என்னுடைய பிறந்த நாளை…
ஊருக்கே நீ சொல்லுகிறாய்…
அன்றைக்கு விடுமுறைவிடவே…
அரசாங்கத்தை கெஞ்சுகிறாய்…
வினோதமானவனே…
ஒற்றை ஜடை
Printable View
என்னுடைய பிறந்த நாளை…
ஊருக்கே நீ சொல்லுகிறாய்…
அன்றைக்கு விடுமுறைவிடவே…
அரசாங்கத்தை கெஞ்சுகிறாய்…
வினோதமானவனே…
ஒற்றை ஜடை
என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கூட்டுக்குள் பறவை வச்சான்
வானத்தில் நிலவ வச்சான்
மலருக்குள் தேன வச்சான்
மதுவுக்குள் போதை வச்சான்
மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷன்
மாடு சில நேரம் தோற்கலாம்
மனுஷன் சில நேரம் தோற்கலாம்
வீரம் அது தோற்பதில்லையே
போராடி பாரு மச்சான்
காதல்கள் எப்பவும் தோற்பதில்லை
ஒர்மனம் ஒருவரை ஏற்பதுண்டு
இன்னொரு உறவினை ஏற்பதில்லை
நிறம்
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம்
வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றேன் என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை பல யுகம்
நூறாய் யுகம் நூறாய் உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல துணையாய் இருப்பேன்
ஈடாய் உனக்கு ஈடாய்
பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்தக் கைகள் தந்த விலை
எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்
தப்பு தாளங்கள்
வழி தவறிய பாதங்கள்
இவர் இப்படி வாழ்வதென
அவன் எழுதிய வேதங்கள்
அவனது லாபங்கள்
அவன் ஆக்கிய பாவங்கள்
என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது
நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது
இதில் கடவுள் செய்த பரிகாரம் பிரிவு என்பது பிரிவு என்பது
ராசாதி ராசா பறிச்சு வெச்ச ரோசா
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…..
பரிகாரம் சொல்லு புள்ள
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ வெறுவாயை மெல்லாம ஒரு வாா்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு
சித்தன்ன வாசல் சிற்பங்கள்
பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பெனும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே
பிட்டு குழலுக்கு தேங்கப்பூவப்போல
ஒன்றாய் கலந்திட நெஞ்சு துடிக்குது
விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே
உள்ள அழுகுறேன்…
வெளிய சிரிக்கிறேன்…
நல்ல வேஷம்தான்…
வெளுத்து
நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா
வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச் சுட வெளுத்து
வளரும் ஜாதியடா
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசைதான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால்தான்
கவலை
நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிக்காதே அவள தள்ளி நிக்காதே
லெட்ஸ் கோ கோ கோ கோ
மேளம் கொட்டி தாலி கட்டும் நாளும் நெருங்குது மணவாளன்
இதுதானா இதுதானா எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகா்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமையானேன்
இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
New York நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்
அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தளம் அனைத்தும் கோவில்
டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிரொலி
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம்
எம் பணம் பணம் ஒம் பணம் பணம்
ஒம் பணம் எம் பணம் ஐய்யோ
யப்பா யப்பா ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த
வாழ்க்கையை யோசிங்கடா, தலையெழுத்தை நல்லா வாசிங்கடா யோசிச்சு பாருங்கடா, எல்லோரும் ஒன்னா
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்
உடும்பு போல உறுதிவேனும்
ஓணான் நிலைமை திருந்தனும்
??? ஓணான்?
Neenga "எல்லோரும் ஒன்னா" nu sonnadhu confuse aayitten :)
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா, ஒண்ணுல ஒண்ணா
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன்
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவனே பொல்லாதவனாம் பூமியிலே
பின்னே நன்மை தீமை என்பது என்ன
பாவ புண்ணியம் என்பது என்ன பாதையிலே
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்
தீமை தான் வெல்லும்
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
ஏன் எனக்கு
மயக்கம் ஏன் எனக்கு
நடுக்கம் ஏன் எனக்கு
என்ன ஆச்சு
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்
என்ன ஆச்சு எனக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல்