டியர் சந்திரசேகரன் சார்,
அற்புதப் பாராட்டுக்கு அன்பான நன்றி !
டியர் செந்தில் சார்,
தாங்கள் வழங்கிய பாராட்டுக்கும், அளித்த அபூர்வ தகவலுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் சந்திரசேகரன் சார்,
அற்புதப் பாராட்டுக்கு அன்பான நன்றி !
டியர் செந்தில் சார்,
தாங்கள் வழங்கிய பாராட்டுக்கும், அளித்த அபூர்வ தகவலுக்கும் ஸ்பெஷல் நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் பார்த்தசாரதி சார்,
1954-ல் வெளிவந்த நடிகர் திலகத்தின் காவியங்கள் குறித்த அலசல் பிரமாதம் !
அந்த ஆண்டின் "மனோகரா", "தூக்கு தூக்கி" மகாவெற்றி வரிசையில் அவசியம் இடம்பெறவேண்டிய மேலும் இரண்டு காவியங்கள், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" மற்றும் "எதிர்பாராதது".
தாங்கள் அளித்த அன்பான பாராட்டுக்கு கனிவான நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
டியர் கோல்ட்ஸ்டார் சதீஷ்,
நமது தாய்த்திருநாட்டிற்கும், தங்களது சொந்த மண்ணிற்கும் வருகை புரிந்திருக்கும் தங்களுக்கு இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள் !
தங்களின் பயணம் வெற்றிகரமாக, உவகை பொங்க, இனிதே அமையட்டும் !
இன்று [25.8.2011 : வியாழன்] முதல், மதுரை 'ராம்' திரையரங்கில், நடிகர் திலகத்தின் "தியாகம்" என்கின்ற தித்திக்கும் தகவலுக்கு திகட்டாத நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் பாலா சார்,
'ஹிந்து' நாளிதழில் 'திரு.ராண்டார் கை'யின் கைவண்ணத்தில் வெளிவந்த "தூக்கு தூக்கி" படக்கட்டுரையை பதிவிட்டமைக்கும், "கூண்டுக்கிளி" வீடியோ சுட்டிக்கும், தவப்புதல்வன் தான்சேனின் 'இசைகேட்டால் புவி அசைந்தாடும்', பாடகர் நிர்மலின் 'Love is fine darling' கானங்களின் ஒலி-ஒளிக்காட்சிகளுக்கும், 'கல்யாணமாலை' இதழில் வெளிவந்த கேப்டன் சசிகுமார் அவர்கள் குறித்த கட்டுரையை இடுகை செய்தமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தேசிய நடிகர் கேப்டன் சசிகுமார் அவர்களைப் பற்றி தாங்கள் எழுதிய பதிவை படித்து முடித்ததும் என்னையும் அறியாமல் எனது கண்கள் பனித்தன. மனமார்ந்த நன்றி !
Dear kumareshanprabhu Sir, Thanks !
அன்புடன்,
பம்மலார்.
Dear kumareshanprabhu Sir,
Here is the "Enga Mama" song link : "Ellorum Nalam Vaazha Naan Paaduvaen"
http://www.raaga.com/channels/tamil/...sp?clpId=12334
Regards,
Pammalar.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
அரிய நிழற்படம் : மதி ஒளி : 1.4.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4427a-1.jpg
அரிய ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4433a-1.jpg
வருவார்.....
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
அட்டைப்படம் : சினிமா குண்டூசி : ஆகஸ்ட் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4430a-1.jpg
அரிய ஆவணம் : பேசும் படம் : ஆகஸ்ட் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4435a-1.jpg
வருவார்.....
அன்புடன்,
பம்மலார்.
அன்பு சகோதரி சாரதா,
தங்கள் கணினி சரியானதற்கும் என்னுடைய இணைய இணைப்பு பழுதுறுவதற்கும் சரியாக இருந்தது போலும். கடந்த 2 அல்லது 3 நாட்களாக பதிவுகள் இட முடியாமல் தவிப்பு. தற்போது இணைய இணைப்பு சரியாகி விட்டது. தங்களுடைய பாராட்டுக்களுக்கு எனது நன்றியினையும் நினைவுகளுக்கு எனது மகிழ்வினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவி்ட்டு அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்
அன்பு மிக்க சந்திர சேகர் அவர்களுக்கு,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
இன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
சாதனைச் செப்பேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4432a-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 4.12.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4425a-1.jpg
வருவார்.....
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
சசிகுமாரைப் பற்றிய நினைவுகளுக்கு உடனடியாக தாங்கள் பாரத விலாஸ் காட்சியினைப் பதிவிட்டுத் தங்களுடைய நினைவுகளையும் அன்பையும் பகிரந்து கொண்டமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
அதே போல் ராஜாமணி அமமையார் நினைவுப் பதிவில் கிரகப் பிரவேசம் காட்சியை இட்டு நினைவாஞ்சலியினை உரிய முறையில் செலுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன், இந்த மொழி ...... ஆண்டிற்கும் பொருந்தும். ஆம், காலத்தால் அழியாத பொன்மொழிகளை சம்பவங்களின் மூலம் சிறப்பான முறையில் எடுத்துரைத்து, ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கியமாகி விட்ட காரணத்தால் மிகப் பெரும் வெற்றி பெற்ற தூக்குத் தூக்கியின் சிறப்பம்சங்களை அலசியுள்ளீர்கள். தாங்கள் கூறியது போல் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் அவர்கள் இன்றளவும் அந்தப் பெயரால் தான் நினைவு கூறப் படுகிறார். அது மட்டுமல், அந்தக் காலத்தில் திரையுலகில் மற்றொரு வெங்கட்ராமன் இருந்தார், பெயர்க் குழப்பம் தீரவும் இப்பாத்திரம் துணை நின்றது.
மறு வெளியீ்ட்டில் 1970களின் துவக்கத்தில் இப்படம் பிளாசாவில் திரையிடப் பட்டது. திரையிட்டவர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மட்டுமல்ல, அவருடைய நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த ஊழியர்களும் ஆவர். பிளாசாவில் 42 காட்சிகளும் அரங்கு நிறைந்து புதிய படங்களை விட அதிக வசூல் தந்து அவர்கள் வாழ்வில் புதிய வசந்தம் மலரச் செய்தது.
நினைவுகளைப் பகிரந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
அன்புடன்
டியர் ராதாகிருஷ்ணன்,
தங்களுடைய அன்பிற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
டியர் முரளி சார்,
சசிகுமார் பற்றிய நினைவலைகள் அனைவரையும் போல் தங்களுக்குள்ளும் தாக்கம் ஏற்படுத்தி நினைவுகளைக் கிளறி விட்டன என்பதில் வியப்பேதுமில்லை. காரணம், நம் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒரே திசையில் அல்லவா பயணிக்கின்றன.
அன்புடன்
டியர் குமரசேன்,
தங்களுடைய அன்பான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
அன்புச் சகோதரி சாரதா,
திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றிய தங்கள் கருத்துக்கள் மிகவும் சரி. நிச்சயம் அவர் நினைவு நாள் பிறந்த நாள் உரிய முறையில் நினைவு கூறுவோம்.
அன்புடன்
டியர் மகேஷ்,
தங்களைப் போன்ற இளைய தலைமுறை ரசிகர்கள் தரும் ஊக்கமே இத்திரிக்கு மிகப் பெரிய பலம்.
நன்றியும் பாராட்டுக்களும்.
அன்புடன்
Dear Ramajayam Sir,
Please keep writing. Please share your valuable thoughts on NT's movies, theatre experiences so that the new generation can know the command NT held in the masses.
Regards
Raghavendran
டியர் ஹரீஷ்
பெங்களூர் டைம்ஸ் பத்திரிகையில் ராஜ்குமாரின் புதல்வரின் நினைவலைகளை இங்கே பகிரந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
டியர் பார்த்தசாரதி சார்,
1954ம் ஆண்டு மட்டுமல்ல தன்னுடைய திரையுலக வரலாற்றில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகளைக் குவித்தவர் நடிகர் திலகம். அதற்கு நாம் அவ்வப்போது காணும் விளம்பரங்களே சான்று.
அன்புடன்
டியர் சதீஷ்,
தாங்கள் தாயகம் வந்துள்ளது பெரு மகிழ்வூட்டுகிறது. தங்களை சந்திக்க ஆவலாயுள்ளோம். மதுரையில் தியாகம் வெளியீட்டு செய்தி இனிக்கின்றது. விரைவில் சென்னையில் எதிர்பார்ப்போம்.
சொர்க்கம் நல்ல பிரதியுடன் விரைவில் தமிழகமெங்கும் வலம் வர உள்ளது. அதை வெளியிடுவோர்க்கு நமது வாழ்த்துக்கள்.
தங்களுக்கு ஹம்ஸத்வனி பதில் கடிதம் எழுதியதற்கு அவர்களுக்கு ஒரு பாராட்டும் அதில் பெருந்தன்மையுடன் வருத்தம் தெரிவித்தமைக்கு மற்றொரு பாராட்டும் உரித்தாகட்டும். நம் அனைவர் சார்பாக தெரிவிக்க தங்களிடம் வேண்டுகிறேன்.
அன்புடன்
டியர் பாலகிருஷ்ணன்
தாங்கள் அளித்துள்ள இணைப்புகளுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
அனைவருக்கும் என்னால் ஓரளவு முடிந்த வரையில் நன்றி, பாராட்டுப் பதிவிட முடிகிறது.
ஆனால் பம்மலாருக்கு...
எப்படிப் பாராட்டுவது, என்ன சொல்லிப் பாராட்டுவது, எப்படி நன்றி சொல்வது, வார்த்தைகள் வர மறுக்கின்றன, மொழி தடுமாறுகிறது,
சசிகுமார் நினைவாக இட்ட படங்களைச் சொல்வதா,
அன்னை ராஜாமணி நினைவினை நெஞ்சம் நெகிழும் வகையில் பகிரந்து கொண்டதைச் சொல்வதா,
மருத நாட்டு வீரன் படங்களைச் சொல்வதா,
தூக்குத் தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம், மருத நாட்டு வீரன், தாயே உனக்காக, தவப் புதல்வன் விளம்பர நிழற் படங்களைப் பாராட்டுவதா,
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் என்ற மெல்லிசை மன்னரின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
இருந்தாலும் சம்பிரதாயத்திற்காகவாவது, ஏதாவது சொல்ல வேண்டுமே...
இந்த மூன்றெழுத்துக்கள் தான் அவசரத்திற்குத் துணை புரிகின்றன.
நன்றி.
அன்புடன்
பொம்மை மாத இதழில் செப்டம்பர் 1966 இதழில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...yeBommaiAd.jpg
தாயே உனக்காக திரைக்காவியத்தின் மற்றொரு விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...ewspaperad.jpg
தவப்புதல்வன் விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...athuklakad.jpg
மருத நாட்டு வீரன் படப்பிடிப்பிற்காக பனாலா என்ற இடத்திற்கு சென்ற போது அங்கு நடிகர் திலகம் பங்கேற்ற நிகழ்ச்சியின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...panalasnap.jpg
பார்க்கப் பார்க்கத் திக்ட்டாக தெள்ளமுது, ஸ்டைல் சக்கரவர்த்தியின் சூப்பர் தோற்றம், நெஞ்சில் சப்பணமிட்டு அமர்ந்து சாவகாசமாக உண்டு உறங்கும் சௌந்தர ராஜனின் குரல், தேனினும் இனிதான வெங்கட்ராமன் அவர்களின் மெட்டமைப்பு, கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க வைக்கும் பாடல், மருத நாட்டு வீரன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா...
இதுவரை பார்த்திராதவர்கள் இப்பாடலை மறுபடியும் முதலிலிருந்து பார்ப்பார்கள் என்பது திண்ணம். இதோ நம் பார்வைக்கு
http://www.youtube.com/watch?v=eMl17UP5uFE
அன்புடன்
[இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.]
அன்பு சந்திரசேகர் சார்,
தங்களுக்கு என் இதய பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நடிகர் திலகத்தின் ஆசீர்வதங்களுடன் நீங்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்
உங்கள் அன்பு,
நெய்வேலி வாசுதேவன்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
பொக்கிஷப் புதையல்
அரிய நிழற்படம் : கிறிஸ்துமஸ் தாத்தா [Santa Claus]
http://i1094.photobucket.com/albums/...EDC4429a-1.jpg
அரிய ஆவணம் : பேசும் படம்
http://i1094.photobucket.com/albums/...EDC4436a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4437a-1.jpg
வருவார்.....
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
தவப்புதல்வன்
[26.8.1972 - 26.8.2011] : 40வது ஜெயந்தி
காவிய விமர்சனங்கள்
மின்னல் கொடி: 10.9.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4428a-1.jpg
ஆனந்த விகடன் : 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4434a-1.jpg
[இந்த காலகட்ட விகடன் விமர்சனங்கள் குறித்து நமது முரளி சார் மேலதிக விவரங்கள் வழங்கினால் நன்றாக இருக்கும்]
வருவார்.....
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
ரசிகவேந்தராகிய தாங்கள், தங்கள் இதயத்தின் அடித்தளத்திலிருந்து வாரி வழங்கும் வளமான பாராட்டுக்களையெல்லாம் அடியேன் பெறுவது அடியேனது வாழ்வின் பேறு. தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !
தாங்கள் பதிவேற்றிய நிழற்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் !
'பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா' - "மருதநாட்டு வீரன்" பாடல் ஒலி-ஒளிப் பேழை சிறந்த செலக்ஷன் !
அன்புடன்,
பம்மலார்.
தூக்கு தூக்கி, கூண்டுக்கிளி, மங்கையர் திலகம், தாயே உனக்காக, தவப்புதல்வன் ஆகிய பஞ்சரத்னங்கள் வெளியான ஆகஸ்ட் 26 அன்று பிறந்தநாள் காணும் ரசிக ரத்னம், அருமை நண்பர், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அமைப்பின் மாநிலத் தலைவர் திரு.கே.சந்திரசேகரன் அவர்களுக்கு இதயபூர்வமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
Happy Birthday Sir ! Many More Happy Returns !
திரு.சந்திரசேகரன் அவர்களது திருத்தொண்டு வளர்பிறை சந்திரன் போல் தொய்வின்றி சிறக்கட்டும் !
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
'உனக்காக நான்' என்று ஒவ்வொரு நொடியும் அண்ணலையே எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் தாங்கள், பதிவிட்ட "தாயே உனக்காக" நிழற்படங்கள் அருமை !
அன்புடன்,
பம்மலார்.
'தாயே உனக்காக' திரைப் படத்தில் நடிகர் திலகம் அவர்கள் இடம் பெற்ற மிக அரிய பாடல் காட்சி.
http://s2.postimage.org/yx41gvcas/th..._001634850.jpg
நடிகர் திலகத்தின் அற்புத கௌரவத் தோற்றத்தில் அழியா 'கெளரவம்' பெற்ற திரை ஓவியம் 'தாயே உனக்காக'. நாட்டுக்கு சேவை செய்து உயிரை தியாகம் செய்யும் அற்புதமான ராணுவ கேப்டன் கதாபாத்திரம் நடிகர் திலகத்திற்கு. 'Ballad of a soldier' ("ஒரு போர் வீரனின் பாட்டு") என்னும் ரஷ்ய கதையின் தழுவல் தான் 'தாயே உனக்காக'. சோவெக்ஸ்போர்ட் என்ற ரஷ்ய பிலிம் கம்பனி கதை உரிமை அளித்தது.
திரு.சிவக்குமார் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். (சிவக்குமாரின் நண்பராக ஒரு சிறு வேடத்தில் திரு. விஜயகுமார் அவர்கள் நடித்திருப்பார்.) திரு கே.வி .மகாதேவன் இசையமைப்பில், திரு பி.புல்லையா அவர்கள் இயக்கத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக நாட்டியப் பேரொளி பத்மினி நடித்திருந்தார்.
பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்...
கருநீல மலை மேலே தாய் இருந்தாள்..
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்...
போன்ற நல்ல பாடல்கள் கொண்ட படம்.
ராணுவ அதிகாரியாக மிடுக்குடன் நம் பத்மஸ்ரீ அவர்கள். போரில் காயமுற்று மருத்துவமனையில் ராணுவ வீரரான சிவக்குமாரிடம் தன் மனைவியைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போதும், பிளாஷ்பேக்கில் வரும் அந்த மிக அரிய டூயட் பாடலில் பத்மினி அவர்களுடன் மலையாள மற்றும் கன்னட உடை அணிந்து அந்தந்த கலாச்சாரங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் காண்பிக்கும் போதும், போருக்குப் போகுமுன் பத்மினியிடம் உணர்ச்சி மயமான வசன மழை பொழிந்து விட்டு விடை பெறும் போதும் படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் நம்மை ஆட்டிப் படைத்து விடுகிறார் நடிக வள்ளல்.
'பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும்' என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற பின்னணிக் குரலோசையில் தேச பக்தியை நினைவூட்டும் விதமாக, தென்னிந்திய கலாச்சார உடைகளில் நடிகர் திலகம் புகுந்து விளையாடுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.
அந்த மிக மிக அரிய பாடலைப் பார்த்து மகிழலாமா...
http://www.youtube.com/watch?v=v7j3wNe-PEs&feature=player_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Many Many Happy Returns of the Day Mr.Chandrasekar.
Interview given by Dr.Rajkumar Second son Raghavendra Rajkumar
http://www.bangaloremirror.com/artic...i-Talkies.html
He was the greatest actor of his times and even now. But who did he admire?
He greatly admired Sivaji Ganesan. He used to travel in local buses and watch Sivaji’s movies in theatres. And Sivaji admired appaji as an actor.
எழுதியது நெல்லை கண்ணன்
தமிழன் எக்ஸ்பிரஸ் சிவா ஒருமுறை சிவாஜிக்கு விருது வழங்காதது குறித்துத்
தொலைபேசியில் கேட்ட போது சொன்ன கவிதை
பல்கலைக் கழகமாய் வந்து நின்றான்
நடிப்புக் கல்லூரிகள் பின்னரே தோன்றின
அவனுக்கு விருது வழங்காததால் குடியரசுத் தலைவர் மாளிகை
ஒரு சிங்க நடையைத் தரிசிக்கும் வாய்ப்பை இழந்தது
தேசத்திற்கே விருதாய் வந்தவனுக்கு தேசம் எப்படி விருதளிக்க முடியும்
அவன் போட்ட பிச்சையிலே தான் பலர் இன்று கோடீஸ்வரர்
சிவாஜி எனும் நடிப்பின் வேதம்
பராசக்தி தனில் மலர்ந்தான் தமிழர்களின்
படங்களுக்காய் இறைவனவன் தந்த பூவாய்
தராதரத்தில் அவனை மிஞ்ச இன்னுமொரு
தனி நடிகன் வருவதற்கு வாய்ப்பேயில்லை
அறாத ஒரு பெரும் புகழைக் கொண்ட வேந்தன்
அண்ணன் அவன் சிவாஜி எனும் நடிப்பின் வேதம்
பராபரமே அவன் நடிப்பின் சிறப்பைக் காண
பக்கத்தில் அவன் அழைத்துக் கொண்ட தின்று
1964ல் வந்த சிவாஜி படங்கள்.
கர்ணன்
பச்சை விளக்கு
ஆண்டவன் கட்டளை
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
முரடன் முத்து
நவராத்திரி
ஒரே வருடம்..வந்த .ஒரே நடிகனின் 5 படங்கள் 100 நாட்கள் சாதனை நடிகர் திலகத்திற்கு மட்டுமே உரியது.இச் சாதனை .வேறு எவராலும் இதை முறியடிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது என்றே தோன்றுகிறது.
மேலும்..5 ..100 நாட்கள் படங்களும் மொத்தம் 15 திரையரங்குகளில் சென்னையில் ஓடின.அவை..
கர்ணன்,பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,நவராத்திரி.
நடிகர் திலகம் சிவாஜி போல இவ்வளவு முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தவர்..உலகளவிலேயே யாரும் இல்லை.அவற்றைப் பார்க்கலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் - கட்டபொம்மன்
பாரதியார் - கை கொடுத்த தெய்வம்
வ.வு.சி.- கப்பலோட்டிய தமிழன்
கர்ணன்- கர்ணன்
பரதன்- சம்பூர்ண ராமாயணம்
சாம்ராட் அசோகன்- அன்னையின் ஆணை
ஹேம்லட்-ராஜ பார்ட் ரங்கதுரை
திருப்பூர் குமரன்-ராஜ பார்ட் ரங்கதுரை
பகத் சிங்- ராஜபார்ட் ரங்க துரை
ஐந்தாம் ஜார்ஜ்- கௌரவம்
ஹரிச்சந்திரன்-ஹரிசந்திரன்
அக்பர்-உத்தமன்
வீர சிவாஜி- ராமன் எத்தனை ராமனடி
ஒதெல்லோ- ரத்தத்திலகம்
சாக்ரடீஸ்-ராஜா ராணி
தெனாலிராமன்-தெனாலிராமன்
அப்பர்-திருவருட்செல்வர்
நாரதர்-சரஸ்வதி சபதம்
சிவன்-திருவிளையாடல்
முருகன்- ஸ்ரீவள்ளி
விஷ்ணு-மூன்று தெய்வங்கள்
காளிதாஸ்-மகா கவி காளிதாஸ்
சேரன் செங்குட்டுவன் - ராஜா ராணி
கவுதம புத்தர் - அன்பைத் தேடி
ஜூலயஸ் சீசர் - சொர்க்கம்
ஏதெனும் விட்டுப்போயிருந்தால்...................excus e
25.08.1977 அன்று வெளியாகி 25.08.2011 அன்று 35வது ஆண்டில் நுழையும் நடிகர் திலகத்தின் உன்னதத் தெலுங்குத் திரைக்காவியமான சாணக்ய சந்த்ரகுப்தா வின் ஜெயந்தி
http://4.bp.blogspot.com/_hkhUD0LDPh...andragupta.jpg
நடிக நடிகையர் - அக்கினேனி நாகேஸ்வரராவ் சாணக்யராக, நந்தமூரி தாரக ராமராவ் சந்த்ரகுப்தராக, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அலெக்ஸாண்டராக, ஜெயப்ரதா, எஸ்.வரலட்சுமி, மற்றும் பலர்
பாடலாசிரியர் - நாராயண ரெட்டி
இசை - பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பின்னணி - பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
தயாரிப்பு - திரிவிக்கிரம ராவ்
இயக்கம் - என்.டி.ராமராவ்
நிறுவனம் - ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோஸ்
வெளியீட்டு நாள் - 25.08.1977
நீண்ட இடைவேளைக்குப் பின், அதாவது கிட்டத் தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமராவ் அவர்களும் நாகேஸ்வர ராவ் அவர்களும் இணைந்து நடித்த படம். அதற்கு முன் அவர்கள் இணைந்து நடித்து வெளிவந்த படம் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம். சாணக்கியர் பாத்திரத்தை ராமராவ் அவர்கள் நடிக்க விரும்பி பின்னர் அதை நாகேஸ்வர ராவ் அவர்களுக்கு விட்டுத் தந்ததாக அந்தக் கால கட்டத்தில் செய்தியுண்டு. அது மட்டுமல்லாமல் என்.டி.ஆரின் தயாரிப்பில் நாகேஸ்வரராவ் நடித்த முதல் படம் கூட.
இப்படத்தின் மற்றொரு நிழற் படம்
http://i.tollywood.info/chanakya-chandragupta.jpg