This week's " Singathamizhan Sivaji " was nothing but a repetition of the old episode that featured Kumari Anandhan.
Printable View
This week's " Singathamizhan Sivaji " was nothing but a repetition of the old episode that featured Kumari Anandhan.
Visu in " Thirumbiparkiren " (Jaya TV) was full of praises for NT. In the 70's he was staying in Ambattur and it was the budding stage of his cinematic career (Ambattur was a remote area during those days ). They had gone to NT's house to invite him for a function which is to be held at Ambattur. Without any hesitation or ego, NT immediately obliged and gave them his word. And, as usual he stuck to his word.
There are so many wonderful qualities that NT, the man posessed and it is heartening and good to hear it from his colleagues, friends, associates & peers.
இன்று (12.12.2009) 60வது பிறந்த நாள் காணும் நடிகர் திலகத்தின் அதி தீவிர ரசிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள், தமது 46வது பிறந்த நாளான 12.12.1995 அன்று, சென்னை தொலைக்காட்சியின் முதல் அலைவரிசையில் அளித்த பேட்டியில், ஒரு தொலைக்காட்சி நேயரின் கேள்விக்கு அளித்த பதில் :
நேயர் கேள்வி : நடிகர் திலகம் சிவாஜி பற்றி ... ?
ரஜினி பதில் : சிவாஜி சார் பத்தி எவ்வளவோ பேசலாம். அவ்வளவு விஷயமிருக்கு.ஆனாலும் ஒண்ணே ஒண்ணு சொல்றேன். என்னை ஸ்டைல் கிங்னு சொல்றாங்க. உண்மையிலேயே ஸ்டைல் கிங் சிவாஜி சார் தான். அவர் ஸ்டைல் கிங் மட்டுமல்ல, ஸ்டைல் சக்கரவர்த்தி !
Happy Birthday Mr. Rajini ! It's a Sweet Sixty for you !! Many More Happy Returns !!!
Regards,
Pammalar.
Mentioned many times before, but worth repeating again and again:thumbsup:Quote:
Originally Posted by pammalar
Quote:
Originally Posted by Irene Hastings
பார் மகளே பார் - முன்னுரை
நண்பர்களே. நம் நடிகர் திலகம் ஒரு பல்கலை கழகம். நடிப்புக்கு ஓர் இலக்கணம் வகுத்தவர். அவர் ஒரு புத்தகம் போல. அதை பார்த்து , படித்து பயன் அடைந்தவர் பலர். இதை இன்று முண்ணனியில் இருக்கும் அனைத்துதரப்பினரும், அவருடன் நடித்த எல்லோரும் ஒரு மனதாக ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை.
நான் தேர்ந்தெடுத்த ஒரு காவியம் பார் மகளே பார்.
இத்திரைப்படம் 1963ஆம் வருடம் வெளியானது. அப்பொழுது நடிகர் திலகத்திற்கு வயது எவ்வளவு தெரியுமா ? 35 தான் . அனால் அவர் ஏற்ற வேடமோ ஒரு 50 வயது பாத்திரம். முதல் 30 நிமிடம் தான் ஒரு இளைனரைபோல வலம் வருவார். மற்றபடி முற்றிலும் ஒரு வயதான தோற்றம் தான். இதுவே ஒரு மாபெரும் சாதனை.
நடிகர் திலகத்தை இயக்கியவர்களில் திரு திருலோக்சந்தர் தான் அதிகம் எடுத்தவர் - 20. திரு மாதவன் எடுத்தவை 17. இப்படத்தை இயக்கிய திரு பீம்சிங் எடுத்தவை 18. அதிலும் நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கால்ம் என்று பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளும் 50 மற்றும் 60களில் இவர் ( பீம்பாய் என அன்புடன் அழைக்கப்பட்டவர் ) 18 படஙகளை கொடுத்தார். அவை :
1. ராஜா ராணி - 1956
2. பதிபக்தி - 1958
3. பாகப்பிரிவினை - 1959
4. படிக்காத மேதை - 1960
5. பெற்ற மனம் - 1960
6. பாவ மன்னிப்பு - 1961
7. பாச மலர் - 1961
8. பாலும் பழமும் - 1961
9. பார்த்தால் பசி தீரும் - 1962
10. படித்தால் மட்டும் போதுமா - 1962
11. செந்தாமரை - 1962
12. பந்தபாசம் - 1962
13. பார் மகளே பார் - 1963
14. பச்சை விளக்கு - 1964
15. பழனி - 1965
16. ஷாந்தி - 1965
17. பாலாடை - 1967
18. பாதுகாப்பு - 1970
ஆம். 1970யுடன் இந்த கூட்டணி முடிந்தது. 60களின் நடுவில் / முடிவில் வந்தவர்கள் ஏ.சி.டி. , மாதவன் போன்றோர்.
நம் நடிகர் திலகத்தின் வெற்றிக்கு ஒரு வகையில் நல்ல கதைகள், நல்ல பாத்திரங்களை கொடுத்தவர் என்ற பெருமை பீம்பாய்க்கு உண்டு என்று சொல்லலாம்.
பீம்சிங் என்றாலே பா வரிசை இயக்குனர் என்று அடையாளம் காட்டுவர் நம் முந்தைய சமூகத்தினர்.
பீம்சிங் பின் எடுத்த படங்களில் மிகவும் பெயர் பெற்றவை - சில நேரங்களில் சில மனிதர்கள் - தேசிய விருது பெற்ற படம். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் . இரண்டும் ஜெயகாந்தன் எழுத பீம்சிங் இயக்கியவை.
சிவாஜி-பீம்சிங் தமிழ் திரையுலகில் பொன்னேட்டில் பதிக்க வேண்டிய ஒரு பெயர்கள்.
தொடரும் நம் தேடல்
பார் மகளே பார் - இப்படம் வருவதற்குமுன் நடிகர்திலகம் நடித்தவை
இப்பொழுது நாம் இத்திரைப்படம் வெளியாகுமுன் நடிகர் திலகம் நடித்தவைகளை பற்றி அலசுவோம். அதாவது 1961- 62வில் நடித்தவை எப்பேற்பட்டவை என்பதை ஒரு கண்ணோட்டம் பார்ப்பது அவசியம். 1952 ( பராசக்தி ) முதல் 1961க்குள் அவர் 70+ படஙகளில் தோன்றியுள்ளார். அதாவது, சராசரியாக ஒரு வருடத்திற்கு 7 படங்கள் ! அவர் அச்சமயத்தில் ஏற்ற வேடங்கள் எந்த ஒரு கலைஞனும் கற்பனை செய்யமுடியாதது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
தெய்வப்பிறவி ---மனைவியின் உயிரினும் மேலான அன்பு கொண்டுவிட்டு, பின்னர் அவரையே சந்தேகம் கொள்ளும்,
படிக்காத மேதை---இறைவனின் பிள்ளை , தன்னை வளர்த்தவரின் குடும்பத்தினருக்கு தன் உயிரையும் கொடுக்க தயங்காத உயர்ந்த உள்ளம் >> பண்பிலே தெய்வனாய்.....பார்வயிலே சேவகனாய்...எங்கள் ரங்கன்...எங்கிருந்தோ வந்தான்
பார்த்தால் பசி தீரும்- நண்பனின் அன்பு மனைவி ( முதல் மனைவி ) கண் பார்வை போக அவர் பிரிந்து வாடும் ஒரு அபலை பெண் மற்றும் சிறு குழந்தை உலக நாயகன் இவர்களை தன் சொந்த சகோதரி போல பாவித்து அதன் விளைவுகளுக்கு தானே பொறுப்பேற்றுகொண்டு அதே நண்பனின் புதிய குடும்பத்தின் நன்மைக்காக எல்லா உண்மைகளயும் மறைத்து வாழும் இக்கட்டான பாத்திரம்
பாவ மன்னிப்பு -----சிறு வயதிலேயே தாய் தந்தையினை பிரிந்து ஒரு இஸ்லாமிய புனிதரின் சமூகத்தில் வளர்ந்து பண்புக்கும், அன்புக்கும் ஒரு இலக்கணமாய் வாழ்ந்த ராம் எனும் ரகீம் ,
பாசமலர் -----சகோதர சகோதரி பாசத்தின் எல்லை . இவர்களை போன்றவர்களும் உண்டோ
பாலும் பழமும் ---- பல மருத்துவர்கள் இவரை பார்த்து..... ஓ நாமும் இப்படி தான் இருக்கவேண்டும் என்று மாற்ற்க்கொள்ளும் அளவிற்கு ஒரு திறமை !! என்ன ஒரு பண்பான பாத்திரம் !
,புனர்ஜென்மம் >>> இவைபோன்ற கதாபாத்திரங்களும், மற்றும் பலே பாண்டியா போன்ற நகைச்சுவை பாத்திரஙகளும்
கப்பலோடிய தமிழன் - இதைப்பற்றி சொல்லவேவெண்டுமா ?திரு வா.வூ.சி.யின் புதல்வரே தன் தந்தையினை மீண்டும் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியவராயிற்றே !!
ஆலயமணி - இவர் நாயகனா அல்லது வில்லனா என்ற வினா நமக்கு எழும்
இவைகளுக்கிடையே ஷ்ரிவள்ளி, மருதநாட்டு வீரன், சித்தூர் ராணி பத்மினி >> போன்ற படங்களும் கூட !
இருவர் உள்ளம் - இதை பற்றி என்ன சொல்ல ? பல பெண்களுடன் நட்பு கொண்டு பின்னர் திருந்தி வாழ நினைக்கும் ஒரு கதாபாத்திரம் !
இப்படி பலதரப்பட்ட வேடங்களில் நடித்து நடிகர் திலகம் என்ற பெயரும் பெற்று கோலொச்சிய காலத்திபோது தான் பார் மகளே பார் வந்தது.
தேடுதல் தொடரும்
பார் மகளே பார் - கலைஞர்களின் பட்டியல்
ஒரு படத்தின் வெற்றி அல்லது தோவ்விக்கு ஒருவர் மட்டும் பொறுப்பாக இயலாது. இந்த அருமையான படத்தின் வெற்றிக்கு பங்குவகித்தவர்கள் :
நடிகயர் >>> சவ்கார் ஜானகி , விஜயகுமாரி புஷ்பலதா, ருக்மணி ( நடிகை லஷ்மியின் தாயாரும், கப்பலோட்டிய தமிழனில் நடிகர் திலகத்தின் இல்லதரசியும் ) , மனோரமா , தாம்பரம் லலிதா
நடிகர்கள் >>> சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா,வி.கே.ராமசாமி, முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் மற்றும் கருணாநிதி
சோ ராமசாமி இப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்று ஏண்ணுகிறேன்.
கதை >> பெற்றால் தான் பிள்ளையா என்ற நாடகத்தினை தழுவி எடுக்கப்பட்தது !!!!!
திரைக்கதை >> வலம்புரி சோமனாதன்
வசனம் >> ஆரூர்தாஸ்
பாடல்கள் >> கவிஞர் கண்ணதாசன் மற்றும் யோகி சுத்தானந்தபாரதி
இசை >>மெல்லிசை மன்னர்கள்
தயாரிப்பு >> கஸ்தூரி பிலிம்ஸ் , திரு . வி.சி. சுப்பராமன்
இயக்கம் >> பீம்சிங்
தேடுதலின் அடுத்த பகுதி -------->> கதை
http://s949.photobucket.com/albums/ad335/Irenehastings/
Some special photos of various moods of Nadigar Thilagam during Par magale par !
Dear Irene Hastings,
Your series of write up on PAR MAGALE PAR has kindled enthusiasm to read more and more. Keep it up.
For a break, a nostalgia from a web page on NT Padmini:
Link: http://www.cscsarchive.org:8081/MediaArchive/art.nsf/(docid)/B60D5A42BACFF0FE65256B0E003D41F2?OpenDocument
Quote:
"Sivaji & Padmini: a retrospective
Clipping (51kbs) - Deccan Herald, 12-08-2001. By A. Bharat
Record Number : A0352309
Click to browse by keyword: Film Industry Film Stars Performance Tamil Cinema
SIVAJI & PADMINI: a retrospective
A BHARAT remembers a screen duo whose careers took off at the same time and who shared an empathy that continued to flourish through all the films the two acted in together.
Let us begin this survey with a breezy romantic exchange between a young man called Sunder whom we discover
lying in bed with a book in an obvious effort to swot up for his examination and the young girl called Sumati who
happens to be the daughter of his landlord and who has just come upstairs with a cup of coffee to help him keep
awake. The young man takes a sip, and looking up at her eager face, says, “Sumati, this coffee is just like you;
your innocent heart resembles the milk, your qualities resemble the sugar in it, and.. and-” As he hesitates,
desperately searching for the appropriate word to complete his simile she she helpfully supplies the word, “and my
colour resembles the coffee powder?”.
When we were watching this witty sequence featuring Sivaji Ganesan and Padmini, back in November 1954, in
Saravanabhava & Unity Films’ Classic Ethirparathathu, we had no reason to suspect that this romantic partnership
which had begun hardly two years earlier in a tepid fashion in a mediocre film called Panam was to span three
decades, chalk up dozens of films and become a legendary one.
Sivaji had burst into films in Parasakti (51) and in his very next film had gained Padmini as his partner. She
however had been in that business for a long time. Throughout the 40s she had been appearing in dance sequences
in AVM films playing second fiddle to her successful elder sister Lalita. She got an adult lead role in Manamagal
the same year as Sivaji. And next year when she appeared as the other woman in Kanchana where her fragile
beauty simply put the heroine in the shade.
If the Sivaji-Padmini duo did not take off in their initial pairing in Panam, they really got the show going in their
second film Anbu (53). The film was actually centered around T R Rajakumari who played Sivaji’s brother’s wife,
but the romantic scenes were all given to the new pair. Who can forget the scene where Sivaji climbs up the stairs
to the opening bars of Padmini’s piano playing and within the span of the song “enna enna inbame” adds
impromptu notes on the piano, decorates her hair with a rose and finally persuades her to accept his proposal - all
without a line of dialogue?
1954 was not only a vintage year for the Tamil cinema with Anda Naal (Sivaji) Malaikallan (MGR) and
Koondukkili (MGR & Sivaji) -- it was also a bumper year for our romantic pair. Out of the seven Sivaji films four
featured Padmini as the female lead.
In Karunanidhi’s Illara Jothi Padmini was an heiress obsessed with a married Sivaji. As was the fashion in those
days the film had a play within the film. And this time it was-Anarkali. The three pages of lamentation Sivaji pours
out on Anarkali’s tomb used to boom out of thousands loudspeakers all over the south as was also the fashion then
when the dialogue sets of the films used to be issued on records along with the songs.
B R Panthulu began his series of films featuring Sivaji that year with Kalyanam Panniyum Brahmachari, a riproaring
comedy in which Sivaji completely outshone the titular comedian T R Ramachandran. But Padmini put both of
them in their places with a dazzling performance aptly symbolized by the romantic duet “Medhaavi pole” wherein
she makes Sivaji literally slap his cheeks and beg her pardon.
Then there was Thookku Thooklu an old chestnut about five riddles which was given fresh life by a witty script,
lovely music by G Ramanathan, the enchanting presence of Padmini with her sisters and an over-the-board
performance by Sivaji. He also found his “voice” T M Sounderrajan in that film Sivaji being a trained dancer
himself found no difficulty in keeping pace with Padmini and Ragini in the hilarious “Kurangilirundu pirandavan”
dance sequence.
The fourth film that year was Ethirparathathu, which was C V Sridhar’s first film script and which was specifically
tailored to fit the talents of the three principals Sivaji Padmini and Nagaiah. Starting like a romantic comedy the film
abruptly turns into tragic paths midway with Sivaji reported dead in a plane crash and Padmini marrying his aged
father Nagaiah. When a blind Sivaji returns to claim his romantic due he encounters a stubborn Padmini with her
own ideas of marital rectitude. In a climactic sequence, in pouring rain Sivaji pours out his heart in a reprise of their
earlier romantic song “Sirpi sedukkada por silaiye”. Drawn irresistibly by that haunting refrain Padmini rushes out
to him and for a few minutes allows herself to participate in his fantasy. Suddenly snapping out of the dream and
suffering a terrible reaction she literally slaps poor Sivaji around savagely and leaving him hurt and sodden in the
mud runs back to the house. Never before or after in their long partnership did they reach the emotional intensity of
this early film.
Kaveri (55) was a lighter film remarkable only for the reprise of Sivaji’s Bharatanatyam. Towards the end, in a
dance sequence, the repetition of the heroine’s name makes Sivaji regain his memory reminding us of Dilip
Kumar’s Shabnam.
The same year the pair chalked up a hit in Mangigyar Tilakam, which was adapted from Bhabhi ki Choodiyan.
Here Padmini played the role which Rajakumari had played in Anbu a couple of years back. Their excellent
performances and the melodious score makes for an extremely satisfying film with Padmini’s visual rendition of the
song “Neelavanna kanna vaada” unforgettably stamped on our mental screen.
Raja Rani (56) with a script by Karunanidhi was an absolutely entertaining Comedy package with a paper-thin
coating of social comment regarding widow remarriage. In true Roman Holiday style Sivaji gives lodging to a
drugged and sleepy Padmini and mistakes her to be a runaway heiress leading to various complications concerning
the other comedy team of N S Krishnan -- T A Maduram. This film had two plays within it, of which the second --
Socrates -- is justly famous. When the villain Rajendran tries to use this play to feed “Socrates” Sivaji with some
real “hemlock”, it is the watchful Krishnan who collars him and brings about a happy ending.
Again in 1957 Karunanidhi came out with an entertaining script for our pair in Pudayal in which Sivaji played a
postman. lt had the novel situation of a love-sick Chandrababu sending translations of Shakespeare’s love poems
to Padmini who promptly tore them off without reading them to the ire of the Shakespeare fan Sivaji who read
them aloud to her thereby starting their romance.
When the writer Sridhar began his own company called Venus Pictures his first film was Uttama Puthiran (58)
based on The Man in the Iron Mask in which Sivaji played more than one role for the first time in his career. The
film had a lovely Padmini, lilting music by G Ramanathan with songs like “Mullai malar mele” and picturisation of a
Padmini dance in Brindavan Gardens.
Through the years Sivaji acted with other heroines like Pandari Bai, Bhanumati, Savitri and so on, and Padmini had
her own series of films with Gemini Ganesan and MGR. But that did not stop the regular flow of Sivaji -Padmini
films like Bhagyavati (57),Thangppadumai (58) which had an early Viswanathan-Ramamurty score featuring songs
including “mugattil mugam paarkkalaam”, Maragadam (59) where Padmini feigns a “dual” role, Deivapiravi (60)
with Sivaji as a contractor and Padmini as a coolie etc.
It is appropriate enough that a legendary partnership should have a classic Finale. There was a popular serial in
Ananda Vikatan by Kottamangalam Subbu called Tillana Mohanambal about a Nadaswaram player and a dancer
which literally called out for the talents of Sivaji and Padmini. Since neither of them were now in their early youth
the emphasis was now on their acting and dancing abilities. In his usual thorough manner Sivaji spent months
watching and perfecting the mannerisms of a Nadaswaram player. His performance in the film is so lifelike one is
instantly reminded of the exactly similar situation of James Stewart playing the title role in the film The Glenn Miller
Story. In both cases the nadaswaram and trombone playing looked genuine enough to fool even experts.
The Sivaji-Padmini partnership was remarkable in that their careers began almost simultaneously and had a parallel
progress and right from their second film together they had developed an empathy which continued to flourish in all
their films. lt is significant that even though Padmini did a large number of films with, say, Gemini Ganesan, nobody
talks of a Gemini-Padmini duo. There is only a Sivaji-Padmini duo. And that’s it."
Raghavendran
பார் மகளே பார் -கதை பகுதி - 1
http://i949.photobucket.com/albums/a...ofImage027.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image028.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image029.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image030.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image032.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image033.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage036.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage037.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage034.jpg
மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் நடிகர் திலகக்தின் மனைவி சவ்கார் ஜானகி ப்ரசவ வலி எடுத்து ஒரு மருத்துவமனையில் அவரின் பால்ய நண்பரும் தொழிலதிபருமான வி.கே.ஆர்.ரின் உதவியால் சேர்க்கப்படுகிறார். அச்சமயம் தொழில் காரணமாக சிவாஜி சென்னையில் முகாமிட்டிருக்க அவருக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உடனே விரைகிறார் மதுரைக்கு.
ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார் ஜானகி. அடுத்த அறையில் சுலோசனா என பெயருடன் ஒரு நடனமாடும் பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க, பணிப்பெண்கள் இரு குழந்தைகளையும் நீராட்டுவதற்காக இன்னொரு அறைக்குச்செல்ல , அங்கு துரதிர்ஷடவசமாக மின்சாரம் தாக்கி இருவரும் இறக்க, ஒன்றோடு ஒன்றாக இரு குழந்தைகளும் இருக்க தலைமை மருத்துவரும் வேறு வழி தெரியாமல் ( சுலோசனா , திடீரென்று காணாமல் போக குழப்பம் மிகுதியாகிறது ) ஜானகியை வேண்ட அவரும் வழி தெரியாமல் தவிக்க, மருத்தவரின் யோசனைப்படி இருவரும் ஜானகிக்கே பிறந்தவை என ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். வி.கே.ஆர்.ரும் இதை ஆமோதித்து இந்த உண்மையை எந்த காலத்திலும், எந்த சந்தர்பத்திலும் யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்க, அப்போது அதற்கு ஜானகி பதில் சொல்லும்முன், சிவாஜி அமர்களமாக வந்து தன் அன்பு மனைவியை முதலில் விசாரித்து விட்டு, அருகில் இருக்கும் குழந்தைகளை கண்டு...ஓ ....இரட்டை குழந்தைகளா !!! என்று வியந்து மிகவும் உற்சாகத்தில் மிதக்க அத்தருணத்தில் ஒன்றும் பேச இயலாமல் ஜானகியும் அதை ஏற்றுக்கொள்ள, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா இனிதே நடைபெற்று முறையே சந்த்ரா ( விஜயகுமாரி ) காந்தா ( புஷபலதா ) என பெயர்பெறுகின்றனர். சில நாட்களூக்குப்பின் சுலொசனாவின் சகோதரரான எம்.ஆர்.ராதா , மருதுவமனைமூலம் உண்மை தெரிந்து சிவாஜியின் விட்டிற்கு வர அப்போது ஜானகி மட்டும் தனியாக இருக்க , தன் சகோதரியின் குழந்தையை கேட்க, ஜானகி இரு குழந்தைகளையும் தன் உயிராக கருதுவதால் தானே வளர்ப்பேன் என மன்றாட இளகிய மனம் கொண்ட ராதாவும் அதற்கு சம்மதிக்க, அவருக்கு அவ்வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. குழந்தைகளும் நல்ல பண்புடனும் தாய் தந்தையின் அரவணைப்புடன் வளர்கின்றன.
கதை பகுதி - 2 விரைவில்
பார் மகளே பார் - கதை பகுதி - 2
நெருங்கிய நண்பர்களான சிவாஜி-வி.கே.ஆர். தங்கள் வர்தகத்தினை நடத்தும் முறை மாறுபட்டது. சிவாஜி சில கோட்பாடுகளுடன் முடிவுகளை எடுப்பார். ஆனால் வி.கே.ஆர்.ரோ அதிரடி முடிவுகளை எடுப்பவர். இந்த போக்கை சிவாஜி பலமுறை கண்டித்தாலும் அதற்கு வி.கே.ஆர். தன்னுடைய விளக்கங்களை கொடுப்பார்.
ஒரு நாள், வி.கே.ஆர். தன்னுடைய தொழிலில் லாபம் கிடைக்கவில்லை. தான் வேரொரு ஊருக்கு சென்று அங்கு புதிய தொழில் செய்யப்போவதாக சொல்வார். சிவாஜிக்கு அது பிடிக்காது. வாதம் செய்வார். முடிவில், " என்னால் முடிந்த்தை ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் வரும் விளைவுகளுக்கு நீ பின்னர் வருந்துவாய் என்று விடை பெறுவார்.வி.கே.ஆர். கேட்கும் உத்திரவாத தாளினையும் கொடுக்க மறுத்துவிடுவார். " உனக்கு பண உதவி வேண்டுமா ? நான் செய்வேன். மற்றபடி காரன்டி பத்திரம் எல்லாம் தர இயலாது என்று கண்டிப்பாகவும் சொல்வார். ஆப்த நண்பர்கள் ஒருவித வருத்ததுடன் விடை பெறுவர்.
வி.கே.ஆர்.ரின் மனைவிக்கும் ஜானகிக்கும் நெருங்கிய நட்பு பல வருடங்களாக. அவர் விடை பெறுவதை பார்த்து ஜானகி கண்ணீர் சிந்த அவரும் " என்றைக்கானாலும், எந்த சூழ்நிலையிலும் உன் பெண் தான் என்னுடைய மருமகள். இந்த வாக்குறுதியினை என்றும் மறக்காதே என்பார். ஜானகியும் பதிலுக்கு, " இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு. அன்பினால் ஏற்ப்பட்டது நம் நட்பு. எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுகொடுக்க மாட்டேன் " என்று பிரியாவிடை பெறுவர் இருவரும்.
தொடரும்.
பார் மகளே பார் - கதை பகுதி - 3
HTML Code:[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage046.jpg[/img]
HTML Code:[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage047.jpg[/img]
HTML Code:[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage048.jpg[/img]
HTML Code:[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage049.jpg[/img]
HTML Code:[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage050.jpg[/img]
HTML Code:[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage053.jpg[/img]
HTML Code:[img]http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage054.jpg[/img]
ஜமீந்தார் சிவலிங்கம் ( சிவாஜி ) ஒரு கறார் மனிதர் > தொழிலை பொறுத்தவரை... ஆனால் வீட்டிலோ 2 குழந்தைகளுக்கு உயிரான தகப்பன். மழலையிலிருந்தே அவர்களின் மீது ஒரு பாசம்.கண்ணும் கருத்துமாக வளர்ப்பார். சந்திரா மென்மையான குணமும் , காந்தா சற்று தைரியமான குணமும் கொண்டவர்கள். இதையும் சிவாஜி ரசிப்பார். " பாரேன். சந்திரா உன்னைபோன்றவள்... காந்த்தா என்னை போன்ற சுபாவம் கொண்டவள் " என்று ஜானகியிடம் சொல்லி மகிழ்வார் ! குழந்தைகளும் பெற்றோரிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவராகின்றனர்.
விஜயகுமாரியும் முத்துராமனும் காதலர்கள். ஓரு நாள் முத்துவை தந்தையிடம் அறிமுகம் செய்ய முத்துராமனின் மறைந்த தந்தை தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும் நல்ல அந்தஸ்து உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் உணர்கிறார். உடனே அவரை பிடித்து போகிறது. சிறிது நாட்களுக்குப்பின் ஏ.வி.எம்.ராஜன் ( வி.கே.ஆர்.ரின் பிள்ளை ) , சிவாஜியை சந்தித்து தன் தந்தை இப்பொழுது செல்வம் அனைத்தையும் இழந்து ( தவறான வழிகளினால் ) இன்சால்வன்ஸி கொடுக்கும் நிலையில் இருப்பதாக சொல்ல சிவாஜி வருத்தப்படுகிறார். " உங்கள் நிருவனத்தில் எனக்கு ஒரு வேலை கொடுங்கள் " என் ராஜன் வேண்ட அதற்கு சம்மதிக்கும் சிவாஜி, எக்காரணஙகளுக்கும் தன்னுடைய நண்பனின் பிள்ளை என்று யாரிடமும் சொல்லவோ, அல்லது அதிகாரமோ செய்யக்கூடாது என்று கடுமையாகச்சொல்லி அவருக்கு ஒரு வேலையும் கொடுக்கிறார்.
சிவாஜி ஜானகியிடம் விஜயகுமாரியை முத்துராமனுக்கு மணம் முடிக்கும் ஒரு ஆசையை வெளியிட , அதற்கு ஜானகி சிறு வயதில் வி.கே.ஆர்.ருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்த அதற்கு சம்மதிக்காத சிவாஜி, தன் நண்பன் இப்பொழ்து செல்வம் அனைத்தையும் இழந்ததை சொல்லி, தன்னுடைய மறுப்பை வெளியிடுகிறார். ஜானகி , இரு பெண்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்று கோரிக்க அதற்கும் சிவாஜி மறுக்கிறார். ஜானகி வி.கே.ஆர். குடும்பத்திற்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு மிகவும் வருந்துகிறார் செய்வதறியாமல்.
சிவாஜி முத்துராமனின் தாயை சந்தித்து அவரின் ஒப்புதலும் பெற்று நிச்சயதார்த்தத்துக்கு நாளும் குறிக்க, ஜானகியோ " நீங்கள் உங்கள் நண்பருக்கு அவசியம் தெரிவிக்கவேண்டும்" என்று சொல்ல , அதற்கும் மறுத்த சிவாஜி, " அவன் இன்று மிகவும் நொடிந்த நிலையில் இருக்கிறான். இதை சொன்னால் அவன் இந்த நல்ல செய்திக்காக நிறைய செலவு செய்யத்துடிப்பான். பொருளாதாரரீதியாக அவனை நாம் எந்த விதத்திலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்ககூடாது.
நாம் எனவே சொல்லக்கூடாது " என்று கண்டிப்பாக சொல்ல , ஜானகிக்கு ஒரே தவிப்பு.சிவாஜி, தன் பணியாளின் மூலம் உதவி பணம் கொடுத்தனுப்ப அந்த மனிதர் மூலம் வி.கே.ஆர்.ருக்கு நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்த செய்தி தெரியவருகிறது.
தொடரும்.
Dear Friends,
Even while covering the story part, I am extremely tempted to shower praise on Nadigar thilagam’s body language. See this episode is a classic example of what acting is all about :
1. Muthuraman gets introduced to Sivaji. See, he just gives a casual handshake. And also look at the hand position >>> Dominating, his hand is on top of Muthu’s, indicating that he is the supremo and the Boss.
2. Sivaji now enquires about his background and his father. He also introduces M.R.Radha, out of courtesy.
3. Now he gets into more detailing on Muthuraman. The left hand on the packet indicates , he is more inquisitive now. He is still having some doubts about Muthu. R.
4. Now he is thoroughly convinced that Muthuraman is from a respectable family and rich guy
5. Now, he expresses his intentions to wife
6. Back home, in seated posture, a serious discussion is about to begin. With his wife, he initiates the wedding proposal
7. Now, janaki is worried that the promise given to VKR will be broken. He is slanted on the pillar, trying to explain the issues of VKR and trying to convince that it is not on
8. Even while Janaki pleads, he emphatically puts an end to any scope of VKR proposal
To me, this is a perfect lesson to aspiring actors. See how terrific his body language is and how swiftly changes his handshakes in a deft manner and above all, the posture of cigarette while conversing with Muthuraman. Also, the left hand going inside pocket and finally a very happy and warm handshake to finish his conversation !
That posture of standing erect with shoulders held flat is a clear indicator of his background as a rich business man being introduced for a casual conversation to a common man. The body language will change if he meets another guy who is superior to him ! :D
Now, onto dialogue with Sowcar Janaki ! Again, the positioning of cigarette and the seriousness on the face to express his frank opinion on a major decision to be taken as a Father .It all starts with a casual walk along with wife and slowly and gradually develops into a serious discussion !
Kudos to the entire team to bring the best out of Nadigar thilagam. Long live, Nadigar thilagam’s fame.
பார் மகளே பார் - கதை பகுதி - 4
http://i949.photobucket.com/albums/a...s/Image008.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image009.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image014.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image016.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage057.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage058.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage059.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage060.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage061.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage063.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage064.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image010.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image021.jpg
நிச்சயதார்தம் தடபுடலாக ஆரம்பிக்க ஊர் பெரிய மனிதர்களின் இடையே ஜமீந்தார் சிவலிங்கம் மிக உற்சாகமாக. அப்பொழுது வி.கே.ஆர். தன் மனைவியோடு வர சிவாஜிக்கு அதிர்ச்சி. முகம் கொடுத்துகூட பேசுவதில்லை. அவரை விட்டு விட்டு மற்ற விருந்தினர்களை சிவாஜி இன்முகத்துடன் உபசரிக்க, வி.கே.ஆர்.ருக்கு அவமான உணர்ச்சி ஏற்பட, அவர் சிவாஜியை தனியாக அழைத்து, " சிவா, உனக்கு பிடிக்காவிட்டால் நான் சென்றுவிடுகிறேன்" என்று சொல்ல, அதற்கு சிவாஜி " ஏண்டா, இப்படி எல்லாம் பேசுகிறாய் "
வி.கே.ஆர் >> நான் இங்கு இருப்பது உன் கவுரவத்திற்க்கு குறைவாக இருந்தால், நாங்கள் உடனே போய் விடுகிறோம்.
சிவாஜ் : ஏன்டா இப்படி எல்லாம் உளருகிறாய் ?
வி : ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏரும். வண்டீயும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.
சி : தயவு செய்து என் மானத்தை வாங்காதே
இப்படியாக இருவருக்கும் வாக்கு முற்ற , வி.கே.ஆர். கோபத்தின் உச்சியில் சந்திரகாந்தாவின் பிறப்பின் ரகசியத்தை எல்லார் முன்னிலையிலும் உடைக்க, அங்கு ரணகளமாகிறது. வி.கே.ஆர். சிவாஜியை ஒரு நன்றி கெட்டவன் என்று பழித்து.. " உன் குடும்பத்தின் மேன்மைகாக நான் எக்தனையோ உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நீயோ, ஒரு நன்றி கெட்டவன்.. உன் குழந்தைகளின் பிறப்பு சார்ந்த ரகசியத்தினை என் மனைவிக்குகூட இன்றுவரை நான் சொல்லவில்லை. அது உன் குல கவுரவதிர்காக. ஆனால் , நீயோ, என்னை மதிக்கவில்லை. உன் பணக்கார திமிர் , ஆணவத்தினால் நம் பழைய ச்னேகிதத்தை மறந்துவிட்டாய்.
வி.கே.ஆர். ஜானகியிடம் மன்னிப்பு கேட்கும் தருவாயில் " நான் இந்த உண்மையை ஏன் சொன்னேன் ? என் மகனுக்கு உன் பெண்ணை கொடுக்கவில்லை என்பதற்காக அல்ல. உன் கணவனை பிடித்து ஆட்டுகிறதே அந்த அந்தஸ்து எஙிற பேய் , அது ஒழிய வேன்டும். அதற்காக தான் " என்று சொல்லி அஙிருந்து சென்றுவிடுகிறார். நிச்சயதார்ததிற்காக வந்த அனைவரும் கலைந்து செல்ல, அதிற்ச்சி / கோபத்தின் உச்சியில் சிவாஜி.
தொடரும்..
Thuli Visham (1954)
K. R. Ramasami, Sivaji Ganesan, S. V. Ranga Rao, Mukkamala Krishnamurthi, D. V. Narayanasami, Krishnakumari, S. D. Subbulakshmi, P. K. Saraswathi, ‘Kaka' Radhakrishnan, T. P. Muthulakshmi, ‘Kottapuli' Jayaraman, ‘ Pottai' Krishnamurthi, ‘Jayakodi' K. Natarajan, Rita, K. Balajee (uncredited).
After his stunning debut in Parasakthi (1952), Sivaji Ganesan played the villain or anti-hero in quite a few films such as Thirumbi Paar, Andha Naal, Rangoon Radha and Goondukili. In Thuli Visham too, he played the villain, pitted against Ramasami, who was then a noted hero, especially after the watershed movie Velaikkari (1949).
Based on a play by well known Tamil writer Chandilyan, who specialised in the historical genre, the film was written and directed by A. S. A. Sami, a successful filmmaker of that day. Produced by V. L. Narasu of Narasu Studios, it was a story of kings, queens and manipulating rajagurus. A greedy king (Ranga Rao) usurps the country of another king (Krishnamurthi), who manages to escape. But before fleeing, he leaves his queen (Subbulakshmi) and son in the custody of the kind hearted rajaguru (Narayanasami) who brings up the prince (KRR) without anybody's knowledge. Wanting to get back his kingdom, the wandering king organises a secret army. Meanwhile, the rajaguru takes the young man to the greedy king and with his influence secures him the job of army commander. The princess (Krishnakumari) falls in love with him. The greedy king sends the commander on a mission to find the deposed king and kill him. The commander sets out on the mission, completely unaware that he is on his father's trail.
Enters another king (Sivaji Ganesan) who seeks the princess' love but is rejected. A court dancer (Saraswathi) also falls in love with the hero. After many twists and turns, the villain's plans are foiled.
Meanwhile, the two women consume a small dose of poison (hence the title) given by the rajaguru. The king excuses everybody's follies and gives the deposed king his crown back. The two women wake up, (shades of Romeo and Juliet!) The poison was only a ruse used by the rajaguru to restore happiness in the kingdom.
A well-woven story, it was tautly narrated by Sami with impressive cinematography by Mastan, one of the finest in south Indian cinema. The music was composed by K. N. Dhandayudhapani Pillai, who also choreographed the dance sequences of Saraswathi and Kerala Sisters. The film was edited by R. Ramamurthi, who later became a successful producer-director in Kannada cinema.
One of the highlights of the film is a sequence where Ramasami and Sivaji Ganesan indulge in a wordy duel which runs for nearly 20 minutes.
Narayanasami (S. S. Rajendran's brother-in-law), a popular figure in Tamil theatre, gives a beautiful, understated performance.
There were many songs in the movie but none of them became popular.
In spite of the presence of Ramasami and Sivaji Ganesan and in spite of the movie having been written by Sami and produced by coffee magnate-turned-film producer V. L. Narasu at his Narasu Studios in Guindy, it did not do well.
The later day star-producer Balajee appears in a single scene un-credited, while his name appears in the credits as ‘Production Assistant'.
Remembered for: the well-woven storyline, fine performances by Ramasami, Sivaji Ganesan and Narayanasami and well-choreographed dance sequences.
RANDOR GUY
பார் மகளே பார் - கதை பகுதி - 5
http://i949.photobucket.com/albums/a...s/Image022.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image025.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image024.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage068.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage070.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image023.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg
நிச்சயதார்தம் நடைபெறாமல் போக அவமானம். 18 வருடமாக தன் அருமை மனைவி ஒரு மாபெரும் ரகசியத்தை மறைத்துவிட்டாளே . இத்தனை காலமும் தன் மாளிகையில் இருந்து குழந்தைகளுக்கு பணி புரிந்த எம்.ஆர்.ராதா ஒரு பெண்ணின் மாமா. தன் பால்ய நண்பன் அனைவரின் முன்னிலையிலும் தன்னை கேவலப்படுத்திவிட்டான். சமூகத்தில் தனக்கு என்று ஒரு தனி அந்தஸ்து உண்டு. தன் பெண்களில் ஒருத்தி தன்னுடையவள் இல்லை. சக தொழிலபதிகர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவமான உண்ர்ச்சி >>> இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜமீந்தார் சிவலிங்கம் வீட்டில் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்.
ஜானகி எவ்வளவோ மன்றாடியும் சிவாஜியின் கோபம் முற்றிலுமாக அவர் பக்கம் சாய்கிறது.. " என் நண்பனுக்கு தெரிந்த ஒரு பெரிய ரகசியம் ஏன் எனக்கு தெரிவிக்கப்படவில்லை ? இனி நீ எனக்கு மனைவியில்லை. பெயரளவிற்கு தான் நம் உறவு "இரண்டு பெண்களும் மன்றாடியும் சிவாஜிக்கு கோபம், குழப்பம் தீரவில்லை. ஆத்திரத்தின் உச்சியில் அவர் எம்.ஆர்.ராதா.வை வீட்டை விட்டு விரட்ட, ராதா நடுதெருவில்.வீடே களையிழந்து கிடக்க, அருமை சகோதரிகள் இருவரும் தாம் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவரி விட்டுக்கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கின்றனர்.
தன்னுடைய உண்மையான குழந்தை யார் என்று தெரியும்வரை சிவாஜி ஓயமாட்டார். இந்த ப்ரச்னை தீரும்வரை வீட்டில் பழைய பொலிவும், உற்சாகமும் வராது என்று விஜயகுமாரி எண்ணி, தானே வீட்டை விட்டு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறார்.
சில நாட்களுக்குப்பின் ஒரு வயதான பெண்மணி, சிவாஜியின் முன் வந்து " நான் தான் அந்த சுலோசனா. என் பெண் இங்கு தான் வளர்வதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து அவளை எனக்கே கொடுத்துவிடுங்கள். அவளுக்கு கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும். இது தான் அவளின் அடையாளம் " என்று சொல்ல சிவாஜி துள்ளிக்குதித்து , " அந்த பெண் எங்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் எங்களிடம் சொல்லாமலே. இனிமேல் அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது " என்று ஆத்திரமாக சொல்லி அந்த வயதான பெண்ணை அனுப்பிவிடுகிறார். இது தான் உண்மை என்று நம்பி, சிவாஜியோ மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார். " குணாதியசங்களை கொண்டே சொல்லிவிடலாம். என்னுடைய குணாதிசயங்கள் அனைத்தும் கொண்டவள் காந்தா. அவள் தான் என்னுடைய மகள்." என்று நிம்மதியடைய ஜானகியோ கண்ணீருடன். தன் சகோதரி எங்கே போனாள் என்று காந்தாவுக்கு கவலை.
சில நாட்களுக்குப்பின், போலிஸ் சிவாஜியை கண்டு ஒரு பெண்ணின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அனைத்து உடைகள், அடையாளங்கள் சந்திராவை ஒத்தவை என்று ஒரு குண்டை தூக்கிபோட , சிவாஜி இந்த அனைத்து ப்ரச்சனை ஒரு முடிவிற்கு வந்ததுபோல உணர்கிறார். வீடோ துக்கம் அனுஷ்டிக்கிறது. மீளாத துயரத்தில் ஜானகியும், புஷ்பலதாவும். " நாம் வளர்த்த பாசத்திற்காக சந்திராவுக்கு எல்லா காரியங்களும் செய்யவேண்டும் " என்று ஜானகி கெஞ்ஜ , சிவாஜி அனுமதி அளிக்கிறார். எல்லா அனுஷ்டானங்களும் முடிந்தபின், சிவாஜி, புஷ்பலதா / ஜானகியிடம் , " இனிமேல் இவ்வீட்டில் சந்திராவை பற்றி யாரும் பேசக்கூடாது . அவள் கொண்ட எல்லா தொடர்பும் முடிந்தது " என்று கடுமையாக சொல்லி வீட்டில் உள்ள சந்திராவின் படத்தையும் எறியச்சொல்கிறார். மீளாத துக்கத்தில் ஜானகி படுத்த படுக்கையாகிறார்.
தொடரும்..
பார் மகளே பார் - கதை பகுதி - 6
http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image072-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg
உண்மையில் சந்திரா இறக்கவில்லை. அவர் ஒரு தொண்டு நிருவனத்தில் அடைக்கலம் புகுந்து அமைதி தேடுகிறார். அதை நடத்தும் மாதுவிடம் தன்னைப்பற்றி சொல்லி யாரிடமும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வேண்ட, அம்மாதுவும் மனமிரங்கி அவருக்கு ஒரு ஆசிரியர் வேலை கொடுக்குறார்.
முத்துராமனுக்கு, தன் நிச்சயதார்த்தம் நின்று போனதில் வருத்தம் . ஆனால் அவர் சந்திராவை விரும்பியது அவர் ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. நல்ல குணங்களும் பண்பும் அவரை கவர்ந்த காரணத்தாலே அவரை மணக்க விரும்பினார். இதை தன் தாயிடமும் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையே காந்தாவிற்கு தன் தந்தையின் போக்கு பிடிக்காமல் அவர் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டு, அவர் ஒரு தீர்கமான முடிவுக்கு வருகிறார். அதாவது , எந்த உயிர் நண்பரான வி.கே.ஆர்.ரை அவர் ஏழையாகிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்தஸ்து, கவுரவம் பார்க்கும் தன் தந்தையை பழி வாங்குவதற்காக , அவர், வி.கெ.ஆர்.ரின் மகனான ஏ.வி.எம்.ராஜனை மணக்கப்போகிறேன் என்று அவரையும் அழைத்து வந்து சபதமிடுகிறார். இந்த போக்கு ஜானகிக்கு துளி கூட பிடிக்கவில்லை. தந்தையின் மனம் நோகும்படி எதையும் செய்யாதே என்று அடிக்கிறார்.
ஒரு நாள், எம்.ஆர்.ராதாவும், கருணாநிதியும் , அந்த போலி சுலோசனாவை இழுத்து வந்து சிவாஜியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லவைக்கிறார். அதாவது, தன்னுடைய அங்க அடையாளங்களை ஒரு சாட்சியாக வைத்து, தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தினையும், கவுரவத்தை நிலைநாட்டவும் காரணமாக்கொண்டு விஜயகுமாரியே ஒரு பொய் சொல்லச்சொல்லி வற்புறுத்தியதால் தான் , குடும்ப நன்மைக்காக இதை செய்யச்சொன்னார் என்று அந்த போலி சுலொசனா அனைதையும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.
இதை கேட்டவுடன் சிவலிஙகத்திற்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தன் குடும்ப கவுரவத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றுவதற்காக அந்த அபலை பெண் செய்த மாபெரும் தியாகத்தினை எண்ணி மனம் நெகிழந்து துடிக்கிறார். முத்துராமனுக்கு தன் காதலி இறந்த செய்தி கிடைக்க அவரும் கதறுகிறார். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்.
ஜானகியின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.
கதை பகுதி அடுத்த பதிவில் முடியும்..
நண்பர்களே,
இந்தப்பதிவோடு இணைக்கப்பட்ட மூன்று புகைப்படங்களை சற்று பாருங்கள் ! உங்களுக்கு அதன் பிண்ணனி புரியும் உடனே ! . அவை வேறு எந்த தருணத்தில் தெரியுமா ?
அந்த போலி சுலோசனா உண்மையை சொல்லும் கட்டம் தான் !
அனைத்தும் பொய் என்று அறிந்ததும் ஒரு அதிர்ச்சி
தன்னுடைய கவுரவம், அந்தஸ்து எல்லாவற்றையும் காப்பாற்றத்தான் அந்த அபலை ஒரு தியாகத்தினை செய்துள்ளாள் என்று அறிந்ததும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி !
உடனே >>> ஓ ஓ.. தன் அருமை பெண் இப்போது நம்மிடையே இலையே. இந்த உலகத்தை விட்டே போய்விட்டாளே என்ற நிலையை மனத்தில் எண்ணி கண்ணீர்.
இந்த மூன்று நிலைகளையும் மின்னல் வேகத்தில் , அதாவது 5 நொடிகள் தான் எடுத்துகொள்கிறார்.
எத்தகைய வியத்தகு வெள்ளிப்பாடு ! பல்கலைகழகம் அல்லவா அவர் ! நடிப்புக்கு ஒரு திலகம் என்று கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வியந்து போற்றிய ஒரு திலகம் அல்லவா நம்மவர்!
டியர் மிஸ்டர் ஹேஸ்டிங்க்ஸ்,
நமது நடிகர் திலகத்தின் பார் மகளே பார் திரைக்காவியம் குறித்த தங்களது கண்ணோட்டம், திறனாய்வு ஆரம்பத்திலிருந்தே அபாரம், மிக மிக அருமை. நடிகர் திலகத்தின் நடிப்புச் சுவையை ர(ரு)சிக்கும் போது, எத்தகைய மகிழ்ச்சிகளெல்லாம் தோன்றுமோ, அத்தகைய பரவசங்களை தங்களது திறனாய்வுக் கட்டுரைகள் தீர்க்கமாக அளிக்கின்றன என்றால் அது மிகையன்று. பார் மகளே பார் திரைக்காவியத்தை இயக்கிய, பார் போற்றும் இயக்குநர் பீம்சிங், இக்காவியத்தின் ஒவ்வொரு காட்சியையும் இயக்க எப்படியெல்லாம் சிரத்தையோடு அணுவணுவாக அலசி ஆராய்ந்து மெனக்கட்டிருப்பாரோ, அதே போன்று தாங்களும், இத்திரைக்காவியத்தின் திறனாய்வுக்காக இக்காவியத்தில் உள்ள விஷயங்களை அணுவணுவாக அலசி, ஆராய்ந்து, ரசித்து, ருசித்து அழகுற அளித்திருக்கிறீர்கள். தாங்கள், இதிலே பீம்சிங்கிற்கு நிகர் என்று மொழிவதே பொருத்தமானதாகும். தாங்கள் அளித்துள்ள பார் மகளே பார் திரைக்காவியத்தின் புகைப்படங்களும் , தங்களின் கண்ணோட்டக் கட்டுரைகளுக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன. தாங்கள் இது போன்று, தங்களது பொன்னான நேரத்தில், நமது நடிகர் திலகத்தின், பல திரைப்படங்களையும் (அனைத்து திரைப்படங்களையும் !!!) அணுவணுவாக அலசி, ஆராய்ந்து தீட்சண்யமான திறனாய்வுகளை வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மொத்தத்தில், தங்களது பார் மகளே பார் திறனாய்வு, நடிகர் திலகத்தின் நுட்பமான நடிப்புலக சாதனைகளை, பார் பாரே பார் என இப்பாரைப் பார்த்து முழங்குவது போல் உள்ளது.
வாழ்க தங்களது திருத்தொண்டு !
வளர்க தங்களது திறனாய்வு !!
வெல்க தங்களது திருப்பணி !!!
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் "பார் மகளே பார்" சாதனைத் துளிகள் :
பார் மகளே பார், நடிகர் திலகத்தின் 89வது திரைக்காவியம் (87வது கருப்பு - வெள்ளைக் காவியம்)
நடிகர் திலகத்தை பீம்சிங் இயக்கிய 13வது படம்; சிவாஜி - பீம்சிங் கூட்டணியின், "ப" வரிசைப் படங்களில், 10வது படம்.
வெளியான தேதி : 12.7.1963 (வெள்ளிக்கிழமை)
சென்னையில் சாந்தி, பிரபாத், சரஸ்வதி ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.
சென்னையில் சாந்தி திரையரங்கில் 64 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. சாந்தியில் 12.7.1963 அன்று வெளியாகி 13.9.1963 வரை ஓடியது. 14.9.1963 அன்று சாந்தியில் தேசிய திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது. (சாந்தி 1214 இருக்கைகள்)
பார் மகளே பார் சாந்தியில் 64 நாட்கள் ஓடி முடிய பெற்ற மொத்த வசூல் ரு. 1,24,466 /-.
பிரபாத்தில் 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை, 56 நாட்கள் நல்ல வரவேற்புடன் ஓடியது. 6.9.1963 முதல் 13.9.1963 வரை 8 நாட்கள் பிரபாத்தில் மாயா மச்சீந்திரா என்ற திரைப்படம் நடைபெற்றது. மாயா மச்சீந்திரா முதன்முதலில் 22.4.1939 அன்று வெளியான படம். இதில் திரு. எம்.ஜி.ஆர். , எம்.ஜி. ராம்சந்தர் என்ற பெயரில் சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார்.14.9.1963 அன்று பிரபாத்தில், பாரத ஜோதியின் இரத்தத்திலகம் வெளியானது. (பிரபாத் 1277 இருக்கைகள்)
சரஸ்வதியில் 56 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. அதாவது, 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை ஓடியது. 6.9.1963 அன்று சரஸ்வதியில் நடிகர் திலகத்தின் பாலும் பழமும் மறு வெளியீடாக வெளியானது. (சரஸ்வதி 974 இருக்கைகள்)
மேலும், பார் மகளே பார், மதுரையில் 1662 இருக்கைகள் கொண்ட சென்ட்ரல் சினிமா திரையரங்கில் 12.7.1963 லிருந்து 13.9.1963 வரை 64 நாட்கள் ஓடி சிறந்ததொரு வெற்றியைப் பெற்றது. (64 நாள் மொத்த வசூல் ரு. 1,06,402 /-). 14.9.1963 அன்று சென்ட்ரல் சினிமாவில் தியாகத்திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது.
திருநெல்வேலியில், பார் மகளே பார், 1352 இருக்கைகள் கொண்ட லட்சுமி திரையரங்கில், 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
நாகர்கோவிலில், 1088 இருக்கைகள் கொண்ட பயனீர் பிக்சர்பேலஸ் அரங்கில் 50 நாட்கள் ஓடி நல்லதொரு வெற்றியைப் பெற்றது.
மொத்தத்தில், 'ஏ' சென்டர்களில் 50 நாட்கள் முதல் 9 வாரங்களும், 'பி' சென்டர்களில் 5 வாரங்கள் முதல் 8 வாரங்களும், 'சி' சென்டர்களில் 4 வாரங்கள் முதல் 5 வாரங்களும் வெற்றிகரமாக ஓடி, சிவாஜி-பீம்சிங் கூட்டணிக்கு சிறந்ததொரு வெற்றியைத் தேடித் தந்த படம் 'பார் மகளே பார்'.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
அன்புடன்,
பம்மலார்.
ஹேஸ்டிங்ஸ் அவர்களின் பார் மகளே பார் திரைப்படத்தைப் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் ரீமேக் செய்து ஹப்பில் வெளியிட்டிருக்கிறார். ரசிகர்களின் போராதரவுடன் படம் மற்றுமொரு நூறு நாட்களைக் கடந்து வெள்ளி விழா ஓடும். பம்மலார் குறிப்பிட்டுள்ள வியத்தகு சாதனைகளைக் கடந்து மேலும் சாதனைகளைப் படைக்கும்...
படத்தைக் கண்முன் நிறுத்திவிட்ட ஹேஸ்டிங்ஸ் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
அதேபோல் பம்மலாறாக சாதனை விவரங்களை ஓட விடும் பம்மலாருக்கும் நமது நன்றி.
இவையெல்லாம் தலைமுறைகளைக்கடந்து நிற்கும் நடிகர் திலகத்தின் பெருமைக்கு சான்றாகும். இதற்கு மற்றொரு சான்று, கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பில் உள்ளது.
தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய பறவையை அலசியுள்ளார். படித்து மகிழுங்கள்.
http://xmsr.blogspot.com/2009/12/puthiya-paravai.html
ராகவேந்திரன்Quote:
"MONDAY, DECEMBER 21, 2009
Puthiya Paravai
Saw this Tamil movie, first released in 1964, recently. It tells the story of Gopal (Sivaji Ganesan), a wealthy widower, who moves from Malaysia to India (Ooty, to be specific). On the ship to India, he meets the beautiful Latha (Saroja Devi), and her father (V. K. Ramaswamy). They meet again in Ooty, and Gopal and Latha get closer. Gopal reveals a phobia for train crossings, and explains to Latha that this is because his wife Chitra (Sowcar Janaki) - who was a nightclub singer - committed suicide after a fight with him, by lying on the tracks. Things become complex as a lady who looks exactly like Chitra shows up, with her uncle (M. R. Radha), claiming that Chitra never died. Gopal, however, is absolutely certain that she did die. The ending proves Gopal to be right, but is a totally surprising - if artificial - twist.
Sivaji has done a great job in this movie - not only in terms of acting, but the risk he took in playing what eventually turns out to be a negative character. I had expected another of those idealistic and simplistic love stories - but then I had underestimated Sivaji and perhaps confused him a bit with MGR. Sivaji's acting in the final scenes is spectacularly understated (unlike his normal tendency to be overdramatic) - and one starts doubting all aspects of his story - he becomes an unreliable narrator, as we might see in an Ishiguro novel. Saroja Devi is her gorgeous self - though I must say that both Sivaji and Saroja Devi look more aged than modern audiences will accept in a lead pair. Sowcar Janaki acts great, as usual. The comedy team consists of V. K. Ramaswamy, Nagesh, and Manorama.
Last, but not least, are the songs in this movie. Written by Kannadasan and set to music by Viswanathan-Ramamoorthy, these songs remain among the greatest in Tamil moviedom: Unnai Ondru Kaetpaen - Unmai Solla Vendum (P. Susheela), Paarttha Njaabagam Illaiyo (P. Susheela), Enge Nimmadhi, Enge Nimmadhi, Ange Enakkor Idam Vendum (T. M. Soundararajan) - absolute, everlasting melodies. For these alone, this movie will go down in history, but it has much more to offer than these...
Posted by Xmsr at 9:31 AM"
இன்றைய தலைமுறையினரிடம் நடிகர் திலகம் - மற்றுமோர் உதாரணம்
http://groups.google.com.na/group/an...556ee87b5f7e48
"ராகவேந்திரன்Quote:
அன்பின் டேவிட்,
நான் ஈழத்தில் இருந்த இனிமையான பொழுதுகளை எனது நினைவில் கொண்டு
வருகிறேன்.
" வசந்த மாளிகை @ எனது மனதை விட்டு அகலாத படம். ஈழத்தில் 235 நாட்கள்
தொடர்ந்து ஓடு வசூல் சாத்னையை ஏற்படுத்திய படம்.
முதலாவது நாள், ஜம்பதாவது நாள், நூறாவது நாள், நுற்றைம்பதாவது நாள்,
இருநூறாவது நாள், இருநூற்றி இருபத்திஜந்தாவது நாள் என ஜந்துமுறை
இப்படத்தை நானும் எனது உற்ற நண்பனும் பார்த்தோம்.
அவரது நடிப்பு, கொடுக்கப்பட்ட வசனத்தை உணர்ச்சிபூர்வமாக பேசும் பாவம்,
கண்ணதாசனின் கருத்து மிகு பாடல்கள், அவற்ரிற்கு அற்புதமாக MSV அளித்த
இசை. இவையனைத்தும் ஒன்றிணைந்து அந்தப்படத்தை மிகவும் தரம் வாய்ந்த படமாக
மாற்றியிருந்தது.
இங்கே எனக்குப் பிடித்த இரு காட்சிகளை விபரிக்கிறேன்
1) குடிகாரனாக இருந்த சிவாஜி கணேசனை, மாற்றி ஒரு நல்ல மனிதனாக
ஆக்குகிறார் வாணிஸ்ரீ, அதுவரையில் சிவாஜி கணேசன் இருந்த இடத்தைக்கூட
திரும்பிப் பார்க்காத வரது அண்ணணும், அண்ணியும் அவரின் மாற்றத்தைக்
கண்டதும், சொத்தை தமக்குள் வைத்துக் கொள்வதற்காக அண்னியின் தங்கையை
அவருக்கு மணம் பேசுகிறார்கள். ஆனால் சிவாஜி கணேசனோ தனது மனதை
வாணிஸ்ரீயிடம் பறிகொடுத்து விட்டார். அவரது அண்ணணாக பாலாஜி
நடித்திருந்தார். இதோ அந்தச் சம்பாஷணை.
பாலாஜி : எப்படிப்பட்ட பெண்ணை உனக்குப் பிடிக்கும் ?
சிவாஜி கணேஷன்: ஆடம்பரமில்லாத அழகு, அந்தஸ்தைப் பார்க்காத அன்பு
பாலாஜி : அப்படிப்பட்ட பெண் யாரையாவது நீ விரும்புகிறாயா ?
சிவாஜி: நான் விரும்பும் பெண் எனக்குத் தேவையில்லை, என்னை விரும்பும்
பெண்தான் எனக்குத் தேவை
இந்தக் காட்ச்சியில் சிவாஜி கணேஷன் தனது வசனங்களை பேசும் போது உதட்டால்
பேசவில்லை. உள்ளத்தால் பேசினார், அத்னால் தான் அவர் நடிகர் திலகம்.
2) இரண்டாவது காட்சி, தனது மனதில் இடம் பிடித்த பெண்னைக் காட்டுவதாகக்
கூரி வாணிஸ்ரீயை வசந்தமாளிகைக்கு அழைத்துச் செல்கிறார், அங்கே அந்த வசந்த
மாளிகையையும், அதற்குச் சொந்தக்காரியாகிய தன் மனங்கவர்ந்தவளையும் பற்றி
விபரிக்கும் போது
" இறைவன் மட்டும் எனக்கும் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால்,
அகாயத்திலே பறந்து சென்று அந்த நிலவை எடுத்து வந்து இந்த வசந்தமாளிகைக்கு
வண்ணவிளக்காக அலங்கரித்திருப்பேன், வானத்திலே மின்னும் நட்சத்திரங்களை
எடுத்து வந்து தோரணங்களாக தொங்க விட்டிருப்பேன், ஆனால் இறைவன் தான்
எனக்கு அந்த சக்தியை கொடுக்கவில்லையே ! என்ன செய்வேன்? என்ன செய்வேன் ? "
இந்த வசனத்தைப் பேசும் போது காதல் உணர்ச்சிகள் மாறி, மாறி அவர் முகத்தில்
வந்து அலைமோது, தமிழ் அப்படியே கணீரெனேஉ ஒலிக்கும். நடிகர் திலகத்திற்கு
நிகர் அவரேதான்.
அன்பின் டேவிட் அருமையான இழை ஆரம்பித்ததுக்கு என் நன்றிகள்
அன்புடன்
சக்தி "
திரு பம்மலார் மற்றும் திரு ராகவேந்தர் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உண்மையை நான் உரைக்கவேண்டுமென்றால், கடந்த ஒரு வாரமாக நான், மீண்டும் மீண்டும் இப்படத்தினை பார்த்து அதன் சிறப்பு அம்சங்களை கூர்ந்து கவனம் செய்து பதிவு செய்கிறேன். அதனால் தான் சிறிது இடைவேளி ஏற்படுகிறது. தயவுசெய்து மன்னிக்கவும்.
நடிகர் திலகத்தை பற்றி எழுத எனக்கு ஒரு தகுதி உண்டா என்று பல முறை நானே கேட்டுக்கொள்கிறேன். இந்த மாபெரும் சாதனையாளர் தன் சிறு வயதிலே ( வாலிப வயதிலேயே என்று படிக்கவும் ) ஏற்ற முற்றிலும் மாறுபட்ட வேடங்கள் தான் என்னை இத்திரைப்படத்தினை பற்றி எழுதத்தூண்டியது.
எனைப்பொறுத்தவரை இதை ஒரு ஆய்வாக கருதுகிறேன்.
இப்படம் முழுக்க முழுக்க நம் நடிகர்திலகத்தின் படம். ( கிட்டத்தட்ட ஞானஓளி போன்றது ). அதனால் மிக்க கவனத்துடன் எழுத வேண்டியது எனது கடமை/பொறுப்பாகும்.
விரைவில் முடிவுப்பகுதியினையும் , இப்படத்தில் பணியாற்றிய மற்ற நடிக/நடிகைகளின் பங்கு மற்றும் , திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் ...... முடிவில் நம் நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பாற்றல் ...சில மனம்கவர்ந்த காட்சிகளை பற்றி அடியேன் எழுதுவேன்....
இப்படத்தின் வெற்றி குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி திரு பம்மலாருக்கு.
நிச்சயம் நான் மற்ற காவியஙளையும் பற்றி விரிவாக எழுதுவேன்.
நன்றி அனைவருக்கும்.
Great narration Irene Hastings. Even though it sounds repetetive, you really brought the film back to me. Thanks for sharing it with us.
Expecting many more from you
Dear Mr. Irene Hastings,
Thank you very much !
Congrats & All the best for your future assignments (NT Film Reviews)!!
Expecting a lot & many more from you !!!
Let's God's grace & NT's blessings shower on your write-ups.
Warm Wishes,
Pammalar.
Dear Irene Hastings,
I really appreciate & congratulate you for your painstaking effort to bring " Paar magale paar " back to its glory. I have to admit that I have read it only in parts. But then, I can understand your penchant towards NT.
Keep it up & all the best.
Had a great time watching, “ Ennirandu 16 vayadhu….” :clap: . Another apt example wherein, almost all of NT’s favourite & signature moves comes to the fore beautifully in a song. His phenomenal gait, gentle nodding in tune with the song, his countenance reflecting joy & satisfaction - everything exemplified in top notch manner. A real treat for fans. And, all that Muthuraman can do is, simply watch this genius, in awe.
அனைவருக்கும் எமது அட்வான்ஸ் 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
நமது நடிகர் திலகத்தின் சொந்தத் திரையரங்கமான சென்னை சாந்தி திரையரங்கிற்கு 2010-ம் ஆண்டு பொன்விழா ஆண்டாகும். அதாவது பொன் விழா ஆண்டின் தொடக்கம்.
சென்னை சாந்தி திரையரங்கம் 1961 ஜனவரியில் தொடங்கப்பட்டது. 2010 ஜனவரியில் 49 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 50வது பொன்விழா ஆண்டு தொடங்குகிறது.
பொன்விழா ஆண்டில் பீடு நடை போடும் சாந்தி திரையரங்கம், நூற்றாண்டு விழாக் காண இதயபூர்வமான வாழ்த்துக்கள் ! இவ்வரங்கம் இன்னும் மென்மேலும் பல விழாக்களைக் காணவும், திரையுலகிற்கு மேலும் சேவை புரியவும், மக்களை தொடர்ந்து மகிழ்விக்கவும் பல கோடி நல்வாழ்த்துக்கள் !
சென்னை சாந்தி திரையரங்கம், தமிழகத்தின் முதல் ஏர்கண்டீஷன்ட் டீலக்ஸ் திரையரங்கம். அதாவது, சாதாரண இருக்கைகளோடு சொகுசு இருக்கைகளும் (குஷன் சீட்ஸ்) கொண்ட முதல் திரையரங்கம். மொத்த இருக்கைகள் : 1214.
சாந்தியில் வெளியான முதல் புதிய தமிழ்த் திரைப்படம் "தூய உள்ளம்". வெளியான தேதி : 14.1.1961. தூய உள்ளம் 1961 பொங்கல் வெளியீடாக சென்னையில் சாந்தி, கிருஷ்ணா, உமா ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. இதில் நாகேஸ்வரராவ், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சாந்தி திரையரங்கம் பொன்விழாக் காணும் இந்த பொன்னான வேளையிலே, சாதனைகளின் சக்கரவர்த்தி, நமது நடிகர் திலகம், சாந்தியில் நிகழ்த்திய சிகர சாதனைகளை நினைவு கூர்வது சாலப் பொருத்தமாக இருக்கும். இனி, சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் :
சாந்தியில் வெளியான முதல் சிவாஜி படம், "பாவமன்னிப்பு". இக்காவியம் 16.3.1961 அன்று சென்னையில் சாந்தி, கிருஷ்ணா, ராக்ஸி ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, முதன்முதலில் ஒரு குளிர்சாதன(ஏ.சி.)டீலக்ஸ் திரையரங்கில்(சாந்தி) வெள்ளி விழாக் கண்ட முதல் திரைப்படம் பாவமன்னிப்பு. 1961-ம் ஆண்டின் ஈடு, இணையற்ற வசூல் சாதனைப் படமான பாவமன்னிப்பு, சாந்தியில் 177 நாட்கள் ஓடி இமாலய வெற்றி கண்டது. பாவமன்னிப்பு தொடங்கி சாந்தியில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களும் நிகழ்த்திய சாதனைகளை தொடர்ந்து வரும் பட்டியலில் காணலாம்.
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)
1. பாவமன்னிப்பு - 16.3.1961 - 177 நாட்கள்
2. பாலும் பழமும் - 9.9.1961 - 127 நாட்கள்
3. பார்த்தால் பசி தீரும் - 14.1.1962 - 75 நாட்கள்
4. வளர்பிறை - 30.3.1962 - 35 நாட்கள்
5. பலே பாண்டியா - 26.5.1962 - 49 நாட்கள்
6. செந்தாமரை - 14.9.1962 - 43 நாட்கள்
7. பந்தபாசம் - 27.10.1962 - 55 நாட்கள்
8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்
9. அறிவாளி - 1.3.1963 - 28 நாட்கள்
10. இருவர் உள்ளம் - 29.3.1963 - 105 நாட்கள்
11. பார் மகளே பார் - 12.7.1963 - 64 நாட்கள்
12. இரத்தத்திலகம் - 14.9.1963 - 81 நாட்கள்
13. கர்ணன் - 14.1.1964 - 100 நாட்கள்
14. பழநி - 14.1.1965 - 42 நாட்கள்
15. சாந்தி - 22.4.1965 - 100 நாட்கள்
16. திருவிளையாடல் - 31.7.1965 - 179 நாட்கள்
17. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - 78 நாட்கள்
18. சரஸ்வதி சபதம் - 3.9.1966 - 133 நாட்கள்
19. நெஞ்சிருக்கும் வரை - 2.3.1967 - 71 நாட்கள்
20. திருவருட்செல்வர் - 28.7.1967 - 63 நாட்கள்
21. ஊட்டி வரை உறவு - 1.11.1967 - 107 நாட்கள்
22. திருமால் பெருமை - 16.2.1968 - 56 நாட்கள்
23. கலாட்டா கல்யாணம் - 12.4.1968 - 106 நாட்கள்
24. தில்லானா மோகனாம்பாள் - 27.7.1968 - 132 நாட்கள்
25. அன்பளிப்பு - 1.1.1969 - 30 நாட்கள்
26. தங்கச்சுரங்கம் - 28.3.1969 - 78 நாட்கள்
27. குரு தட்சணை - 14.6.1969 - 41 நாட்கள்
28. தெய்வமகன் - 5.9.1969 - 100 நாட்கள்
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
சாந்தி சாதனைகள் தொடரும் ...
அன்புடன்,
பம்மலார்.
Hello Pammalar sir,
Thanks a lot for the detailed list of NT's movies at Chennai Shanti Theatre.
So, by your information, I understood that Midaland was changed as A/c theatre in its half way, because Midland was constructed before Shanti, I hope
??????????????Quote:
Originally Posted by pammalar
I think CRP must be the lowest run of NT movie at Shanti. Why..?. Is that movie that much normal..?.
Pammalar sir, good to know that Shanthi is stepping into Golden jubilee year. Great. The detailed informations are mind blowing.
karthik sir, I can see only one reason, which is a regular phenomenon, i.e., NT himself is his competitor. This films must have been lifted from theatre just to give way for the release of NT's next film - Arivali ?Quote:
Originally Posted by mr_karthik
My Sincere thanks to Mr.Karthik & Mr.Rangan !
Regards,
Pammalar.
டியர் கார்த்திக் சார்,Quote:
Originally Posted by mr_karthik
சித்தூர் ராணி பத்மினி ஓட்டத்தில் சறுக்கியதற்கு, எமக்குத் தெரிந்த மூன்று காரணங்கள்:
1. திரு. ரங்கன் அவர்கள் கூறியது போல் நடிகர் திலகத்தின் திரைப்படமே, நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு போட்டியாக வந்தது தான் முழுமுதற் காரணம். ஏற்கனவே புக் செய்யப்பட்ட அறிவாளி திரைப்படத்திற்காக, சித்தூர் ராணி பத்மினியை எடுக்க வேண்டிய சூழ்நிலை. அறிவாளிக்கும் இதே நிலை தான். ஏற்கனவே காண்ட்ராக்ட் போடப்பட்ட இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக, அறிவாளியை எடுக்க வேண்டிய தர்மசங்கடம்.
2. சித்தூர் ராணி பத்மினி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தயாரிப்பில் இருந்தது. தயாரிப்பு தாமதங்கள், படத்தின் வெற்றிக்கு பங்கம் விளைவிக்கும் என்பது தெரிந்த ஒன்று. தாமதத்திற்கான காரணங்களில், முதன்மையானது, கதாநாயகி வைஜயந்திமாலாவின் கால்ஷீட் குளறுபடிகள் என்பது தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
3. பாலையா அவர்கள் சிறந்த குணச்சித்ர நடிகர் தான். ஆனாலும், இப்படத்தில் அவர் சோபிக்கவில்லை. இதில் அவருக்கு பவர்ஃபுல்லான அலாவுதீன் கில்ஜி வேடம். மிகுந்த கம்பீரத்துடன் செய்ய வேண்டிய ரோலை காட்டமான காமெடியாகச் செய்திருப்பார். படம் படுத்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பது எமது தாழ்மையான கருத்து. ஏனென்றால், கில்ஜி சாம்ராஜ்யத்தின், உச்ச சக்கரவர்த்தி, அலாவுதீன் கில்ஜி. அவரைப் பாவம், ஒரு பஃபூன் போல ஆக்கியிருப்பார்கள்.
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டுகள் : நடிகர் திலகத்தின் கம்பீரமான நடிப்பும், ஜி. ராமநாதன் அவர்களின் நேர்த்தியான இசையும் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் உற்ற நண்பர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 23வது நினைவு நாளில் நமது இதய பூர்வமான அஞ்சலியை செலுத்திக் கொள்கிறோம்.
ராகவேந்திரன்
பம்மலார் சொன்னது போல் நன்றாக வந்திருக்க வேண்டிய, நடிகர் திலகத்தில் புகழ்க் கிரீடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக வந்திருக்க வேண்டிய சித்தூர் ராணி பத்மினி திரைப்படம், சொதப்பல் ராணி பத்மினியாக மாறிவிட்டதற்கு காரணமானவர்களை அவர்களது மனசாட்சியே மன்னிக்காது. நடிகர் திலகமும் ஜி.ராமநாதன் அவர்களும் உழைத்த உழைப்பே இன்றும் அப்படத்தைப் பார்க்கும் அளவிற்கு வைத்திருக்கிறது. குறிப்பாக ஒஹோ நிலா ராணி பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மிகவும் அற்புதமாக இருக்கும். தற்போது இப்படம் ஒளிக் குறுந்தகடு அல்லது நெடுந்தகடு வடிவில் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். கிடைத்தால் பாருங்கள்.
மிகவும் அபூர்வமான பழைய படங்களைப்பற்றி, குறிப்பாக அதிகம் பேசப்படாத இன்றைய தலைமுறையினர் முற்றிலும் அறிந்திராத அதே சமயம் நடிகர் திலகத்தின் முழு முத்திரையைப் படைத்த படங்கள் பலவுண்டு. அவற்றை இங்கே அறிமுகப் படுத்தலாம் என்று எண்ணுகிறேன்.
ராகவேந்திரன்
பார் மகளே பார் - கதை பகுதி - 7
http://i949.photobucket.com/albums/a...Image074-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image079-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image082-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image083-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image084-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg
சந்திராவை முத்துராமனால் மறக்க முடியவில்லை. சந்திராவை விரும்பியது ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. எனவே அவரின் அன்பு துளிகூட குறையவில்லை. தன் தாய் காந்தாவையாவது மணந்துகொள் எனறதையும் அவர் ஏற்கவில்லை. எம்.ஆர்.ராதாவை தன் நண்பராக ஏற்றுக்கொண்டு அவர் போகுமிடமெல்லாம் அழைத்து செல்கிறார்.
அவர் பணி காரணமாக ஒரு ஆசிரமத்திற்கு செல்ல அங்கு ஆசிரியராக சந்திராவை பார்த்து அதிற்ச்சி. ஆனால் தலைமை அதிகாரி அவரின் பெயர் சாரதா என்றும் அவர் சிறு வயதிலிருந்தே அங்கு தான் வளர்ந்தவர் என்றது ஒரே குழப்பம். முத்துராமனும் எம்.ஆர்.ராதாவும் அந்த தலைமைகாக்கும் மாதுவிடம் எல்லா நடந்தவைகளையும் சொல்ல இந்த அனைத்தினயும் சந்திரா மறைவிலிருந்து கேட்டு மிகவும் வருந்துகிறாள் . அதிலும் தான் தந்தை நிம்மதி இழந்து தவிப்பதையும் தன் தாய் நோய்வாய்பட்டு கிடைப்பதையும் தன் சகோதரி தன் வழியில் செல்வதையும் கேள்விப்பட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, தான் அருகிலிருந்தால் எப்போதாவது அவர்களை பார்க்கும் தவிப்பு ஏற்ப்பட்டுகோண்டே இருக்கும் எனவே அவர்களின் பார்வையிலிருந்தே முற்றிலுமாக சென்றுவிடமேன்று முடிவு செய்து மன்றாட, அவரை கல்கத்தாவிற்கு சென்று சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
சிவலிங்கமோ முற்றிலும் நிம்மதி இழந்து அமைதியில்லாமல் இருக்கிறார். மகள் தன் அருகில்லில்லை. மனைவியோ படுத்த படுக்கை. தான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருந்த வருகிறது. அதாவது தான் பார்த்த பெண் சந்திராதான் என்று ஒரு சந்தேகம். அவர் சதாகாலமும் அந்த ஆசிரமத்தையே சுற்றித்திரிய அப்போது சந்திரா தலைமை அம்மையிடம் உண்மையினை உரைத்து தான் கல்கட்த்தா போகும் செய்தியினை கேட்டு உடனே ஓடோடி முதலில் முத்துராமனிடம் சொல்ல இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் சிவாஜியிடம் சென்று சொல்கின்றனர்.
செய்திகேட்ட சிவலிங்கம் உன்மத்தரைப்போல உற்சாகம் கொண்டு ஓட , ஒரு சாலையில் தற்செயலாக சந்திராவின் கார் ( கல்கத்தா செல்லும் வழியில் ) சிவாஜியை தாக்க, சிவாஜி அடிபட்டு விழ சந்திரா , அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க , அவருக்கு ரத்தம் தேவைப்பட இரு பெண்களுமே அவருக்கு ரத்தம் அளிக்க , உடல் குணமாகி சிவாஜி, தான் செய்த தவறுகளுக்கும் , அந்தஸ்து என்ற மாயையிலுருந்து தான் வெளியே வந்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு , தன் அருமை பெண்கள் இருவரையும் ஒன்று சேர்ந்து பாசத்துடன் இணைத்துகொண்டு, வி.கே.ஆர்.ரிடன் மன்னிப்பு கேட்டுகொண்டு அவருடைய மகனான ராஜனுக்கு மணமுடிக்கிறார் காந்தாவை.
சந்திராவை முத்து கரம்பிடிக்க ...............சுபம்.
அடுத்து நாம் காண இருப்பது--- படத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்
நடிகர் திலகம் பற்றி தந்தை பெரியார் :
(8.6.1969 வெளியான நடிகர் திலகத்தின் சிறப்பு மலரிலிருந்து)
"உலகிலேயே சிறந்த நடிகரான சிவாஜி கணேசன் தமிழ்நாட்டில் இருப்பது நாம் பெற்ற பாக்கியம். மேலும், சிவாஜி கணேசன் அவர்களிடத்தில் எனக்கு மெத்தவும் மதிப்புண்டு. அவர் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெற்று, நடிகர் திலகமாகி உச்ச வரிசையிலிருப்பவர். மற்றும் அவர் ஒரு தமிழருமாவார்."
இன்று (24.12.2009) ஈரோட்டுச் சிங்கம், வைக்கம் வீரர், தந்தை பெரியார் அவர்களது 36வது நினைவு தினம்.
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார் & ராகவேந்தர்....
பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சென்னை சாந்தி திரையரங்க நிர்வாகத்துக்கும், குறிப்பாக கடந்த 35 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வரும் 'மாப்பிள்ளை' வேணுகோபால் அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இந்த தருணத்தில் நடிகர்திலகம் இல்லையே என்பது மட்டுமல்லாது, சாந்தி திரையரங்கின் முதுகெலும்பாக நின்ற ஆருயிர் அண்ணன் வி.சி.சண்முகம் அவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் நமக்கு மேலிடுகிறது.
சாந்தி திரையரங்கில் வெளியாகி சாதனை புரிந்த படங்களின் பட்டியல் மட்டுமல்லாது, சாந்தியில்தான் வெளியாக வேண்டும் என்ற பிடிவாதத்தினால் சாதனைகளைத் தவறவிட்ட படங்களின் பட்டியலையும் வெளியிட்ட பம்மலார் அவர்களுக்கு நன்றிகள்.
'சித்தூர் ராணி பத்மினி' படத்தைப்பொறுத்தவரை, வில்லன் குறித்து பம்மலார் சொன்ன கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியானவை. வில்லன் ரோல் என்பது கதாநாயகனுக்கு நிகரான (ஆனால் பாத்திரப்படைப்பில் நேர்மாறான) ஒன்று. அது எப்போதும் எஃபெக்டிவாக இருக்க வேண்டும். இந்தக்குறை சம்பூர்ண ராமாயணத்திலும் தெரிந்தது. டி.கே.பகவதி ஒரு சொதப்பல் ராவணனாக வந்தார். இந்த ரோலில் பி.எஸ்.வீரப்பா நடித்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற எண்ணத்தோடேயே படம் பார்க்க முடிந்தது.
அதுபோலவே, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' மெகா வெற்றி பெற்றுவிட்டதால் நம்மில் பலருக்கு குறையாகத்தெரியாமல் இருக்கலாம். ஆனால், எஃபெக்டிவான 'எட்டப்பன்' ரோலில் காமெடியன் வி.கே.ராமசாமி அவர்களை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை. அந்த ரோலில் நம்பியார் அல்லது வீரப்பா நடித்திருக்க வேண்டும். அல்லது படம் முழுக்க ஊமையாகவே இருக்கும் ஊமைத்துரை ரோலில் யாரையாவது போட்டுவிட்டு, O.A.K.தேவரையாவது எட்டப்பனாக்கியிருக்க வேண்டும்.
'சித்தூர் ராணி பத்மினி' படம் வெற்றிவாய்ப்பை இழந்ததால் நாம் இன்னொரு அருமையான வரலாற்றுப்படத்தை இழந்துவிட்டோம் என்பது நம்மில் பலருக்குத் தெரியுமா?.
சரித்திரக்கதை மன்னன் 'சாண்டில்யன்' எழுதிய "ஜீவ பூமி" என்ற நாவல் திரைப்படமாக எடுக்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, 'ரதன் சந்தாவத் சலூம்பரா' என்ற ராஜபுத்திர வீரனாக நடிகர்திலகமும், மேவார் நாட்டு இளவரசியாக வைஜயந்திமாலாவும், மொகலாய மன்னர் இரண்டாம் அக்பர் சக்கரவர்த்தியாக நம்பியாரும் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்பும் துவங்கியது. படத்தின் ஸ்டில்களும் 'பேசும் படம்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. கே.வி.மகாதேவன் இசையில் இரண்டு பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சித்தூர் ராணி பத்மினி' படம் வெற்றிவாய்ப்பை இழக்கவே, கிட்டத்தட்ட அதேமாதிரியான கதைக்களத்தைக்கொண்ட 'ஜீவபூமி' படம் எடுத்தவரையில் கைவிடப்பட்டது.
ஆனால், ஜீவபூமி நாவலைப்படித்தபோது, சாண்டில்யனின் நடையும் வர்ணனைகளும் நடிகர்திலகத்தின் ஸ்டைலான நடிப்பைக் கண்முன் கொண்டுவந்து ஏக்கப்பெருமூச்சை ஏற்படுத்தின. அந்த நாவல் இரண்டாம் பதிப்பு வெளியானபோது, படத்துக்காக எடுக்கப்பட்ட நடிகர்திலகம் - வைஜயந்திமாலா ஸ்டில்லே அட்டைப்படமாக இடம்பெற்றிருந்தது.