தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
Printable View
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
யோகம் உள்ள ராணி
இனி நாணம் என்ன வா நீ
நீதானா நீதானா நெஞ்சே நீ தானா நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா அன்பே அன்பே
இங்கே மானமுள்ள பொண்ணு
ஒண்ண மனம் துடிக்க விட்டாக
மருதலிக்க வச்சாக மதிமயங்க
வச்சாக
மனம் ஒரு குரங்கு. மனித மனம் ஒரு குரங்கு
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
சுந்தர கண்ணு இந்திரலோகம் காட்டுது
மந்திரம் போட்டு வந்து மனச வாட்டுது
மந்திரம் இது மந்திரம்
தினம் தோறும் மனம் மோதும்
ஆவி நீ எழில் தேவி நீ
இதைக் கேட்டு வர வேணும்