண்டு பிடித்தவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகளில் விழும்
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும்
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை