பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா...
https://www.youtube.com/watch?v=IIWgLGvy9I0
Printable View
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா...
https://www.youtube.com/watch?v=IIWgLGvy9I0
கதை கதையாம் காரணமாம் காரணத்தால் தோரணமாம்
தோரணம் கட்டிய பந்தலும் எதுக்கு
பூரண கும்பம் எடுப்பதும் எதுக்கு
கும்பம் கரை சேர்த்த தங்கைய்யா
ஒனக்கு கோடி வணக்கமைய்யா
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே
தமிழ்மகள் கண்ணே
இந்தப் பண்பாடுமறவாத பெண்மை...
இந்த மானிலத்தை பாராய் மகனே
உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமை தனை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா
mugathil mugam paarkkalaam
viral nagaththil pavazhaththin niram paarkalaam
பார் மகளே பார் பார் மகளே பார்
நீ இல்லாத மாளிகையைப் பார் மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார்
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேலென்ன நடிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஓ ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே வந்து நிலவினைக்காட்டு உன் கண்ணாலே