மங்கையரில் மகராணி · மாங்கனி போல் பொன் மேனி · எல்லை இல்லா கலைவாணி · என் உயிரே யுவராணி
Printable View
மங்கையரில் மகராணி · மாங்கனி போல் பொன் மேனி · எல்லை இல்லா கலைவாணி · என் உயிரே யுவராணி
பொன் வானிலே எழில் வெண் மேகமே
பன்னீரில் நீராடும் பெண் அன்னமே
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பொன்னான மனம் எங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான் இங்கே வா தென்றலே
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடி
வேணாம் வேணாம் விழுந்திடுவேனா கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா ஓரு முறை சிரிக்கிறாய் என் உயிரினை
ஒருமுறை பிறந்தேன், ஒருமுறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம் சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம் உறவினில் நறுமணம்
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
அந்த அருவி போல் அன்ப தருவாளே
சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே
ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
ஓஹ் , ஓஹ , கண்ணே ,
ஐயோ பத்திகிச்சு பத்திகிச்சு பத்திகிச்சு ,
வா வா பெண்ணே ,
நெஞ்சோ சிக்கிகிச்சு சிக்கிகிச்சு சிக்கிகிச்சு
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
இடம் தருவாயா மனசுக்குள்ளே இடம்
தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா வந்தல்லோ வந்தல்லோ மயிலிறகில் வாசம் வந்துச்சா
மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா
மெல்ல..மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல..
சொல்ல.. சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை என் நெஞ்சில் நாணம் இல்லை
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
லவ்வுன்னா லவ்வு
மண்ணெண்ண ஸ்டவ்வு
ஒரு உள்ளத்தக் கவ்வு வானத்தில் தவ்வு
முதுவட்டம் எல்லாம் முடியாமல் வாட
இளவட்டம் எல்லாம் கொடி கட்டி ஆட
இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
டும்டும் என் கல்யாணம் டும்டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம் உலமெல்லாம் கொண்டாட்டம்
பாம் பாம் பாம்
கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம்
கருத்த கூந்தல் நரைத்த பின்னும் காதல் பேசும் நாலு கண்கள்
கூந்தல் கருப்பு
ஆஹா
குங்குமம் சிவப்பு
ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
வாசல் இது வாசல் தலைவாசல்
வாழ்க்கை சொல்லும் வாசல் முதல்வாசல்
இரவுக்கு விடியல் தலைவாசல்
எங்களுக்கு உலகே தலைவாசல்
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரஹங்கள் பத்து
உன்னையும் சேர்த்து
சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்த போது
ரெண்டல்ல நாம் ஒன்று
Vanakkam Priya :)
சங்கத் தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ
Hi NOV! How are you doing? :)
தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
உனைத்தொட தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேரேறி நீ வா வா வா வா
I'm good Priya, how's life with you?
திண்டாடுதே ரெண்டு கிளியே
கண்ணேறு ஒண்ணா சேர்ந்து ஆறாப் போகுதே
என்ன தலைவிதியோ இது என்ன தலைவிதியோ
ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்
நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்