kaiyile vaanginen paiyile podalai
kaasu pona idam theriyalai
Printable View
kaiyile vaanginen paiyile podalai
kaasu pona idam theriyalai
காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கொடுத்தவன் விழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிபபதும்
பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு...
கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள்
அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்
அவன் ஏன் துடித்தான் கட்டிக் கட்டிப் பிடித்தான்
அவன் காணாததை அணைப்பில் கண்டான்...
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
தேவன் ஏசுவின் வேதம் வேதம் வேதம்
கண்ணன் சொல்லிய கீதை கீதை கீதை
\
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்
ஒரு பாடலிலே இங்கு சங்கமம்
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
நேற்று வரை விண்ணில் இருந்தாளோ இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டுவிரல் தொட்டுப்புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக்கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...
முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
Sent from my SM-G935F using Tapatalk
வெள்ளி மணி ஓசையிலே உள்ளமென்னும் கோவிலிலே
வள்ளல் வரும் வேளையிலே வாழ்வு வரும் பூமகளே
மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
Sent from my SM-G935F using Tapatalk
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா
kirushNaa
birunthaavanaththiRku varuginREn
en perumaan unnidam kEtkinREn
kirushNaa..
naan oru paaviyO en kELvikku badhil enna gEliyO
Sent from my SM-G935F using Tapatalk
நான் ஒரு சிந்து காவடிச் சிந்து
ராகம் புரியவில்ல
உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல
அத சொல்ல தெரியவில்ல...
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலை
அன்பே அன்பே உன் பார்வை போதும்
வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும்
பூக்கள் தேவை இல்லை
அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில் நுழைந்தாய்...
Where did you go? [This's my own line! :)]
Lol...
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே
Sent from my SM-G935F using Tapatalk
காலைப் பனி நேரத்திலே வந்த கன்னிப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆஹா கன்னிப் பொண்ணு
கன்னிப் பொண்ணு
உன் கன்னத்திலே தந்திடவா நான் ஒண்ணே ஒண்ணு
ஒண்ணே ஒண்ணு ஆஹா ஒண்ணே ஒண்ணு
ஒண்ணே ஒண்ணு
சின்னப் பொண்ணே செல்லக் கண்ணே
உன்னை அன்பாய் நேசிக்குறோம்...
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளதனம் காட்டுதே
Sent from my SM-G935F using Tapatalk
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு...
ஹோய் ஹோய் ஹோய்
கலாரசிகா ஓய்... கலாரசிகா
ஆ.... கலாரசிகா ஓய்.... கலாரசிகா
மண்ணிலே விண்ணிலே பெண்ணிலே காணும்
கலாரசிகா
Sent from my SM-G935F using Tapatalk
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...
யாரோடும் பேசக் கூடாது ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது ஆகட்டும்
நெஞ்சோடுபேசக்கூடாது ஆகட்டும்
ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
Sent from my SM-G935F using Tapatalk
தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ணெய் விலை ஏறி ப் போச்சு மாட்டைப் பூட்டுங்க
கோபாலாகோபாலா
maattukkaara velaa un maattai konjam paathukkadaa
kaattu malli poothirukka kaavalkaaran paathirukka
Sent from my SM-G935F using Tapatalk
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூறல் போடாதா
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
Sent from my SM-G935F using Tapatalk
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்...
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சில் ஜில் ஜில் காதில்ஜில் ஜில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ க மு
ஒரு தெய்வம் தந்த பூவே
தெய்வம் வாழ்வது எங்கே
தவறுகள் உணரும் மனிதன் நெஞ்சில்
காதலினால் மூடி விட்ட
கண்கள் இன்று திறக்கிறது
Sent from my SM-G935F using Tapatalk
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போது
மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோய்
தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம் போல் தோணுமுன்னு தெரியாதோ...
சின்னப் பெண்ணான போதிலே அன்னை இருந்தாள் ஒரு நாளிலே
எண்ணத்தில்...
வெண்ணிலா நீ வா என் கண்ணல்ல வா நிலா
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம் பொன்னானது...
https://www.youtube.com/watch?v=reYU3xs9ztU
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
Sent from my SM-G935F using Tapatalk