பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது
அய்யா பொறந்து புட்டா பொம்பளையை நினைக்கக் கூடாது...
ஆயிரம் ஆயிரம் ஆண்டினிலே ஐயா உன்னை நினச்சேனே
அர்ச்சுனன் போல அழகிருக்க..
Printable View
பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது
அய்யா பொறந்து புட்டா பொம்பளையை நினைக்கக் கூடாது...
ஆயிரம் ஆயிரம் ஆண்டினிலே ஐயா உன்னை நினச்சேனே
அர்ச்சுனன் போல அழகிருக்க..
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம் அது எப்பவுமே போதையான நிலவரம்
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
ஆது சுற்றிச் சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இது தானா...
வார்த்தை நானடி கண்ணம்மா
வண்ண மெட்டு நீ தான் டி செல்லம்மா..
மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு
அந்த பாட்டுக்குளே துடிக்குது ஒரு மெட்டு
அத கண்ணதாசன் கண்டு சொன்ன ரசிக்காதா
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்ன ருசிக்காதா
Sent from my SM-G920F using Tapatalk
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்போ சொல்ல போற நீ எப்போ சொல்ல போற
காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம்தான்
கண் முழிச்சு படுத்திருப்பேன் மூணு மாசம்தான்
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி...
https://www.youtube.com/watch?v=T2mgqnNgA0A
kaalangaLil avaL vasantham kalaigaLile avaL oviyam
maadhangaLil avaL margazhi
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
நாலிலே ஒன்று தான் நாணமும் இன்று தான்
நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி...
www.youtube.com/watch?v=OvDlKI1HB9w