உச்சந் தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக் கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி
உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான் காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும்போது ஆடும் இளங்கொடி...
Printable View
உச்சந் தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக் கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி
உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான் காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும்போது ஆடும் இளங்கொடி...
ஆடுவது இளம்கொடி மலர்க்கொடி
ரசிக்க ரசிக்க ரசிக்க
தேடுவது உனக்கொரு புது சுகம்
சுவைக்க சுவைக்க சுவைக்க
என் மேனி ராகம் வேறெங்கும் இல்லை
என் கூந்தல் மேகம் உனக்கான யோகம்
சுகமான யாகம் சம கால தாகம்
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
மயிலிறகில் வாசனை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்னல்லோ வந்னல்லோ
அட காந்தம்...
காந்தம் இரும்பைக் கவரும் தன்மை போலவே
கவருது என்னை உந்தன் இளமைக் கோலமே
கணமேனும் வீணாகலாமோ
வேணாங்க மாமா..ஆ..வீணாகலாமா..ஐய்யே....
ஆளான பூவு..ஹா...அது வாடலாமா.
//படம் பேரு எங்க அண்ணன் வரட்டும் மாம்.. எழுதவெச்சதே எங்க அண்ணன் தான் :) ந்ற நற)
ஊடல் சிறு மின்னல்
ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா
நானும் நீயும் நாளை தான்
மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே
வாழ்த்துப் பாடலாம்...
nilaavile sallaabame
nilaavile ullaasamaaga paadalaam
sallaabamaana kaadhalodu aadalaam
வானம் கிடுகிடுங்க பூமி நடுநடுங்க
எழுந்து ஆடலாம் தோழா
தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க
வெற்றி சூடலாம்...
மாபெரும் சபையிலும் மாலைகள் சூடலாம்..
சூடலாம்... சூடலாம்..சூடலாம்..
செடி மேல் படர்ந்த கொடிகளைப் போல்
பெரும் தலைவனும் தொண்டரும்
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை...
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான்
கடமையோ கடமை என்று காரியம்
desam gnaanam kalvi eesan poosai ellaam thaaNdava kone
......................
aariya koothaadinaalum thaaNdava kone
kaasu kaariyathil kaN vaiyadaa thaaNdava kone
muttaaL payalai ellaam thaaNdava kone kaasu......
காசு.. பணம்.. துட்டு.. மனி மனி..
போடுவேண்டா மேடையில காலை மேலே
குரங்கு கையில மாட்டிக்கிட்ட
நான் மாட்டிக் கொண்டேன் உன்னில் மாட்டிக் கொண்டேன்
உடலுக்கு உயிரைப் போல உன்னில் மாட்டிக் கொண்டேன்
உன் குரலுக்குள் இனிமை
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
காலேஜு டீனேஜு பெண்கள் எல்லோர்க்கும் என் மீது
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே...
kaadhal bali aagi neeyum thyaagathin sinnamaai
naattinar nenjile oviyame........
இசை பாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்...
அன்னை ஓர் ஆலயம்...
அம்மா.. நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
malligai mullai ponmozhi kiLLai
anbukkor ellai......
கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம்...
kaadhal yaathiraikku brindhaavanamum karpaga cholaiyum yeno
..............................
theertha yaathiraikku rameswaramum thiruukkazhukkundramum yeno
..................
pathi aadharave sathiyin moksham ena pazhaiya saasthiram pesave
theertha yaathiraikku siva kailaasamum sri vaikuntamum yeno
வாடிக்கை மறந்ததும் ஏனோ
எனை வாட்டிட ஆசை தானோ
அந்தி நேரம்
andhi saayum nerathile aasai machchaan orathile
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல்
மாலவா வேலவா மாயவா ஷண்முகா
எனை ஆளும்
ஏழுமலை வாசா எமை ஆளும் ஸ்ரீனிவாசா
என்னாளும் துணை நீயே ஸ்ரீ வெங்கடேசா
தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத
தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு
இரை எடுக்காது
வாயில்லாத கோழிக் குஞ்சு வார்த்தை சொல்லாது
தன்னை வளர்த்தவரை எந்த நாளும்
பிரிந்து...
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளம் காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
ஆ ஆ ஆ வானத்து நிலவை தண்ணீரிலே
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்
தனிமையிலே
தனிமையிலே என் இதயம் துடிக்குதே
தொலைவினிலே என் நிழலும்...
neeye unakku endrum nikaraanavan
andhi nizhal pol kuzhal......
கட்டோடு குழலாட ஆட-ஆட
கண்ணென்ற மீனாட ஆட-ஆட
கொத்தோடு நகையாட ஆட-ஆட
கொண்டாடும்
ellorum koNdaaduvom ellorum koNdaaduvom
allaavin peyarai cholli nallorgaL vaazhvai......
நாதி இல்லை கதி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா
நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம்
கொக்கு பற பற கோழி பற பற
மைனா பற பற மயிலே பற
என் பட்டமே பற பற பற
வானம் தாண்டி பற பற
என் நெஞ்சமே பற பற பற
எல்லைகள்...