பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி
Printable View
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி
ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல் தான்
உன் முதல் அடியை நீ வைத்திட டா
இந்த வைகையில் வைத்திடு கை
பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
தன் உயிர் போலே
மன்னுயிர் காப்பான்
தலைவன்
யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள உருவன்
ஊர் வணங்கும் தலைவன் அந்த ஒருவன் இறைவன்
நீளக் கடல் தானா வான் நீந்து
ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா
பார்க்கத்
தெரிந்தால் பாதை
தெரியும் பார்த்து
நடந்தால் பயணம்
காதல் ஒருவழி பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு ஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க
April fool ஏய்த்து பிழைக்க தெரிஞ்சவனே எவன்டா
April fool April fool
பின்னே வருவான் முன்னே போவான்
பின்னலை கண்டு தன்னை மறப்பான்
எண்ணத்தை சொல்ல திடம் இல்லாமல்
பெண்ணை விட்டவன் April fool