முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம்
வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம்
வந்து மழையை போலே பொழிந்தது இன்று
Printable View
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம்
வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம்
வந்து மழையை போலே பொழிந்தது இன்று
மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
Sent from my SM-G935F using Tapatalk
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
Mayakkamma kalakkamaa manadhile kuzhappamaa
Vaazhkkaiyil nadukkamaa
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
thEdinEn vandhadhu
naadinEn thandhadhu
vaasalil ninRadhu
vaazha vaa enRadhu
Hi Priya, Raj-ji!
Hi RC & Raj! :)
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு
துணையும் கிடைத்தது
pUjaikkEththa pUvithu nEththu thanE pUththadhu
pUththadhu yaar adha paaththadhu
mEla pOtta dhavani sElai aagi pOnadhu
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
Sent from my SM-G935F using Tapatalk