-
Quote:
Originally Posted by
ravichandrran
திரு ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது ---
புரட்சித் தலைவரின் இந்த கம்பீரமான தோற்றம் காணும் போது -
ஒரு இளமை உணர்வு பொங்கி எழுகிறது.
நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் (நிற்கையில்) ராஜ நடை தோற்கும் என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
தொடர்ந்து மணிக்கணக்கில் நேரத்தை செலவழித்து, பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் தங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றி !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
2.அடுத்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர் ஒரு அமெரிக்கர்..அவருடைய பெயர் Basten CONUS அவர் தலைவரைப்பற்றி கேட்டார்..நிறைய தெரிந்துகொண்டார் நடிகராய் இருந்து முதலமைச்சராய் ஆனவர் என்று சொன்னேன். அதற்கு அவர் லைக் ரொனால்ட் ரீகன்? என்று கேட்டார். ஆமாம்..ஆனால் அவருக்கு முன்னோடி எங்கள் எம்.ஜி.ஆர்..என்றேன்..அவர் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்..எம்ஜிஆரை பற்றி நிறைய கேட்டறிந்து அதிசயித்து போனார். மேலும் திரைப்படதிர்கானா நோட்டிசை அவரே விநியோகித்தார்..அவருடைய ஈமெயில் முகவரியும் கொடுத்திருக்கிறார்..திரு.செல்வகுமார் சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..நம் தலைவரின் பெருமைகளை உங்களால் எவ்வளவு முடியுமோ எல்லாவற்றையும் முடிந்தால் புகைப்படத்துடன் அவருடைய ஈமெயிலுக்கு ஆங்கிலத்தில் அனுப்ப முடியுமா என்று கேட்டுகொள்கிறேன் (bconus@gmail.com).
http://i46.tinypic.com/mll0yo.jpg
திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது -
நமது இதய தெய்வத்தின் புகழை புவியெங்கும் பறை சாற்றிட மேலும் ஒரு சந்தர்ப்பம் அளித்து, இந்த அமெரிக்கர் மின்னஞ்சல் முகவரியை அளித்தமைக்கும் எனது பணிவான நன்றி.
ஆங்கிலத்தில், கவிதை மற்றும் உரை நடையில், நிழற்படங்களுடன் கூடிய பல்வேறு செய்திகள் அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த கடமையாற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கே !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
புதுச்சேரியில் எங்க வீட்டுப் காண பேராசிரியர் திரு. செல்வகுமாரும் அவர்களும் வந்திருந்தார்..அவருடைய ஆசிரிய பணிக்கிடையே, அடுத்த நாள் அதிக வேலை இருந்தும் தலைவரை பார்க்க சென்னையில் இருந்து வந்திருந்து எங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..மேலும் சென்னையில் இருந்து தலைவரைக் காண பலர் வந்திருந்தனர்..அவர்கள் பெயர் தெரியவில்லை.
http://i49.tinypic.com/18ixiv.jpg
-
-
-
-
-
-
-
இன்றைய அரசியல் அசாதாரண சூழ் நிலையில் 19.3.2013- 11 மணி .
அன்றே நம் மக்கள் திலகம் பாடிய பாடல் எவ்வளவு பொருத்தம் பாருங்கள் .
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே
(எத்தனைக்)
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி(எத்தனைக்)
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது