பயணம் பயணம் பயணம்
சந்திப்பு வரும் வழி கண்டு
பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு
சிலர் சொந்தங்களாவதும் உண்டு
சிலர் தொடர்கதையாவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
Printable View
பயணம் பயணம் பயணம்
சந்திப்பு வரும் வழி கண்டு
பலர் சந்திக்கும் இடங்களும் உண்டு
சிலர் சொந்தங்களாவதும் உண்டு
சிலர் தொடர்கதையாவதும் உண்டு
இறைவனும் மனிதனும் பயணம் செய்தாலே
எவரை எவர் வெல்லுவாரோ
vel vellumaa vizhi vellumaa
vel vandhu vizhi pole kadhai........
கதை கேளு கதைகேளு
மைக்கேல் மதன காமராஜன் கதையும் நீயும் கேளு
அச்செடுத்து வைத்தது
pottu vaitha mukamo katti vaitha kuzhalo
pon maNi charamo andhi manjaL......
மஞ்சள் இட்ட நிலவாக மை பூசும் கலையாக
மாலை கட்டும் மலராக ஆரம்பம்
மன்னர் குல மகள் போல பல்லாண்டு
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்...
paNpaadum paravaiye enna thookkam un
pazhankaala kadhai indru yaarai kaakkum
பறக்கும் அது கலக்கும் தன் உற்வை
ரோஜாக்களில் பன்னீர்
காக்குமை தூக்கக் கலக்கத்தில் கலக்கிவிட்டேன் ராஜ்ராஜ் சார் :)
ஒத்த நாளுள இவங்க வாழ்க்கைச் சக்கரம்
தட்டி ஓடுதே கடலே காக்கும் சத்தியம்
எந்த நேரமும் சிரிப்ப சொந்தமாக்குவா
திட்டம்போட்டு வந்துபுட்ட திமிருப் பொண்ணு…… ஹோய்…
வா மச்சானே மச்சானே…………
பூ வச்சாளே வச்சாளே……
ஆள தின்னுப் போறாளே ஆட்டம் போட வச்சாளே
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே
அவ தூர நின்னா தூரலு
உருக்கியோ... நட்சத்திரத் தூறல் தூறல்
கிறக்கியோ... என் அழகின் சாரல் சாரல்
பொறுக்கி மினுக்கி செதுக்கிப் பதித்த மூரல்... மூரல்
நெருக்கி இறுக்கி செருக்கை எரிக்கும் ஆரல்.... ஆரல்
மனோகரி.... மனோகரி...
மனோகரி... மனோகரி....
கள்ளனா௧ உன்னை அள்ள
மெள்ள மெள்ள வந்தேன்!
எந்தன் உள்ளம் கொள்ளை
en uLLathaiye koLLai koNda oviyam neeye uyiroviyam neeye
kalai veLLathile........
வெள்ளம் போலே துள்ளும் உள்ள்ங்களே
இன்ப வீணை போலே ராகம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும்
aasai pongum azhagu roopam
aNaindhidaadha amara deepam yaaro
யாரோ... இவளோ...
என் உயிரின் அலையிலே
அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
இளம் சாரல்...
malai chaaralil oru poonkuyil
adhan maarbinil oru aaN kuyil
adhu naan allavaa thuNai......
vaNakkam RD ! :)
ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்துல
அன்பு ஒன்னுதான் அநாதையா...
வணக்கம் ராஜ்! :)
அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி.
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி
ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி
ஆடி மாதம் கொல்லுதடி அம்மிக்கல்லு
மஞ்சத்தந்த மாமனோட நான் போறேன்
தெனம் அரைச்சுத் தேய்க்க அம்மிக்கல்லு நீ வரியா
அன்னாடம் சோறத்தந்த அடுப்படி
அடியே.. மோகனா.. அடுப்படி எனக்கென்ன சொந்தமா ?
நீயும் வந்து சமைத்து பாரு
...
கல்யாணி ... ராகம் போலவே சைவ பிரியாணி
ஒரு பாக்கட் பிரியாணி ஆட்டத்துக்கு வரியா நீ ஓகே
ஃபைவ் மோர் நிமிடம் நீயிருந்தா வரும்பாரு சுனாமி
மச்சான் பிரச்சனை வந்தா ஓடு
ஹைட் ஓ ஷெல்டர் கொஞ்சம் தேடி
கண்ணுக்கு முண்ணுக்கு நிக்குறது
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி...
ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த திருச்சபையில் வீற்றிருந்தாள்
பாதாதி கேசம்
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசம் எங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம்...
பொன் மாலையில் நான் கொண்ட அலங்காரம்
இம்மேடையில் நான் செய்யும் அதிகாரம்
கண் பார்வையில் நான் சொல்லும் கலை ஆர்வம்
அருகில் அமர்கின்றது
அத்தான் என்கின்றது
ஆர்வம் பிறக்கின்றது
அள்ளி அணைக்கின்றது...
அழகு டொண்டொண்டொய்ங்க் சிரிக்கின்றது
ஆசை... துடிக்கின்றது..
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு
தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும்
ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப் பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது...
என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர்சொல்லிப் புலம்பும் புலம்பும்
ஊரே எழும்பும்
எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம்
உள்ளதென்று தேடிக் கொல்லாதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே...
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டி தென்றல் திரண்டாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா
indha nilai kaaNa innum yen thaamadham vaa
endhan mana kovil.......
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் அங்கே நீயிருந்தாய்..
கலையே என் வாழ்க்கையின் திசை
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
...............
கிழக்கு பறவை மேற்கில்
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக் காலம் கடும் பனி வாடை
வாடை வாட்டுது ஒரு போர்வை கேட்குது
இது ராத்திரி நேரமடி
வானம்பாடி சோடி தேடும் நேரமடி ஆசைகளோ கோடி
தென்னங்கீத்தும் தென்றல் காத்தும் கை குலுக்கும் ...
குலுக்கும் உண்டியலா குமரியும் நீ சிரிச்சாக்கா
மனசில் தீப்பற்றும் குப்புன்னு தான்
உள்ளங்கால்