uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai
Printable View
uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai
நீயே நீயே காத்தாய் நீயே
மூச்சில் மூச்சில் பூத்தாய்
நீ நீ காற்றாய் நீ
பாய்ந்தேனே மீட்டாய் நீ
மின்சாரமாய் பந்தாடினாய்...
மின்சாரம் என் மீது பாய்கின்றதே உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே
உன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இள நடை மலையமாருதமாகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை...
https://www.youtube.com/watch?v=FPcypPogwCA
ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்கலெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க ஏதாச்சம் தெரியனும்னா போடுங்கோ நீங்கோ
Sent from my SM-G920F using Tapatalk
hi ragadevan rajraj sir nov
காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார். அறிவாயா தோழி.
அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார். அறிவாயா தோழி
Vanakkam Kannan!
காதல் ஜோதி அணையாதது கண்கண்ட கனவெல்லாம் கலையாதது
ஊரும் உறவும் அணைப் போடுது உன்னோடு என்னாசை உறவாடுது
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே, முருகா முருகா முருகா!
என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?
சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக சூரனைக் கிழித்தாய் அன்றோ!
ஒரு தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில் காவலில் வைத்தாய் அன்றோ!
Hiiiiiiii :redjump:
Enna idhu enna idhu enna solvadhu
ennavendru ketpavarkku enna solvadhu!
pudhidhaaga yedho nigazhgindradho ?
puriyaamal nenjam negizhgindradho ?
Hi Sree
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
Sent from my SM-G920F using Tapatalk
வஞ்சி பொண்ணு பின்னலில் ஆடும் குஞ்சரம் குஞ்சரம்
நெஞ்சுக்குள்ள பின்னலப் போடும் சஞ்சலம் சஞ்சலம்...
நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப கண்ணுக்குள்ள நீ கத படிப்ப
குண்டுக்குழி உன் சிரிப்பால பித்துபிடிக்கும் நினச்சாலே
hi ms
கண்ணுக்குள் நூறு நிலவா இது என்ன கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய விதமா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை..
கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாம கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி
Sent from my SM-G920F using Tapatalk
கண் விழி என்பது கட்டளை இட்டது
கை விரல் என்பது சிற்றிடை தொட்டது
தொட்டதும் பட்டதும் நெஞ்சினில் சுட்டது
வாழ்வே நீ தான் வா
வட்டம் இட்டது வாலிபம் என்பது
வஞ்சிப் பூங்கொடி சம்மதம் தந்தது
கூடும் நாள் தான் வா...
கண் விழி என்பது கட்டளை இட்டது
கை விரல் என்பது சிற்றிடை தொட்டது - வளையல் சத்தம்..முரளி ஹீரோயின் யாருன்னு தெரியலை..எங்கிட்டிருந்து இப்படி பாட் பிடிக்கிறீங்க ராக தேவரே.. :) வீடியோ யூட்யூப்ல கொஞ்சம் மோசம்..பட் சாங்க் ஓ.கே//
தொட்டதா தொடாததா
தென்றலே படாததா
என்ன தான் கன்னமோ மின்னலாய் மின்னுமோ
ஒன்று தந்த பின்பும் இன்னும்
ஒன்று கேட்குமோ..
//பார்த்தேன்.. பதிலும் சொல்லிவிட்டேன் ராக தேவரே :)//
மேகத்த தூது விட்டா திசைமாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்.
ஓடி வந்த தண்ணியிலே
உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே..
தூது செல்வதாரடி
உருகிடும் போது செய்வதென்னடி
ஒ வான்மதி மதி மதி மதி...
மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
உன்னைப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...
vetkamaai irukkudhadi vetkamaai irukkudhadi thozhi
indha velavar seidhidum velai illaa velai........
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை...
சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு
Sent from my SM-G920F using Tapatalk
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக...
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
பார்த்தாலும் ஆசை இது தீராது
படுத்தாலும் தூங்கக்கூட தோணாது
பசி தாகம் எடுக்காது பகலிரவு தெரியாது
பசி எடுக்கிற நேரம் வந்தா உன்னைப் பார்க்கணும்
பருவத்தின் தேவை எல்லாம் என்னை கேக்கணும்
உன்னை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும்
பழக வேண்டும் பேச வேண்டும்
எத்தனையோ ஆசை இந்த மனசில
அதை என்னவென்று எடுத்துச் சொல்ல தெரியல...
எத்தனை அழகு கொட்டி கிடக்குது எப்படி மனசை தட்டி பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது அங்கங்கே இளமையும் துடிக்குது
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
ஊதாப் பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்...
சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
ஹாய் ராகதேவன் நவ்
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம்மயங்காதே..
ஹாய் ராகதேவன் Kannan! :)
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீ தானே புன்னகைமன்னன் உன் ம்னனி நானே..
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ
மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும் கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
Sent from my SM-G920F using Tapatalk
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை