பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
Printable View
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
ithuthAn ulagamA ithuthAn vAzkkaiyA
ithu varai en vAzvu kAnARRu veLLamA
Sent from my SM-G935F using Tapatalk
என் வாழ்விலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
இளமை கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்
இரண்டும் எரிகின்றன உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம்கேட்டேன்
கண்களின் தண்டனை காட்சிவழி
காட்சியின் தண்டனை காதல்வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி...
கண்ணாலே காதல் கவிதை
சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாடை செய்ய மன்னன் வந்தானோ..
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன சோகம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழலோசை கேட்கும் பூமேடை மேலே
காதல் ஒருவழிப் பாதை பயணம்
அதில் நுழைவது என்பது சுலபம்