பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள்
Printable View
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள்
ராணி வரப்போறா பாரு ராஜா இவருக்கு
இவர் நல்ல சேதி சொல்லப் போறார்
ரோஜாப் பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும்...
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது
அமைதி இல்லாதென் மனமே .. என் மனமே
அனுதின்ம் கண்முன் கனவே போலே
மனதே
பிரேமையின் ஜோதியினால் பேரின்பம்
எங்கும்
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும்...
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன
காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓட விட்டேன்
மணல் எடுத்து
வீட்டுக்கு வீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப்படி
எங்கெங்கும்...