அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவித்தால் என்னடா கண்ணு?
Printable View
அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவித்தால் என்னடா கண்ணு?
அனுபவித்தால் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம் கூடுமோ?
சொல்ல வெட்கமாகுதே!
ஏனோ எனை அழைக்கலானாய் மட மானே..
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்...
..........................................
என்ன தவறு செய்தேன்
அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால்?
vazhndhaalum esum
thaazhndhaalum esum
vaiyagam idhu thaanada
.
veezhndhorai kandaal vaai vittu sirikkum
vaazhndhaarai kandaal manadhukkul verukkum
ilaadhu ketaal eLanam seyyum
iruppavan ketaal ?
அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா..
சொல்லித்தந்த பூமி தந்தையல்லவா..?
என்னவோ சொல்லுங்கள். தள்ளியே நில்லுங்கள்..
நிலை தெரியாமல் மயங்குவதென்ன..
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில்?
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
உடம்பு என்பது உண்மையில் என்ன..
தஞ்சாவூரு மண்ணு! :)
...........................
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு
பட்டுக் கன்னம் செஞ்ச மண்ணு?