wow !!
TFML... great finds.....
Thanks a lot for both ponnenbadho and ennenbadhO !!!! :clap:
Printable View
wow !!
TFML... great finds.....
Thanks a lot for both ponnenbadho and ennenbadhO !!!! :clap:
http://www.youtube.com/watch?feature...&v=BGr1_Afz4eU
Can some one pls post me the Lyrics for this song please? I tried google but no luck , It is urgent.
Many thanks
What a song!
ஹா ஹா ஹா ஹா ம் ம் ம் ம் ஹா ஆ ஆ ஆ
பொன் என்பதோ பூ என்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
பொன் என்பதோ பூ என்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது..
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது...
ஆ ஆ ஆ ஆ ஆ
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது..
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது...
இடை என்ன இடையோ கொடி வந்த மலரோ..
அழகே உயிரே பூச்சரமே...
பொன் என்பதோ பூ என்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...ஓ ஓ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது..
மூடு பனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது..
ஆ ஆ ஆ ஆ ஆ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது..
மூடு பனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது..
இனியென்ன தடையோ இனிக்கின்ற கனியோ..
வருவாய் தருவேன் இதழ் ரசமே..
பொன் என்பதோ பூ என்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
பொன் என்பதோ பூ என்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண்ணென்பதோ...
திரைப் படம்: அன்னப் பறவை (1980)
இசை: R ராமானுஜம்
இயக்கம்: A பட்டாபிராமன்
நடிப்பு: ஸ்ரீகாந்த், லதா
SPB's bear hug
sp-balasubramaniam-vairamuthu-24-10-12
Oct 24, 2012
Home > More news
Recently one of the songs written by Vairamuthu for Selvaraghavan’s Irandam Ulagam was recorded by Harris Jayaraj. Singer SP Balasubramaniam crooned the number that went “Penn Paavaai Vaa, Kann Paavaai Vaa…”
The legendary singer was completely moved by the lyrics of Kavi Perarasu. It seems the former, after singing the song, asked the poet if he can embrace him. “Like a little fat kid, he embraced me, in appreciation to my song,” said Vairamuthu.
He added, “To be a good artiste, one must know to enjoy the art. That’s why SPB is such a beautiful artiste.”
Tags : SP Balasubramaniam, Vairamuthu, Selvaraghavan, Irandam Ulagam
Beatiful song, utterly crap Visuals :evil: :banghead:
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1uJdYbrV7V4
allow this :
http://tamilmusic.mywebdunia.com/200...201040000.html
பாடல் வரிகள்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே..
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
Regards
வாலி ராகங்களை அழகாக சேர்த்து
எஸ் பி பி ரசனையோடு ஈர்த்து
எம் எஸ் வி இசையோடு கோர்த்து உருவாக்கிய ராகமாலை
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை ....
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை ....
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
உன் குரல்வழி பிறந்தது ஹம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி
நீ ஒரு ராகமாலிகை ....
நான் வாவனெ அழைக்கையில்
விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி
ஆரபிமானமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை
நீ ஒரு ராகமாலிகை ....
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என்வசம் தாவென நான் கேட்டேன்
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே
நீ ஒரு ராகமாலிகை ....
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு ராகமாலிகை ....
to listen : http://www.inbaminge.com/t/p/Penn%20Ondru%20Kandean/
Regards
(lyrics pizhai irundhaal ennai thiruthungal , thanks)