Nice Vinod Sir
Printable View
மக்கள் திலகம் அவர்களின் ''ராஜராஜன் '' இன்று [26.4.1957- 26-4-2013] 57வது ஆண்டு உதயம் .
மக்கள் திலகத்தின் சிறப்பான மாறுவேட காட்சிகள் - சண்டை காட்சிகள் - இனிய பாடல்கள் என்று பிரமாதமாக பேசப்பட்ட படம் .
எம்.ஜி.ஆர் மக்கள் திலகம் என்றும் புரட்சி நடிகர் என்றும் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்த காலங்களில் வெளிவந்த திரைப்படம் ராஜராஜன். அக்கால வழக்கை ஒட்டி, அரச பரம்பரையர் கதையாக அமைந்திருந்த இத்திரைப்படத்தில் அவருடன் பத்மினி, லலிதா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார் ஆகியோரும் நடித்திருந்தனர்.
சிறந்த சண்டைக் காட்சிகளும், பத்மினியின் அற்புத நடனமும் கொண்ட இது வெற்றிப் படமாக அமைந்தது.
http://i42.tinypic.com/2d8qteh.jpg
தேஜஸ் விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக் குறிப்பிட முடியுமா? ஜனவஸ்யம், ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரைக் சொல்ல முடியுமா? ஐம்பது, அறுபது-களில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகரிடமும் எந்தக் காலத்திலும் காணவே முடியாதது.
நன்றி..காட்சிப்பிழை என்ற தளத்திலிருந்து ஒரு சிறு கட்டுரை..
http://i43.tinypic.com/2lsi736.jpg
உங்கள் பார்வை ஒன்றே போதும்..பணிக்காக கோடி பேருண்டு..
குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள் ..எங்கள் குரு பார்வை பட்டால் கோடான கோடி புண்ணியம்..உலகத்தமிழ் மக்களுக்கு
"any other films in 1969" means including Adimaippen?.. ok. (because it was also in 1969, one among the just 2 released)
"aadhaaram", "aadaharam" are just in words, but not published here.
But Sivandha Mann 100th Day Dinathandhi ad (with 9 theatres in TN), and 50th Day ad (with theatre list) available in Nadigarthilagam Shivaji thread (Part 9).
But I never seen Namnaadu 100th days ad in anywhere here. Even if you dont have, the hubber who become "ungal veetu pillai" now will definitely have them, I strongly hope he will publish. Otherwise thsese statistics are just in words without proof.
http://i41.tinypic.com/15wf9c5.jpg
இயற்கை நடிகர் எங்கள் இறைவன் எம்ஜிஆர் ..மாட்டுக்கார வேலன் என்றால் அவர் அதன் அசலாகிவிடுவார்...வக்கீல் ரகு என்றால் வாதாடும் வழக்கறிஞர் ஆகிவிடுவார்.அதுவே அவர் சிறப்பு..மிகையில்லாத நடிப்பால் அனைவரையும் மிஞ்சிய எங்கள் தலைவன் புகழ் இந்தா வானும் மண்ணும் உள்ளவரையும் மங்காது.
http://i43.tinypic.com/nv2g5.jpg
[SIZE=2]எங்கள் அடிமைப்பெண் இந்த காலம் வரை நிகழ்த்திய சாதனையை இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை..மேலே பதியப்பட்ட ஸ்டில்கள் ஸ்டில் ஞானத்திடம் இருந்து பெறப்பட்டது..பெங்களூருவில் அவர் எடுத்து வந்த ஸ்டில்களை பெறுவதில் எம்ஜிஆர் ரசிகர்களுக்கிடையில் போட்டி...இதுவரை தமிழ்நாட்டில் அதிக புகைப்படங்களும்..ஸ்டில்களும் விற்கப்பட்ட ஒரே நடிகர் எங்கள் தலைவர்தான்....தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிக ரசிகர்களைக்கொண்ட ஒரே நடிகர் புரட்சிநடிகர்தான். அந்த ரசிகர்கள்தான் பின்னாளில் அவருடைய தொண்டரானார்கள்..அந்த தொண்டர்கள் தங்கள் தலைவனை ஆட்சிகட்டிலில் அமர்த்தி மகிழ்ந்தார்கள்..அந்த தொண்டர்கள் இந்நாளில் நமது தெய்வத்தின் பக்தர்களானார்கள்..[/SIZE]
கோவை -டிலைட் அரங்கில் மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை
தகவலுக்கு நன்றி திரு ரவி சார் .
மக்கள் திலகத்தின் அசத்தலான படங்கள் பதிவிட்ட திரு கலியபெருமாள் சார் அவர்களுக்கு நன்றி .
எம்ஜியார் என்ற தனி மனிதனின் புகழும் , செல்வாக்கும் ,ஓர் இரவில் வந்தது அல்ல . 11 ஆண்டுகள் கடுமையான உழைப்பில் 1947ல் துவங்கி 1977 வரை
அவரது படங்கள்
அவரது கட்சி பணிகள்
அவரது மனித நேயம்
அவரது கொடை தன்மை
அவரது கொள்கை
மக்களிடையே நேரிடை தொடர்பு
கோடிக்கணக்கான உலக ரசிகர்கள்
இதுதான் அவரது சொத்து .
1977- உலக அரசியல் அரங்கில் மகத்தான சக்தியாக 1987 வரை
ஆட்சியில் ஆளுமை .
சொந்த வாழ்க்கையில் மூன்று முறை மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு திரும்பியவர் .
நம்மைவிட்டு திரை உலகில் பிரிந்து 36 ஆண்டுகள் கடந்தாலும்
நம்மை விட்டு பூவுலகில் பிரிந்து 25 ஆண்டுகள் ஆனாலும்
அவரது நினைவுகள் என்றென்றும் நம்மோடுதான் வாழும்.
அவரது படங்கள் - நமக்கு ஒரு பாடம் .
அவரது நடிப்பு - நம்முடைய விழிகளுக்கும் ,செவிக்கும் ,இதயத்திற்கும் தித்திக்கும் விருந்து .
மக்கள் திலகம்
சாதனை படைத்தார்
சரித்திரம் ஆனார் .
அறிவு கண்களுக்கு நிச்சயம் தெரியும் .
ஆத்திரம் - கோபம் - இயலாமை - வருத்தம் -பொறாமை
சகிப்புத்தன்மை இல்லாமை - நிராசை -எரிச்சல் -ஆணவம்
படித்திருந்தும் படியாமை - அறியாமை - கல்லாமை
இந்த எதிர்மறை சிந்தனைகள் - ஒருவர் புகழை உயர்த்த உதவாது .