ரவி..உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.. முதலில் கிருஷ்ணாவதாரம் பற்றி கொஞ்சம் படித்து, கொஞ்சம் நிறையக்கேட்டு,எழுதிப் பார்த்தது- எனது முயற்சியான பூமாலை தொடுத்த பாமாலையிலிருந்து திருப்பாவை இருபத்து நான்காம் பாடல்..--- ck
ஏன் மாறுபடுகிறீர்கள் ? எங்கே மாறு படுகிறீர்கள் ? புரியவில்லை - இருந்தாலும் ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் தயார் . நீங்கள் தயாரா ??