எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே
Printable View
எந்தன் குரல் கேட்டு
உனை தூக்கம் தழுவாதா
பந்தம் நான் இல்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே
இந்த இரவுதான் போகுதே போகுதே
இழுத்துக்கட்ட கயிறு கொண்டுவா நண்பனே நண்பனே
இங்கே தான் சொர்க்கம் நரகம்
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம்
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
அடி ராதா தெளியாதா இளம் போதை
புது ராதா தொடராதா அதன் பாதை
கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா
ஒத்தையடி பாதையிலே தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏருது
என் கிளி மேல சங்கிலி
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன்
முதலெது முடிவெது
மறந்தது மறந்தது
நதிகள் கடலில் கலக்கும் பொழுது
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரயை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
உன்னாலே எனக்குள் உருவான
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு
பத்து பதினாறு முத்தம் முத்தம்
நித்தம் நித்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
செம்பவளம்
தங்க நிறம் இதழ் செம்பவளம்
உடல் தவழும் பூங்கொடியே
எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உள்ளம் நிறை பெண்ணுருவம்
என்னை ஏங்கிட
ஒரு கணம் பார்த்ததும் வேர்ப்பவன்
மறு கணம் ஏங்கிட வைப்பவன்
காதல் எந்தன் காதல் என்ன ஆகும்
நெஞ்சமே காணல்
கண்கள் கண்டது கண்கள் கண்டது கானல் நீராய் மாறிடுதே கனவுகள் அடுக்கி கட்டிய கோட்டை
சூரக் கோட்டை சின்ன ராஜா
உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
என் மனம் அலைபாயுதே…
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பிடி
வாதம் வம்பு பண்ணக் கூடாது - பெண்கள்
வகையில்லாப் பொருளை வேண்டிப்
புருஷனிடம் எப்போதும்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே
பத்து புள்ள தங்கச்சிக்கு
பொறக்கணும் - நான்
பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்
மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள் பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள் வித்தகனாய் கல்வி
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசைபாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலை பூக்களே
புது சோலை பூக்களே
இளமை நாட்டிய சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்
என் தேவை யாவும் நீ தந்த பின்னும்
ஏங்கி வாடும்
கானம் பாடி வரும் காதல் வண்டு தனை
தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே
தங்க மோகன தாமரையே
நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே
மங்கையர் வதனம் வாடுதே
அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே
நேசமெல்லாம் வேதனைதானா
மேலும் நின் முகம் போல் நின் படம்
புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே
தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா? என் ஆசை எல்லாமே
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி
ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம்
கண்ணும் கண்ணும் மோதும்
பெண்மை இங்கு மாறும்
என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
கல்யாண சாப்பாடு போடவா
தம்பி கூட வா ஒத்து ஊதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா
கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும் மச்சான்
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி
அருகமணி கருகமணி அழகுமணி அருமைமணி
ஆயிரம் பாட்டு சொல்லிடும் ஆனி பொன்னுமணியே
ஆனந்த தாளம் தட்டிடும் ஆசை கண்ணுமணியே
முங்கி வந்த முத்துமணியே தங்கநெற கொத்துமணியே
ஓரஞ்சாரம் பாத்து
ஒதுங்கனும் பதமா
பின்ன ஓடை
தண்ணிக்குள்ள
முங்கி குளிக்கனும்
சுகமா
மெல்ல லவகமா
ஒன் முதுக
தேய்க்கனும் இதமா
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை
தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா
இதமாக
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனில் சுவையூற
பங்கு