திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
Sent from my SM-N770F using Tapatalk
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்
Sent from my CPH2371 using Tapatalk
பல நாள் ஆசை திருநாள் ஆச்சு
மண நாள் காண்போம் வா வா
இது மாலை சூடும் நேரம்
இனி காண்போம் ராஜ யோகம்
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு
ஏகாந்த வேளை இனிக்கும்
இன்பத்தின் வாசல் திறக்கும்
ஆரம்ப பாடம் நடக்கும்
ஆனந்த கங்கை சுரக்கும்
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்
இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
Sent from my CPH2371 using Tapatalk
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆடவரில் எத்தனை பேர் பட்டாம்பூச்சி
நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
ஆடி வா,*ஆடி வா,*ஆடி வா
ஆடி வா,*ஆடி வா,*ஆடி வா
ஆட பிறந்தவளே ஆடி வா
Sent from my CPH2371 using Tapatalk
ஆடி வா பாடி வா ஆணழகை தேடி வா பேரின்பம் காணலாம் வா
கண்ணிலே மீனடி நெஞ்சிலே தேனடி
கோமகன் நானடி தாமதம் ஏனடி சொர்கத்தை தேடி வாடி