முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Sent from my SM-G935F using Tapatalk
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
இன்று நேற்று என்று இல்லை
என் இந்த நிலை
உன்னை கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை...
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூவண்ணமே
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனியாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடி வைக்காதே
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே….வருகவே….
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
அனைவருக்கும் வணக்கம்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கு வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா
ஹாய் உண்மை விளம்பி நவ் ராஜ்ராஜ் ராக தேவன்
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே...
இனிக்கும் இளமை என்னிடம் இருக்கு
சுவைக்கும் வளமை உன்னிடம் இருக்கு
இங்கே வா என்னை பார்
தங்கம் போல மின்னும் பெண்ணின் அங்கம் பார்
ஹாய் உண்மை விளம்பி :bluejump: கண்ணா :redjump: ராகதேவன் :happydance:
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசயக் கனவு