தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ணநிலாவும் சின்னவள்தானன்றோ
Printable View
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ணநிலாவும் சின்னவள்தானன்றோ
செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது
துள்ளி வரும் சூறைக் காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
காற்றுக்கென்ன வேலி...
கடலுக்கென்ன மூடி
கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே..
அடங்கி விடாது
மங்கை உள்ளம் பொங்கும் போது
விலங்குகள் ஏது
கங்கை நதியே கங்கை நதியே காய்ந்து போகாதே
வீசும் காற்றே வீசும் காற்றே ஓய்ந்து போகாதே
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்
நான் வருவேன் மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன்
Sent from my SM-A736B using Tapatalk
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
பால் நிலா பச்சை நிலா என்றும் எந்தன் இச்சை நிலா
ஆசையாய் பெற்ற நிலா அம்மாவாசை அற்ற நிலா
Sent from my SM-A736B using Tapatalk