வாசு - எங்களுக்குப்பாராட்ட , இது வரை உபயோகிக்காத வார்த்தைகளை கண்டு பிடித்து எழுத கொஞ்சம் கூட கால அவகாசம் தராமல் குறைந்த இடைவெளியில் மீண்டும் பாலாவை கூட்டிக்கொண்டு வந்தால் நாங்கள் என்ன செய்வது - எந்த நீதி தேவனுக்காவது இது அடுக்குமா ?? -
இப்படி பண்ணலாமா ? பாராட்டுக்களை முதலில் போட்டு விடுகிறோம் , பிறகு பாலாவை அழைத்து வாருங்கள் ......