ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கண்ணோடு தந்தாள்
கள்ளூரும் காலை வேளையில்...
Printable View
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கண்ணோடு தந்தாள்
கள்ளூரும் காலை வேளையில்...
காலை நேர ராகமே காற்றில் சேர்ந்து கேட்குமே
புல்லினங்கள் மெல்லிசையும் தென்றலிடும்
Sent from my SM-G935F using Tapatalk
மெல்லிசையே
என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே
என் உயிர் தொடும் நல்லிசையே
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடிக் கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில்
உன்னை சிறை எடுத்தேன்...
https://www.youtube.com/watch?v=L-Oh9rEEusA
இன்னிசை பாடிவரும் இளம்
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
இளம் பனித் துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணைக் கிளி தேடித் துடித்த படி
தனிக்கிளி ஒன்று தவித்த படி
சுடச் சுட நனைகின்றதே...
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை
தவறிழைத்தாலும் அதை தடுப்பேன் நான்
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
உடலுக்குள் உயிரைப் போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
நானே மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
உன் குரலுக்குள் இனிமை போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
உந்தன் சுருள் முடி இருளிலே
கண்ணைக் கட்டிக் கொண்டு தொலைகிறேன்
என்னை நானே கண்டு பிடிக்கிறேன்
பார்வையில்.... உன் வார்த்தையில்....
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
தமிழுக்குள் போதை போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
வேண்டி மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
கவிதைக்குள் குழப்பம் போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
https://youtu.be/DgGxHcSXufg
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் மரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
நம் இளமை சங்கீதமாகும்
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa
vaiyam idhai yerkkumaa kaadhal koNdaale edhuvum nyaayamaa
காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா
மனமோ லவ்வு லவ்வுன்னு துடிக்கும்..
தோற்றுப்ப்போனா பைத்தியம் பிடிக்கும்..