அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவோ
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
Printable View
அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவோ
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு
Sent from my SM-G935F using Tapatalk
க்ண்டுகொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டுகொண்டேன்
தங்கம்யில் வடிவினிலே கண்டு கொண்டேன் முருகா
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ
Sent from my SM-G935F using Tapatalk
தொட்டுப் பார்க்கவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுப் பார்க்கவா
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
Sent from my SM-G935F using Tapatalk
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
அட நான் தான் ரேஞ்சர் அடி நீ தான் ஏஞ்சல்
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
Sent from my SM-G935F using Tapatalk
:) Vaali wrote...
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆஹா நான் தான் Micheal
அடி நீ தான் my girl...
https://www.youtube.com/watch?v=NS6No-4FBTk
ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்கலெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல போங்கடா போங்க
ஹ ஏதாச்சம் தெரியனும்னா போடுங்கோ நீங்கோ
எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ இவ தான்
அழுக்கிற குழுக்குற இவளுக்கு இணை சொல்ல எவ தான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான் னு பாட்டு படிச்சா
யம்மாடியோ...
ரெக்கை முளைத்தேன் உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே சென்றால் என்ன
மாயம் என்ன மாயம் அதன் மணமும் குணமென்ன
ராகதேவன்.. சந்தத்துக்கு ப் பொருந்திவந்துச்சா இல்லியா ரேஞ்சர் ஏஞ்சல் :) தாங்க்ஸ் ஃபார் தெ கரெக்*ஷன் அண்ட் தெ விடீயோ ஆஃப் த லவ்லி சாங்க்.. ( ரஜினி நன்னா இளமையா இருப்பார்)
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்...
prayers done....
https://scontent-kul1-1.xx.fbcdn.net...87&oe=57FDBCB6
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும்
வானெங்கும் தஙக விண்மீன்கள் விழியிமை மூட சூரியன் வந்து கரை குளித்தேறும் நேரம் நேரம்
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடுவோம் கீதாஞ்சலி
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி
Sent from my SM-G935F using Tapatalk
காதல் சாகாது ஆ ஜீவன் போகாது
இளமையின் இரவுகள் பெளர்ணமியோ மலர்ந்தது முல்லை மலரோ
mullai malar mele moikkum vandu pole
uLLam uravaadudhu ungaL anbaale
மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே இளநெஞ்சம்
மலையோரம் வீசும் காற்று மனம்போலப் பாடும் பாட்டும் கேட்குதா கேட்குதா
paattukkoru pulavan bharathiyadaa avan
paattai paNNodoruvan paadinaanadaa
kettu kirukiruthu poneneyadaa
கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதிலேதய்யா இல்லாத மேடையொன்றில் எழுதாத நாடகத்தில் எல்லோரும் நடிக்கின்றோம்
எழுதி எழுதிப் பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
Sent from my SM-G935F using Tapatalk
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
https://www.youtube.com/watch?v=V6glwXW0-As
வானவில் வட்டமாகுதே வானமே கிட்ட வருதே
மேகங்கள் மண்ணில் இறங்கி தோகைக்கு ஆடை கட்டுதே
Sent from my SM-G935F using Tapatalk
தோகை இளமயில் ஆடிவருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு (நூ ஊஊ று :smile:) கவிதைகள் நாளும் எழுதிடுமோ
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்
வானமுழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்கே உல்லாசம் ஆயிரம்கூடும்
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa
vaiyam idhai yerkkumaa
kaadhal koNdaale edhuvum nyaayamaa
காதல் ராணி கட்டிலிருக்கு மெத்தையிருக்கு
கட்டழகுக் கலையே வா பால் போல் மேனி
பள்ளி கொள்ளவும் துள்ளி விடவும்..
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
Sent from my SM-G935F using Tapatalk
கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்
கள்ளச் சிரிப்பு நெஞ்சுக்கு இன்பம்
காலம் பார்த்து நேரம் பார்த்து காதல் கொள்ளும் ஜாடை இன்பம்
பார்க்கும் போதே பாராத கண்கள்
சிரிக்கும் போதே சிரிக்காத நெஞ்சம்
கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி
உன் கன்னத்தில் எத்தனை பள்ளமடி
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி
Sent from my SM-G935F using Tapatalk
எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி
அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி
ஆயிரத்தில் எத்தனை பேர் பட்டாம் பூச்சி
நான் ஆயிரம் பேர் பார்த்துவிட்டேன் அன்பு மீனாட்சி
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி
கோபங்கள் கூடாது காமாட்சி
Sent from my SM-G935F using Tapatalk