சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ளே
சோளம் வெளைஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி...
Printable View
சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ளே
சோளம் வெளைஞ்சு காத்துகிடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி...
கட்டான கட்டழகுக் கண்ணா உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பட்டாடை கட்டி வந்த மைனா உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா
Sent from my SM-G920F using Tapatalk
உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரி ந்து
நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடு நாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன்...
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G920F using Tapatalk
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே
கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே
இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே
https://youtu.be/JpmYuSJhlYY
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உதிர்ந்ததடி குருதியில் நனைந்ததடி
உயிரே… உயிரே…
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்
நெஞ்சத்தை நீ தந்தால் காதல்
என்னென்ன இன்பம் வாழ்க வாழ்கவே
மாலை தென்றலே மாலை கொண்டு வா
வேளை வந்ததே வாழ்த்து பாட வா
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத இன்பங்கள் கொண்டாடுமோ
செவ்வந்தி பூவோடு பொல்லாத வண்டாடுமோ
தேர் ஏறி நீராடி நாள் தோறும் போராடுமோ
Sent from my SM-G920F using Tapatalk
சொன்னாலும் வெட்கமடா
சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்
வாழுகிறேன் ஒரு பக்கமடா...
ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா
மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்
இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா நீயே சொல்
இதுதான் பல நாள் கனவா...
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanii mazhai soozhal aachche
மழை வருவது மயிலுக்குத் தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு
இன்னும் தெளியல...
குயிலே.. கவிக்குயிலே..
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு...
https://www.youtube.com/watch?v=CJn-BUODURc
தமிழ்நாட்டு காப்பு தான் தரணியெல்லாம் டாப்பு தான் ஒஸ்தி
துப்பாக்கியில் தோட்டா தான் நான் எடுத்து போட்டா தான் ஒஸ்தி
துப்பாக்கிப் பெண்ணே சூடானக்கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச்சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
காற்றைத்தான் நிற்கச்சொல் ஆற்றையும் நிற்கச்சொல்
குயிலை மட்டும் பாடச்சொல்
ஹாப்பி பர்த் டே
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
Sent from my SM-G920F using Tapatalk
எனக்காகவா நான் உனக்காகவா
என்னைக் காண வா என்னில்
உன்னைக் காண வா வா வா...
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான் வா ஆ
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள்...
amudhum thenum edharkku nee aruginil irukkaiyile enakku
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே எடுத்து செல்லலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா என்னைக் கேட்கலாமா
ரோஜா கடலே என் ராஜா மகளே
என் ஆசைக் கனியே வா தனியே
Sent from my SM-G920F using Tapatalk
என் உச்சி மண்டையில சுர்-ங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்-ங்குது
கிட்ட நீ வந்தாலே விர்-ங்குது
டர்-ங்குது...
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது
அதுவே போதுமேவே எதுவும் வேண்டாமே பெண்ணே
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது...
எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம், வருவது என்ன மாயம் மாயம்
ஹாய் நவ் ஆர்டி
சாலையோரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சா சோ ஒ வா
கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீபதிக்க
அலைவந்து அழித்ததினால் கன்னிமனம் தான் தவிக்க...
கடலுக்குக் கூட ஈரம் இல்லையோ..
Hi Kannan
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை*
சுடர் நான் தான்*தலை சாய்வதே இல்லை
Sent from my SM-G920F using Tapatalk
அலை அலை அலையாய் ஆசைகள் வருதே
அதிரடி அடியாய் இதயத்தில் விழுதே
நரம்புகள் தெரித்து வலி வலி பெருத்தே
இளமை விழிக்கும் ஒலி இங்கு எழுதே...
இளமை எனும் பூங்காற்று
பாடுவதுஓர் பாட்டு
ஒருபொழுதிலோர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஹாய் கண்ணன் & வேலன்! :)
ஹாய் ராகதேவன் வேலன் :)
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது...
பூப்போலப்பூப்போலச் சிரிக்கும்
பால் போல பால் போல மணக்கும்
மான் போல மான் போல த் துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
Hi RD Kannan!
பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால் சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால் தந்த அழைப்பால் உடல் அணைப்பால் சுகம் தெரிந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...