தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகள் உணரும் மனிதன் நெஞ்சில்...
Printable View
தெய்வம் வாழ்வது எங்கே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகள் உணரும் மனிதன் நெஞ்சில்...
manidhan enbavan dheivam aagalaam
Vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
VaNakkam RD ! :)
தெய்வம் இருப்பது எங்கே
அது இங்கே வேறெங்கே
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும்
நிறைந்ததுண்டோ அங்கே
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
Sent from my SM-G935F using Tapatalk
கனி சிரிக்குது
பசி எடுக்குது
கிளி துடிக்குது
இன்னும் என்ன நாணம்
மெல்லத் தொடு போதும்
மெல்ல மெல்ல சொல்லவா துள்ளி துள்ளி செல்லவா
அள்ளி அள்ளி பேசவா சிறகாய் வரவா
வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா
பெறாத இன்பங்கள் கொண்ட நன்நாளம்மா
ஒரு தெய்வம் வந்தது என் சோகம் கண்டது
காவலாய் நின்றது
காலங்கள் கண்முன் பறந்தோடக் காணுகிறேன்
ஆனாலும் உந்தன் நெருக்கத்தில் நாணுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு
பாவை முன்பு நானும் இன்று
பள்ளிப்பாடம் சொன்னால் என்ன
தேவையென்றால் கோடி உண்டு
தேடித்தேடி தந்தால் என்ன
Hi Priya [emoji2]
தொடு வானம் தொழுகின்ற நேரம்
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
Sent from my SM-G935F using Tapatalk