மனதைத் தொட்ட வரிகள்! --- it is redefined from NT perspective
When all are rocking this thread , I 'm sorry for being little "disconnect" to the subjects being handled by Vasu Sir , Gopal Sir , Karthik Sir , Chinnakannan Sir and Ragavendra Sir.
I can say with confidence and conviction that NT can be interrelated to many things right from NASA to small things - he will excel in all such comparisons. Few thoughts crossed my mind yesterday which I penned down and Correlated to NT - amazing ! they are perfectly matching !!
NT is indeed a gold mine - Government is curbing the import - Gap in Current Account deficit is widening but gold does not lose its value still - this is what NT . There is a old saying - you cannot remain young - but you can remain immature indefinitely . People who undervalue his importance are those who chose to remain immature indefinitely -
உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
------NT யின் உழைப்பு பலரின் வறுமையை விரட்டியது - நல்ல ரசிகர்களை அரவணித்துகொண்டது
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
------உண்மை - NT யினால் காப்பற்ற பட்டவர்கள் எண்ணிக்கையில் அடங்காது - பல குழந்தைகள் நிறைந்த தமிழகம் / இந்திய அரசாங்கம் அவரை காப்பாற்றவில்லை
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
------இந்த தமிழகமும் , நாடும் ஒரு எறும்புதான் - அவமானம் NT க்கு இல்லை
குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.
-------100 ஆண்டு திரையுலக சாதனை ஒரு இருள் சூழ்ந்த விளக்காகதான் எரிந்தது NT யை பற்றி யாரும் பெருமையாக பேசாததால்
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
----NT யை போல் வாழ்ந்து சம்பாதியுங்கள் - தகுதியே இல்லாதவர்களை புகழ்ந்து வாழாதீர்கள்
சுயநலம் என்பது சிறு உலகம்.அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான் .
வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்
----NT யின் வெற்றியின் ரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
----பணம் இருக்கும் போதும் , அவர் நிலைமை தடுமாறவில்லை
பணம் குறைந்தபோதும் , அவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை
நண்பனைப் பற்றி நல்லது பேசு.
விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!
---NT கடைபிடித்த கொள்கைகளுக்குள் இதுவே தலையான ஒன்று
அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!
------உழைப்பு ஒன்றே முலதனம் - சாவும் இறந்துவிட்டது அவர் முன்னால்
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை
---இதைத்தான் NT யின் குடும்பம் இன்று demonstrating
ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
-----மூடப்பட்ட கதவும் திறந்தது பெருமாளின் நம்பிக்கையில் - திறந்த கதவு பின் மூடப்படவே இல்லை - இந்த திரியின் மூலம் கதவுகள் என்றுமே திறந்த படியே இருக்கும் .
Ravi
:):smokesmile: