manasukkuLLe naayana satham naan ketten
kanavukkuLLe maalaiyai katti naan potten
Printable View
manasukkuLLe naayana satham naan ketten
kanavukkuLLe maalaiyai katti naan potten
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தனிமை நேர்ந்ததோ
இதயம் வெந்ததோ
அமைதி நாடி வந்தாயோ
சருகு போலவே புயலில் ஆடியே
உறவு தேடி வந்தாயோ
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன
என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா கொஞ்சி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவள் உடல் உதிர்த்திடும்
இலை என்னை துளைத்திடும்
இடைவெளி உடைத்திடும்
நேரம் உயிர் நனைத்திடும்
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே இரவும் பகலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk