lost for good....cannot be retrieved.
தாளில் எழுதிப்பின் தன்மடி மீதுவைத்துத்
தோளின் சுமைஇறக்கு மாபோலே---மீளவுமே
தட்டச்சு செய்தாலே தான் தொலையா நிற்றலுறும்
விட்டச்சம் வீற்றிருக்க லாம்.
திருத்தம் திறப்படுத்தும் காலை அழிந்தே
உறுத்தி உளைச்சல் உளத்தே -- கருத்திழந்தேன்
தூங்கி அதன்பின் தொடங்கவிலை இன்னுமே
ஆங்கிருப்பின் ஈங்களித்தல் அன்பு.
திரு சி.க அவர்களே! அந்த வெண்பாக்கள் எதிர்பாராதவகையில் அழிந்துவிட்டன. இப்போது ஆர்வமெல்லாம் சற்று தேக்க நிலையை அடைந்துள்ளது.
இவற்றை அலகிட்டுப் பிழைகளைக் கூறுங்கள்.
Your memory so good. You probably had a cursory look at it.... You are able to recall the substance so well.