நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும்கண்ணை மாற்றுவேன்
Printable View
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில் கலங்கும்கண்ணை மாற்றுவேன்
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் வெல்லும்
Sent from my SM-G935F using Tapatalk
தேன் தேன் தேன் தேடி அலைந்தேன்
உயிர் த் தீயில் நனைந்தேன் தொலைந்தேன்
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு விட்டதே...
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம்
கவிதை நூல்கள் ஆயிரம்
காதல் தீவரவாதியின் ஆயுதம் ஆனதே
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக்கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால் கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால் உள்ளம் உடையாதா?
Sent from my SM-G935F using Tapatalk
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூறாதா...