whether this photo already posted here ?
Printable View
whether this photo already posted here ?
"இனியவளே என்று பாடி வந்தேன்" பாடல் புலவர் புலமைப்பித்தன் எழுதியது.
ஆனால் இதே 'இனியவளே'யை கண்ணதாசனும் கையாண்டிருக்கிறார், வைர நெஞ்சம் படத்தில்
பத்மப்ரியாவை டீஸ் செய்து சிவாஜி பாடும் முதல்பாடல்
' ஏஹே .... மை ஸ்வீட்டி...
என் பிரியத்துக்குரியவளே
இளம் பெண்களில் புதியவளே
நல்ல பருவத்தில் இளையவளே
என் பழக்கத்துக்கினியவளே'
('என் பழக்கத்துக்கு இனியவளே', ‘என் பழக்கத்துக்கு இனி அவளே' கண்ணதாசா, உன்னை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம்பா)
என்னை வரவேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
இருதய அறுவை சிகிச்சைக்குப்பின் நீண்ட ஓய்விலிருந்த என்னை மீண்டும் இங்கு வரவழைத்தது சிவகாமியின் செல்வன் என்றால் அது மிகையல்ல.
Madam take care of your health.
You are correct.
pulamaipithan and Valli wrote 3 songs, and Kannadasan 1 songs
நம் திரி சார்ந்த நல்லோர்கள்
அத்தனை பேரும் பெருமிதமாய்ப் பேசுகிற, கொண்டாடுகிற
மூத்த சகோதரி சாரதா அவர்களுக்கு முதல் வணக்கம்
சொல்லி அறிமுகமாகிறேன்.
-ஆதவன் ரவி-
SIVAKAMIYINSELVAN WHAT A FANTASTIC MOVIE, NT AND VANISREE AMAKALAM, songs music above al totally a milestone in NADIGARTGHILAGAM.S carrier
greatcomeback of sarada madam pl comtiue your valuable memorirs also take care of your health
Welcome back Saradha madam
திரிசூலம் தொடர்கிறது..
http://i66.tinypic.com/wak02b.jpg