சுவாமி,
நான் புள்ளிதான் வைத்தேன். நீங்கள் கோலம் போட்டு முடித்து விட்டீர்கள். மனங்கனிந்த நன்றிகள். இத்துடன் சித்ராலயா இதழில் வெளியான புகைப்படங்களையும் இங்கே கொடுத்தோம் என்றால் விழாவைப் பற்றிய ஒரு முழு கண்ணோட்டம் அனைவருக்கும் கிடைத்துவிடும்.
ராகவேந்தர் சார்,
தமிழ்நாட்டு கலை உலகின் திலகத்தை இங்கே பதிவேற்றிய உங்களுக்கு நன்றி. பதிவேற்றப் போகும் பத்திரிக்கை செய்திகளுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.
அன்புடன்