வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாத்தி பீனா பொறந்த நாளுதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
Printable View
வானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தம் இட
ராசாத்தி பீனா பொறந்த நாளுதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச் சூடி வாக்கப் பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்ணுக் குள்ள
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற
மனசப் படுக்க வச்சு வெள்ளைப் போர்வ போத்துற
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்
முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்பு கொத்துமா
பாம்பு என வேம்பு என மாறி வரும் தாயே
பாம்பணிந்த ஈசனுக்கு பாதி உடல் நீயே
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா