உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி நனையாத பூவனம்
Printable View
உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி நனையாத பூவனம்
புல்வெளி புல்வெளி தன்னில்… பனித்துளி பனித்துளி ஒன்று… · : அதை சூாியன் சூாியன் வந்து
பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ
உருகுதே மருகுதே… ஒரே பார்வையாலே… · : உலகமே சுழளுதே… உன்ன பாா்த்ததாலே
ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார்
நெஞ்சில் பூ பூத்தாலும் பூக்கட்டும்
கடும் தீ பிடித்தாலும் பிடிக்கட்டும்
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பொறந்துருச்சு நேரம் கனிஞ்சிருக்கு ஊரும் தெளிஞ்சிருக்கு
நல்ல காலம் பொறந்திட நம்ம கண்ணு தொறந்திட
கெட்டுப் போன தேசம் நல்ல சட்டப்படி உருப்பட
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி