ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு
Printable View
ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு
படிப்பும் கல்லூரியும் special classஸும் boreரு boreரு boreரு
Professor எல்லோருமே seven o clock bladeடு bladeடு bladeடு
நம் raggingங்கும் teasingங்கும் தாங்காது ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும்
என்ன ஆனாலும் எனக்கு யாரும் இல்லடா. எங்க போனாலும் எனக்கு இதே தொல்லடா
அந்த எல்லை குள்ளே வந்துபுட்டா ஆகும் தொல்லடா
வெல்ல வேட்டி
மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
யாரோடும் பேசாம ஒரு தீவ போல
நாள் எல்லாம் வாழ்ந்தேனே
வேரோடு சேராதா ஒரு பூவ நம்பி
அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்
உந்தன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன்
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம்..ஆலயம்.
ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி
காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி