-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம் (12/11/20 முதல் 19/11/20 வரை)
----------------------------------------------------------------------------------------------------------------------------------
-12/11/20* *சன்* லைப்* - மாலை* 4 மணி - திருடாதே*
13/11/20* - சன் லைப் - காலை 11 மணி - நாளை நமதே*
* * * * * * மெகா 24- பிற்பகல் 2.30மணி - தேர்த்திருவிழா*
14/11/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 7 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
15/11/20-மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *புது யுகம்* - இரவு 10 மணி - மாட்டுக்கார வேலன்*
16/11/20- சன் லைப் - காலை 11 மணி - ரிக் ஷாக் காரன்*
* * * * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - தேர் திருவிழா*
* * * * * * * * *பாலிமர் - பிற்பகல் 2 மணி* -இன்று போல் என்றும் வாழ்க*
* * * * * * * * சன் லைப்* -மாலை 4 மணி - ஆசைமுகம்*
17/11/20 சன் லைப் -மாலை 4 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * புதுயுகம்* - இரவு* 7 மணி* - நல்ல நேரம்*
* * * * * * * * *பாலிமர்* *- இரவு* 11 மணி - தனிப்பிறவி*
18/11/20-வேந்தர் டிவி -காலை 10 மணி -ஆனந்த ஜோதி*
* * * * * * * *சன் லைப் - காலை 11 மணி - உழைக்கும் கரங்கள்*
* * * * * * * *மெகா டிவி - மதியம்* 12 மணி - பணத்தோட்டம்*
* * * * * * * வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி - வேட்டைக்காரன்*
19/11/20 மெகா டிவி - அதிகாலை 1 மணி* - தாயின் மடியில்*
* * * * * * * மீனாட்சி* - மதியம் 12 மணி - விவசாயி*
* * * * * * * *மூன் டிவி -பிற்பகல் 12.30 மணி - முகராசி*
* * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - கன்னி தாய்*
* * * * * * * *சன் லைப் - மாலை* 4 மணி - என் அண்ணன்**
* * * * * * * புதுயுகம் - இரவு 7 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - தொழிலாளி*** * * * * * * **
-
# இப்போதெல்லாம் நன்றாக காமெடி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது, வடிவேலு வேற இப்போதெல்லாம் படங்களில் நடிப்பதில்லை, சந்தானம் ஹீரோ ஆயிட்டார் எனவே தமிழ் சினிமாவுக்கே கொஞ்சம் காமெடிப்
பஞ்சம் வந்து விட்டது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி,
அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், இந்தா வந்துட்டுல்ல புதிய டீம்,
ஏற்கனவே இருக்கும் போண்டா மணி, "தில்லானா மோகனாம்பாள்" வைத்தி, லொள்ளு சபா மனோகர், கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு இவர்களுடன் அதிரடியாக உங்களையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதற்கு இன்னும் ஒரு நாலைந்து நகைச்சுவை மன்னர்கள் இதோ வந்து விட்டார்கள் உங்களைத் தேடி
முறையே "அல்டாப்" அருணாச்சலம், "மண்ணாங்கட்டி சுப்பிரமணியம், "குபீர் சிரிப்பு "குமரப்பா, காமெடி கந்தன் இவர்களெல்லாம் உங்களை சிரிக்க வைக்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள்,
இனி ஷோவுக்குள்ள போவோமா !( மேலே வந்த டயலாக் எல்லாம் "விஜய் " டி. வி யில் " அது, இது, எது நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுவது மாதிரி நினைத்துக்கொண்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் )
" கப்பலோட்டிய தமிழன் " வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு என்னுடைய பணிவான வீர வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்,
அவரின் வீர வரலாற்றை திரு. பந்துலு அவர்கள் திரைப்படமாக எடுக்க நினைத்தது தவறில்லை, ஆனால் கணேசனை வைத்து எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து படத்தை தொடங்கினார் பாருங்கள் அங்கேதான் விதி விளையாடி விட்டது,
அந்த படத்தை நன்றாகப் பாருங்கள்,
வ. உ.சி கதாபாத்திரத்தில் நடித்த கணேசனை விட " பாரதியார் " வேடத்தில் நடித்த எஸ். வி. சுப்பையா, சுப்பிரமணிய சிவா வாக நடித்த திரு. அவ்வை சண்முகம், இளம் காதலர்கள் வேடத்தில் வரும் ஜெமினி கணேசன் சாவித்திரி இப்படி அனைவருமே வெகு இயல்பாக நடித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருப்பார்கள்,
அதிலும் "காற்று வெளியிடை கண்ணம்மா "பாடலை பார்த்துக் கொண்டே இருக்கலாம்,
என்ன இருந்து என்ன பயன் சிதம்பரனார் வேடத்தில் வந்த கணேசனின் இயல்புக்கு மாறான ஓவர் அலட்டல் நடிப்பால் படம் படுத்து விட்டது ( கொஞ்ச வருடங்களுக்கு முன்பு தமிழே தெரியாத நடிகர் சாயாஜி ஷிண்டே அவர்களை வைத்து பாரதியார் படம் வெளி வந்தது, அதில் அவர் அவ்வளவு எதார்த்தமாக, இயல்பான முறையில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்,
நம்முடைய கணேசன் "கை கொடுத்த தெய்வம் " படத்தில் ஒரு பாடலில் பாரதியார் வேடத்தில் நடித்து அந்த முக பாவனைகளை பார்த்தவர்களுக்கு பயத்தில் காய்ச்சல் வந்ததுதான் மிச்சம் )
அந்த படத்தை எடுத்த வகையில் பந்துலு அவர்களுக்கு அந்த சமயத்தில் 7 லட்ச ரூபாய் நஷ்டம் என்று படத்தில் நடித்த கணேசன் பேசும் படம் சினிமா பத்திரிக்கையில் 1993 ஆம் வருடம் மிகவும் வருத்தப்பட்டிருந்தார்,
இப்போ அதற்கு என்னா என்கிறீர்களா?
வேறு ஒன்றுமில்லை
படத்தில் நடித்த கணேசன், படத்தை தயாரித்த பந்துலு இருவருமே பகிரங்கமாக ஒத்துக்கொண்ட விஷயத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது கணேசன் ரசிகர்கள் என்னும் பெயரில்
ஒரு குபீர் சிரிப்பை வரவழைக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கள்,
அதாவது படம் வெளியான 25 நாளில் 40 லட்சம் பேர் படம் பார்த்தார்களாம்
குறைந்த பட்சம் 35 லட்சம் வசூல் ஆகி இருக்குமாம்,
தயாரிப்பு செலவு 15 லட்சம் போக மீதி 20 லட்சம் லாபம் தானே அப்படியிருக்க அந்த படம் எப்படி வசூலில் தோல்வி என்று சொல்லப்படுகிறது என்று மிகவும் வேதனைப் பட்டிருக்கிறார்கள்,
நமக்கும் மனசு கஷ்டமாகத்தான் இருக்கிறது, என்ன செய்ய உங்களைப்போல் அந்தக் காலத்தில் CHARTED ACCOUNT
படித்துவிட்டு சூப்பராக கணக்குப்
போடும் ஆடிட்டர்கள் இல்லை போல் இருக்கிறது, what a pitty?
ஒரு வேளை 400, 000 என்பதற்குப் பதில் 40, 00000 என்று தவறாக கணக்கு கொடுத்து விட்டார்களோ என்னவோ, எதற்கும் இன்னொரு முறை நன்றாக check செய்து கொள்ளுங்கள் சரியா !
ஹீரோ 72 என்று பூஜை போட்ட கையோடு சில காட்சிகளுடன் படம் நின்று விட்டது,
அதற்கு முன்பே சிவந்த மண் கொடுத்த மரண அடியையும் பொருட்படுத்தாமல் ஸ்ரீதர் இந்த படத்திற்கு பூஜை போடக் காரணம் ஒரு வேளை இதாவது நம்மை கரை சேர்த்து விடாதா என்ற நப்பாசைதான், ( ஏற்கனவே " அன்று சிந்திய ரத்தம் " என்ற பெயரில் தலைவரை வைத்து படம் எடுத்து விட்டு ஒரு சிறிய பிரச்சனையினால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் தலைவரிடமும் போவதற்கு தயக்கம் )
ஆனால் கணேசன் புதிய படத்திற்கு கால் ஷீட் தராமல் இழுத்தடி த்தார்,
அதற்கு என்ன காரணம் என்றால் ஸ்ரீதர் பலரிடமும் சிவந்த மண் படத்தால் எனக்கு 50 லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் என்று சொன்னதாக ஒரு டாக் கணேசன் காதில் விழுந்திருந்தது, அதை உறுதிப் படுத்தும் விதமாக அப்போதைய பத்திரிக்கைகளிலும் அதே செய்தி பரபரப்பாக வெளி வந்திருந்தது,
இதை மனதில் வைத்துக்கொண்டுதான் கணேசன் கால்ஷீட் தராமல் ஸ்ரீதரை அலைய விட்டார் , அதை அரசல் புரசலாக தெரிந்து கொண்ட ஸ்ரீ தர் வேறு வழி இல்லாமல் இந்தி நடிகர் ராஜேந்திரகுமாரை சந்தித்து ஒரு படம் நடித்துத் தருமாறு உதவி கேட்டார்,
ஆனால் அவர் கொடுத்த idea தான் ஸ்ரீதர் மீண்டும் தலைவரை வைத்து உரிமைக்குரல் படம் எடுத்து பெரிய நரகத்திலிருந்து மீண்ட கதை அனைவருக்கும் தெரியும்,
ஸ்ரீதர் சிவந்த மண் படத்தால் நஷ்டம் அடைந்தேன் என்று சொன்னதாக சிவாஜி ரசிகர்கள் நன்றி கெட்ட ஸ்ரீதர் என்ற வசனத்துடன் போஸ்டரும் அடித்திருந்தார்கள்,
அந்த போஸ்டர் விளம்பரத்தையும் சங்கர் சார் ஏற்கனவே ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார்
இன்றைக்கும் சிவந்த மண்ணு நம் நாடு படத்துடன் மோதி செத்த மண்ணாகப் போன ஆதாரங்களை
வெகு சிறப்பாக வெளியிட்டிருந்தார் ( இதற்கு மேலும் செத்த மண்ணு வெற்றிப்படம்தான் என்று பீப்பீ ஊதுவீர்கள் என்றால்????????? )
வைர நெஞ்சம் பட ஷூட்டிங்கில் ஸ்ரீதர்
உரிமைக் குரல் கதையை சொல்லி o. k வாங்கியிருந்தாராம் கணேசனிடம் ( நம்பிட்டோம் போண்டா மணி குரூப்ஸ், அது மட்டுமில்ல தலைவர் இடத்தில் கணேசனை கொஞ்சம் பொருத்திப் பாருங்களேன், காமெடியா இல்ல? )
1977 இல் பாக்ஸ் ஆபீசை அலற விட்ட " மீனவ நண்பன் " படத்தைப் பற்றி இவர்கள் ஒரு விமர்சனம் போட்டிருக்கிறார்கள்
படிக்கும் போது எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை
" மீனும் கிடைக்கவில்லை, நண்பனின் வரமும் கிடைக்க வில்லை "
இந்த டைமிங் காமெடி எனக்குப் புரியவில்லை, உங்களுக்கு ஏதாவது புரிகிறதா பாருங்கள்
ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் வசூலை அள்ளிக் குவித்த படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் என்றால் வேறு எந்த படத்தை வெற்றிப்படம் என்று சொல்வார்கள்?
ஒரு வேளை "இளைய தலைமுறை, ரோஜாவின் ராஜா, உத்தமன், நாம் பிறந்த மண், மன்னவன் வந்தானடி, அவன் ஒரு சரித்திரம் மாதிரியான படங்களைத்தான் சூப்பர் என்று சொல்வார்களோ தெரிய வில்லை,
1976 ஆம் ஆண்டில்
சிவாஜியின் சினிமா வாழ்க்கை முடிகிறதா? என்று அட்டைப்படம் போட்டு "கல்கி " பத்திரிக்கை கட்டுரை எழுதியது இந்த குழுவினருக்கு மறந்திருக்காது என்று நம்புவோம்...
" மோகனப் புன்னகை " படம் கணேசன் ஸ்ரீதருக்கு இலவசமாக நடித்துக் கொடுத்தாராம்,
இப்படி ஒரு படம் வந்ததே நிறைய பேருக்குத் தெரியாது, அதுவும் ஸ்ரீதர் கடன், மனவேதனையால் இவரிடம் வந்தாராம் ...
ஏண்டா புளுகல் மன்னன்களா கதை விட்டாலும் கொஞ்சம் நம்பும் படியா விடுங்கடா, உங்க அய்யன் புத்தி தான உங்களுக்கும் வரும்,
மோகனப்புன்னகை படம் எடுத்தவர் சாரதி, ஸ்ரீதர் அல்ல
அப்படியிருக்கும் போது ஸ்ரீதருக்கு எப்படி இலவசமாக நடிச்சுக் கொடுத்தார்?
மோகனப்புன்னகை வருவதற்கு முன்பே "அழகே உன்னை ஆராதிக்கிறேன், இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களை எடுத்து நல்ல நிலையில் இருந்த ஸ்ரீதர் இவரிடம் போனாராம்,
அட முண்டங்களா, அய்யனை வைத்து இந்த ஓட்டை டப்பா படத்தை எடுத்த பின்பு அவர் எடுத்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை,
ஒரு ஓடை நதியாகிறது, ஆலய தீபம், யாரோ எழுதிய கவிதை, இனிய உறவு பூத்தது,
அதிலும் குறிப்பாக 1985 இல் மோகன், ஜெயஸ்ரீ நடித்து வெளி வந்த " தென்றலே என்னைத் தொடு" அதிரி, புதிரி ஹிட்,
பாடல்களும் சரி, இயக்கம், நடிப்பு எல்லாமே வேற லெவல்,
உண்மை இப்படி இருக்க எப்படி மீட்டர் மீட்டரா பூவை அளக்கிறானுவப்பா?
நாலு நாள் தாக்குப்
பிடிக்காத அவிஞ்ச புன்னகைக்கு இவ்வளவு பில்டப்,
கஷ்டம்டா சாமி !
அப்புறம் செத்த மண்ணு படத்துக்கு தலைவர் ரசிகர்கள் இவர்களிடம் டிக்கெட் கேட்டார்களாம்,
பெரிய அவதார் படம்
பிளாக்கில் வாங்கிதான் பார்க்கணும்
நீங்களே இலவசமாக டிக்கெட் கொடுத்தும் கூட நாய் கூட கிளத் தி மோளாத படத்துக்கு என்ன ஒரு
பில்டப்பு
" சிரித்து வாழ வேண்டும் " அழுது கொண்டே ஓடுச்சாம்,
மதுரை நியூ சினிமா அரங்கில் 104 நாள் ஓடி திரையிட்ட அரங்குகளில் எல்லாம் 50 நாளை நிறைவு செய்து பல அரங்குகளில் 75 நாட்களைக் கடந்து 75 லட்சத்துக்கு மேல் வாரிக் குவித்த படம் அழுது கொண்டே ஓடியது என்றால் , வெளியான நாளில் இருந்து இன்று வரை இடைவெளி இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் படம்,
இப்போ கொரோனா தளர்வுக்குப் பிறகு கழிந்த 10 ந் தேதி தூத்துக்குடி சத்யா வில் திரையிடப் பட்ட படம் சிரித்து வாழ வேண்டும்...
அதைப் பற்றி சொல்ல ஒரு அருகதை வேண்டாமா?
அய்யன் நடிச்ச 300 படத்தில் மறு வெளியீடு கண்டவை எத்தனை?
2, 3 படங்கள் ஒரு நான்கைந்து தடவை வெளி வந்ததோடு சரி,
ரிலீஸ் ஆன கையோடு மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்ட படங்களுக்கே இவ்வளவு தெனாவெட்டு காட்டினால் இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கும் தலைவரின் ரசிகர்களான எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்பு புடவை, ஜாக்கெட் எல்லாம் கொடுத்து நீங்களே திரையிட்டு நீங்களே கை தட்டிக் கொண்ட டிசிட்டல் படம் ஒன்றும் வரலையாக்கும் ?!!!
கேவலம் ஒரு பைசாவுக்கு மதிக்க ஆளில்லை ,
உங்களையெல்லாம்??????????????
தலைவரின் பக்தன் ...
ஜே. ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt).........
-
P.s.சரோஜா !
"எனது கணவர் டி.ஆர்.ராமண்னா இரண்டு பேருடனும் நெருங்கிய நட்புடன் இருந்தார். ஒருவரை ஒருவர் அண்ணா என்றே அழைத்துக்கொள்வார்கள். பல நேரங்களில், எம்.ஜி.ஆர் - சிவாஜி என இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பது பற்றிய பேச்சு வரும். தான் சொல்லும் தேவைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம் என்று என் கணவர் அவர்களிடமே சொல்வார்.
இருவருமே அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, அதற்கான சந்தர்ப்பமும் அமைந்தபோது, இருவரையும் அழைத்து, இருவரையுமே தனது படத்தில் நடிக்க வைப்பது குறித்து என் கணவர் கூறினார். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் தான் படத்தின் நாயகி" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் பி.எஸ்.சரோஜா.
படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் தங்கராஜ். அவருக்கு மனைவியாக சரோஜா நடித்திருந்தார். ஆனால் எம்.ஜி.ஆர் - சிவாஜி என இருவரும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகள் 'கூண்டுக்கிளி' படத்தில் குறைவே.
"ஆனால் அந்தக் காட்சிகள் கதைக்கு முக்கியமானவை. அதிகம் பேசப்பட்டவை. இருவருடனும் சேர்ந்து நடிப்பது எனக்கும் அதுதான் முதல் முறை. நான் எப்போதுமே அவர்களைக் கண்டு ஆச்சரியத்தில் இருப்பேன். ஆனால், அவர்களின் தோழமை அணுகுமுறையால் என்னால் எளிதாக நடித்து முடிந்தது" என்றார் சரோஜா.
தற்போது 93 வயதாகும் சரோஜா தனது மகன் கணேஷ் ராமண்ணாவுடன் வசித்து வருகிறார்.
நன்றி !
இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து .............
-
இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதநேயர் எம்.ஜி.ஆர். அவர்களை தமிழகம் தத்தெடுத்துக் கொண்டது.
அவர் வாழ்வில் உயர உயர தமிழகத்தை தத்தெடுத்துக் கொண்டார். அவர் தத்தெடுத்துக் கொண்ட குடும்பங்களில் ஒன்று நடிகர் குண்டு கருப்பையாவின் குடும்பம். கருப்பையாவின் மறைவிற்கு பின் அந்த குடும்பத்தினரை பாதுகாத்து மகன்கள், மகள்களுக்கு திருமணம் நடத்தி வைத்தவர் எம்.ஜி.ஆர்.
இங்கே அவர் திருமணம் நடத்தி வைப்பது அ.தி.மு.க. தலைமைக் கழக
நிர்வாகியாக இருந்த, (தற்போது
சென்னை தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆர்.
நினைவில்ல நிர்வாகியான)
திரு கே.சுவாமிநாதன்.
அ.தி.மு.க. வின் வரலாறை முழுமையாகத் தெரிந்த வெகு சிலரில் முக்கியமானவர் இவர். ஆனால் இவரை எம்.ஜி.ஆருக்குப் பின் இந்த இயக்கம்
கண்டுகொள்ளவில்லை. காரணம் இவருக்கு துதிபாடத் தெரியாது.
திரு சுவாமிநாதன், அவரது மனைவி
விஜயலட்சுமி இருவருக்குமே நேற்று
ஒரே நாள் பிறந்த நாள். அவர்களுக்கு
நமது நல்வாழ்த்துக்கள்.
Ithayakkani S Vijayan.........
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* மறுவெளியீட்டு சாதனை*தொடர்ச்சி ............20/11/20 (* வெள்ளி முதல் )
---------------------------------------------------------------------------------------------------------
சென்னை* மகாலட்சுமி - தென்னக ஜேம்ஸபாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.*
நடித்த ரகசிய போலீஸ் 115- தினசரி மாலை 4 மணி / இரவு 7 மணி காட்சிகள் .
திருச்சி - அருணாவில் - ரகசிய போலீஸ் 115- வெற்றிகரமான 2 வது* இணைந்த*
வாரம் - தினசரி* 3 காட்சிகள் -தகவல் உதவி :மதுரை திரு.எஸ். குமார் .
சேலம் -அலங்காரில் -நம் நாடு -தினசரி 3 காட்சிகள் - வெற்றிகரமான 2வது வாரம்*
தகவல் உதவி : சேலம் திரு.சத்தியமூர்த்தி .
ஏரல்* (நெல்லை மாவட்டம் ) சந்திராவில் -எங்க வீட்டு பிள்ளை*
தினசரி 3 காட்சிகள்*
திருச்சி - பேலஸில் (21/11/20) முதல் எங்க வீட்டு பிள்ளை -தினசரி 3காட்சிகள்*
தகவல்* உதவி : மதுரை திரு.எஸ். குமார் .
-
ஒருமுறை பாய்ஸ் கம்பெனி நாடக குழுவில் தலைவரும் பெரியவரும் தலைவருக்கு அப்போது வயது 7 இல் நடித்து கொண்டு இருக்க.
உணவு இடைவேளை நேரம்....அந்த கம்பெனி வழக்கம் படி ஹீரோ ஹீரோயின் மற்றும் முக்கிய வேடம் போடும் நடிகர்கள்களுக்கு சிறப்பு பந்தி உணவு.
சாதம் சாம்பார் பொரியல் கூட்டு அப்பளம் போன்றவை உடன்...உடன் கெட்டி தயிர் உண்டு.
பசியில் வாடிய தலைவர் ஒருநாள் அந்த முக்கிய நபர்கள் பந்தியில் போய் சாப்பிட அமர்ந்து விட்டார். .இதை கண்காணிக்க அமர்த்த பட்ட ஒருவர் தலைவரை தூக்கி உனக்கு என்ன இங்கே சாப்பிடும் அவசரம் எழுந்து போய் விடு என்று விரட்ட.
அவமானத்தில் கூனி குறுகி போகிறார்கள் தலைவரும் பெரியவரும்...அவர்களை போன்றவர்களுக்கு சிறப்பு பந்தி முடிந்து மீதம் இருக்கும் சாதம் வெந்நீர் கலக்க பட்ட சாம்பார் நீர் மோர் ஆகியவை தினம் தினம்...
கண்களில் முட்டி நிற்கும் கண்ணீருடன் அந்த 7 வயதில் நம் தலைவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது....அதை பின் நாட்களில் அவரே பலமுறை பேட்டிகளில் சொல்கிறார். .
என்றாவது ஒருநாள் எனக்கு மற்றவர்களுக்கு சாப்பாடு போடும் நிலை வந்தால் ஏழை செல்வந்தர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே வகை ஆன உணவு அளிப்பேன் என்று அன்று தீர்மானிக்கிறார்.
அதுவே பின் நாட்களில் நடந்தது....ராமாவரம் தோட்ட இல்லத்தில் தன்னை சந்திக்க வரும் பெரும் செல்வந்தர்களும் அழுக்கு வேட்டி புடவை உடன் வரும் சாமானிய மக்களும் ஒரே இடத்தில் ஒருவர் பக்கத்தில் ஒருவர் அமர்ந்து ...
அனுதினமும் விதம் விதம் ஆன அமோக விருந்து சாப்பாடு கொடுத்து மகிழ்ந்தார் நம் மன்னவன்...
அதுவே நம் புரட்சிதலைவர்...
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.
உலக நாடுகள் இன்று வரை தீர்க்க முடியாத ஏழை பணக்காரன் சம நிலையை தன் வீட்டில் ஆரம்பித்து வைத்த சமுதாயத்தின் நாட்காட்டி அவர்.
ஆள்காட்டி பிழைக்கும் அற்ப அரசியல் தலைவர் இல்லை.
வாழ்க நம் தலைவர் புகழ்....உங்களின் குரல் ஆக உங்களில் ஒருவன்.
நன்றி...இன்னும் தொடரும் தலைவரின் சிந்தனைகள்..நன்றி.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று உலகம் சொல்லவேண்டும்.
உலகம் சொல்லியது.
சொல்லி கொண்டு இருக்கிறது....
இன்னும் சொல்லும் என்றும்....
புவி உள்ளவரை புரட்சிதலைவர் புகழ் என்றும் நிலைக்கும்..........vrh...
-
மக்கள் திலகம் என்றென்றும்
#"இதயக்கனி"
சத்யா மூவீஸ் தயாரிப்பில், ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக்பஸ்டர் படம். ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் எந்த வருடமானாலும் மக்கள் திலகம் வசூல் மன்னன் என்பதனை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்த படம்.
இலட்சங்களில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் சுமார் 2.5 கோடி வசூலை குவித்தது. இன்றைய மதிப்பில் இது கிட்டத்தட்ட 57 கோடிக்கு சமமாகும்.
தேயிலை எஸ்டேட் உரிமையாளரும், கடமை தவறா காவல் துறை அதிகாரியுமான மோகன் ((மக்கள் திலகம்)) ஒரு பொதுஉடமைவாதி. தன் எஸ்டேட்டில் வருகிற லாபம், செல்வம் அனைத்தையும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொதுவில் வைத்து அவர்கள் அன்பை பெற்றவர். ஒரு நாள் தன்னை அடைக்கலமாக வந்தடைந்த லட்சுமி யை((ராதா சலூஜா)) தன் எஸ்டேட் வீட்டில் தங்க வைக்கிறார். பின் பெரியவர்களின் ஆசியோடு லட்சுமியை மணந்து கொள்கிறார்.
ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி கொலையின் பின்னணியில் கொள்ளைக்கூட்டம் இருப்பதை தன் மேலதிகாரியின் மூலம் அறிந்து கொள்கிறார் மோகன். அந்த கொலைக்கான முக்கிய சந்தேகப்படும் குற்றவாளியாக தன் மனைவி லட்சுமியின் புகைப்படமும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் மோகன். தன் மனைவி குற்றவாளியா? நிரபராதியா? என மோகன் கண்டுபிடிப்பதே மீதிக்கதை.
மக்கள் திலகத்தின் த்ரில்லர் வகை படங்களில் இது முக்கியமானது. வழக்கம் போல் தெறிக்க விடுகிறார் மக்கள் திலகம். அதுவும் மிஸ்டர்.ரெட் வேடத்தில் கொள்ளைக்கூட்ட தலைவி ராஜசுலோசனாவுடன் மோதும் இடம், வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் போடும் ஆட்டம், வெடித்து சிதறும் குண்டுகளிடையேயான போட் சேசிங், இதை தவிற ராதா சலூஜாவுடன் ரொமேன்ஸ் என்று தெரிக்க விடுகிறார் மக்கள் திலகம்.
படத்தின் இன்னொரு கதாநாயகர் சந்தேகமில்லாமல் மெல்லிசை மன்னர்தான்."நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற "என்ற அட்டகாசமான இன்ட்ரோ வில் தொடங்கி-"இன்பமே உந்தன் பேர் பெண்மையோ" என்ற அதகள டூயட் பாடல், "இதழே இதழே கனி வேண்டும்" என்ற ரொமான்ஸ் டூயட், "ஒன்றும் அறியாத பொண்ணோ"-"எங்கேயோ பார்த்த நியாபகம்" என்று இன்று வரை பாடல்களை நிற்க வைத்துள்ளார் மெல்லிசை மன்னர்.
மக்கள் திலகம், அமெரிக்கா-ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது "நீங்க நல்லாயிருக்கணும்" பாடலும் அனைத்து இடங்களிலும்-குறிப்பாக திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. மக்கள் திலகத்தின் படத்திங்களுக்கு இசையமைத்த, மெல்லிசை மன்னர் பாடல்கள் வெறும பாடல்கள் அல்ல- மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உணர்வோடும், உள்ளத்தோடும் கலந்து விட்ட ஒன்று என்பது படம் வெளிவந்த புதிதிலும் சரி, மக்கள் திலகம் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெறும்போதும் சரி, மீண்டும் நிரூபிக்கப்பட்டது.
இந்தப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி அந்த வருடத்தின் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை புரிந்தது. அதே போல தமிழகம் எங்கும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு, படம் வெளியான நாள்முதல் அதிக காட்சிகள் திரையிடப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது. அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்த சாதனை முறியடிக்கப்படவே இல்லை. இலங்கையில் 25 வாரங்கள் ஓடி பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த காவியம்...
1978 ம் ஆண்டு தாஷ்கண்ட் ((அன்றைய ரஷ்யா-இன்றைய உஸ்பெகிஸ்தான் தலைநகர்)) உலக திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் திரையிடப்பட்ட ஒரே படம் என்ற பெருமையையும் "இதயக்கனி" தட்டிச்சென்றது..!!!
அண்ணாவின் "இதயக்கனி" என்றென்றும் மக்களிடமே...!!!
தகவல் & புகைப்படம் :https://en.m.wikipedia.org/wiki/Idhayakkani...Sr.bu...
-
1967 ஆம் ஆண்டு தமிழக அரசியலில்
சரித்திரம் படைத்த வருடம். ...
நடந்தது ஒரு சம்பவம் ஆனால் அது
வரலாற்றை மாற்றி எழுதியது.....
கொலை செய்தால் கதை முடிந்தது
என்று நினைத்தான் ஒரு அயோக்கியன்
ஆனால் கதை இப்போதுதான் ஆரம்பிக்கிறது
என்று நினைத்தான் இறைவன். ....
உலக அரசியல் வரலாற்றில் எத்தனையோ
கொலை முயற்சி வழக்குகளை பார்த்திருக்கிறோம் ஆனால் உயிரை எடுக்க
நினைத்து அது எங்கேனும் ஆட்சியில் போய்
அமர்த்தியதை நாம் இதுவரை பார்த்ததில்லை
கொலை முயற்சி வழக்கு சென்னை செசன்ஸ்
நீதிமன்றத்தில் நடந்தது
தலைவருக்கு --- பி.ஆர் கோகுலகிருஷ்ணன்
அயோக்கியனுக்கு --- என்டி. வானமாமலை
இந்த இரண்டு வழக்கறிஞர்கள்
வாதாடினார்கள். ....
வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கியது-
நீதியரசர் --- ஜி.ஆர் . லக்ஷ்மணன்,
7 வருட கடுங்காவல் தண்டனை. ....
கொலை செய்ய வந்தவனை சிறையிலிருந்து
சிறப்பு சலுகை மூலம் தண்டனை காலம்
முடியும் முன்பே விடுதலை செய்தான்
இன்னொரு நன்றி கெட்டவன், ஏற்றிவிட்ட
ஏணியை மறந்தவன். ....
மீண்டும் சரித்திரம் உதயமானது
நம் இரத்தத்தின் இரத்தமான
கழகம் தோன்றியது. .
காலத்தை வென்றவன் நீ...
காவியமானவன் நீ ....
வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன்
வெற்றி திருமகன் நீ ..........
-
தொடர் வெளியீடுகளில் பொங்கி வரும் மக்கள் திலகத்தின் சாதனை.
----------------------------------------------------------
மக்கள் திலகத்தின் படங்கள் முதல் சுற்றின் தொடர்ச்சியாக வெளியான ஊர்களில் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை புரிந்த விபரங்களை பார்க்கலாம்.
முதல் வெளியீட்டில் 12 திரையரங்கில் 50 நாட்கள் ஓட்டி விட்டு ஒரு அரங்கில் மட்டும் வெள்ளிவிழா வரைக்கும் ஒட்டும் கைபிள்ளைகளே வெற்றி என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
முதல் வெளியீட்டிலே 40 அரங்குகளுக்கு மேலே 50 நாட்கள் ஓடிய "உரிமைக்குரல்" தொடர் வெளியீட்டில் மீண்டும் 25 தியேட்டருக்கு மேல் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடியதை எண்ணிப் பார்த்து நம்ம ஆள் நாலந்தரம்தான்
என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்."உரிமைக்குரல்" மட்டுமல்ல எம்ஜிஆரின் பல படங்கள் தொடர் வெளியீட்டில் சாதித்ததை அய்யனின் படங்கள் கனவிலும்
நினைத்து பார்க்க முடியுமா? இது போன்ற சாதனைகளை. நான் இங்கு கொடுத்தது டிரைலர்தான். முழு விபரங்களும் பதிவு செய்ய இந்த இடம் காணாது.
ஆனாலும் ஒரு சில கைபிள்ளைகள் உரிமைக்குரல் படத்தை அய்யனை வைத்து எடுக்க ஸ்ரீதர் ஆசைப்பட்டதாகவும் காலமாற்றத்தால் எம்ஜிஆரை வைத்து எடுக்க வேண்டியதாயிற்று என்றும் கதை விட்டுள்ளனர். அய்யனை வைத்து உரிமைக்குரலை
எடுத்தால் ஏற்கனவே "சிவந்தமண்ணை" எடுத்து அம்போவான ஸ்ரீதர் மீண்டும் அதலபாதாளத்தில் விழுந்தால் என்னவாகும். "அம்பிகையே ஈஸ்வரியே" என்று சாமியாடுபவரை பிடித்து "அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு" என்று பாடினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
"எங்க வீட்டு பிள்ளை", "உரிமைக்குரல்", "மா.வேலன்" இதை போன்ற வேறு எந்த எம்ஜிஆர் படத்திலும் அய்யனால் நடிக்க முடியாது. எம்ஜிஆரின் உடல் மொழி நடிப்புத்திறன் அய்யனுக்கு கிடையாது. சண்டை காட்சி பாடல் காட்சி மற்றும் பல முக்கிய காட்சிகளில் இயல்பான நடிப்பு இது அனைத்திலும் அய்யன் சொதப்பி மிகை நடிப்பை கையில் எடுத்து படத்தின் கதையை முடித்து விடுவார்.பாடல் காட்சிகளில் ஓவராக வாயசைத்து நடிகையை வாய்ச்சாரலில் நனைய வைப்பது ஐயனின் மாமூல் செயல்.
இவை அனைத்திலும் புரட்சி நடிகர் தனி முத்திரை பதிப்பதால் வெற்றிக்கனி அவரை தேடி வருகிறது. அய்யனுக்கென்று 2 அல்லது 3 பொண்டாட்டி கதை 10,15 புள்ளகுட்டி கதை, 2,3 மொள்ளமாரி ரெளடி அண்ணன் தம்பி பிரச்னை இது போன்ற படங்களில் மிகை நடிப்பை புகுத்தி படம் பார்க்க வந்தவர்களை வதைத்து அனுப்புவதில் கில்லாடி. கைபுள்ளைங்களுக்கும் இது போன்ற மொள்ளமாரி கதைகள் மிகவும் பிடிக்கும்.
வசூல் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம் எங்கு வரை செல்கிறது என்பதும் எதற்காக அவருக்கு இத்தனை சம்பளம் என்றும். வருமானவரி பாக்கியே இவ்வளவு என்றால் அவருடைய வருமானத்தை அளவிட முடியுமா?. ஆனால் கணேசனோ வரி கட்டும் அளவுக்கு வருமானமே வரவில்லையாம். ஐயோ பாவம். ஸ்ரீதர் சொல்வதை கவனியுங்கள் சிவாஜி ஒரு சீப் ரேட் நடிகன் என்று ஒரு கேள்வி பதிலில் சொல்வதை பார்த்தால் உண்மை அனைவருக்கும் புலப்படும். உங்கள் அய்யன் நடிகைகளை விட கம்மியாக வருமானவரி கட்டினாராம். வருமானம் கம்மியா? இல்லை வேறு ஏதாவது காரணமா? புரட்சி நடிகரின் சம்பளத்தை தெரிந்து கொண்டால் உங்கள் அய்யன் ஒரு சிறு பையன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள்.
தன்னுடைய வருமானம் அத்தனையும் ஏழைகளுக்கும், சமுதாய நல திட்டங்களுக்கும் வாரி வழங்கும் வள்ளல் பெருமானுடன் ஒப்பிடக்கூட தகுதியில்லாத கணேசனின் கைபிள்ளைகளின் செயல் வெட்கப்பட வேண்டியது. வேதனை தரக்கூடியது.
இனிமேல் சற்று ஓரமா சென்று சிறு நடிகர்களுடன் வசூல் விளையாட்டு விளையாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்..........ksr.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*17/11/20 அன்று*அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
கால வெள்ளத்திலே கரைந்து விடுகிற ஒரு கற்பூரம் அல்ல என்பதை இன்றைக்கும் நினைவுபடுத்தி உலக தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் வீற்றிருக்கின்ற அந்த மன்னாதி மன்னன் அவர்களின் சகாப்தம் தொடர் நிகழ்ச்சி இன்று பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது .* வாட்ஸ் அப் குழுக்களில்**மட்டும் எம்.ஜி.ஆருக்கென்று*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ், எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம், எவர்க்ரீன் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள், மன்னாதி மன்னன், எங்கள் தங்கம் , எம்.ஜி.ஆர். மலேசியா 2000, புரட்சி தலைவர் கோவை ரசிகர்கள் , ஒளி விளக்கு, ஒளி விளக்கு எம்.ஜி.ஆர். குடும்பம் , வள்ளல் எம்.ஜி.ஆர். பக்தர்கள், வாழும் தெய்வம் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். , புகழ் வேந்தர் எம்.ஜி.ஆர். புரட்சி படை, எம்.ஜி.ஆர். டிவி* குழு, ஆண்டவன் எம்.ஜி.ஆர். குடும்பம் , எம்.ஜி.ஆர். புரட்சி மன்றம் , எம்.ஜி.ஆர். பக்தர்கள் , மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர். , டாக்டர் புரட்சி தலைவர் ரசிகர்கள் , எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டைரி ,உழைக்கும் குரல் தளம் , என்று பல்வேறு தலைப்புகளிலும் ,எண்ணற்ற குழுக்கள் உள்ளன. பக்தர்கள், ரசிகர்கள், அபிமானிகள், விசுவாசிகள், தொண்டர்கள் என்று ஏராளமானோர் தனிப்பட்ட முறையில் வாட்ஸ்**அப் குரூப்பில் உள்ளனர் . என்று நமக்கு கிடைத்த* தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன .*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் இந்த கொரோனா காலத்தில் ,திரை அரங்குகள் அரசு உத்தரவின் பேரில் திறக்கப்பட்டதும், தமிழகம் எங்கும் டிஜிட்டல் வடிவிலும், சாதாரண படங்களும் முக்கிய நகரங்கள், துணை நகரங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியாகி உள்ளதை* புள்ளி விவரங்களுடன், பல்வேறு வெளியூர் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு சேகரித்து* நமக்கு வாட்ஸ் அப்பில் சென்னை நண்பர் திரு.லோகநாதன் அவர்கள் நமக்கு தெரிவித்துள்ளார் .* அதுமட்டுமல்ல வேறு எந்த நடிகரின் பழைய படங்களும் இந்த அளவில் தமிழகத்தில் வெளியாகவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் .தனியார் தொலைக்காட்சிகளில் தினசரி வெளியாகும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியலும் அவ்வப்போது செய்திகளாக தெரிவிக்கப்படுகிறது . மேலும், எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி பத்திரிகைகளில் வெளியாகும் பல அரிய* செய்திகள், புகைப்படங்கள் ,அவை எந்த மொழியில் பிரசுரம் ஆகி இருந்தாலும் அவற்றை எல்லாம் திரட்டி பலர் நமக்கு தந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி ஒரு அரிய பொக்கிஷமாக, கற்பகவிருட்சமாக , தாமரை மலராக, காலமெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கிற அவரது சகாப்தத்தில்* அவருடைய மனிதம் என்கிற கோட்பாடுதான்* இந்த நாளிலும் நம் எண்ணங்களில் எல்லாம் மன்னாதி மன்னனாக வீற்றிருக்க செய்கிறது ..**
கே.பி. காமாட்சி என்பவர் காளி கோயில் பூசாரியாக பராசக்தி படத்தில் நடித்திருப்பார் .* அவர் எம்.ஜி.ஆர். நாடக மன்ற உறுப்பினராக இருந்து முக்கிய பங்காற்றியவர் . நாடக துறையில் இருந்த எம்.ஜி.ஆர்.* அவரது சகோதரர் எம்.ஜி..சக்கரபாணி இருவரையும் நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையாரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் கே.பி.காமாட்சி .* ஒரு கால கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் விலகிவிடுவதோடு, ஓரங்கட்டப்படுகிறார் .* அவர் தன் இறுதி காலத்தில் தி.நகரிலே வசித்து வந்தார் . வயது முதிர்ந்த நிலையில், உடல்**நல குறைவால்*காலமாகி விடுகிறார் .* அப்போது நடிகர் சங்க கட்டிடம் இருந்த பகுதியில் குடிசைகள் அதிகம் இருக்கின்றன .* அந்த குடிசை பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார் .* விவரம் அறிந்ததும், எம்.ஜி.ஆர்.,எம்.ஆர். ராதா ,வி.கே. ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் வருகிறார்கள் .* கே.பி.காமாட்சி மறைந்த பிறகு அவரது உடலை சுமப்பதற்கு அவரது உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை .* கே.பி. காமாட்சியின் பூத உடலை எம்.ஜி.ஆர். ,என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி ,மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் நால்வரும் சுமந்தபடி ஊர்வலமாக சென்று , தி.நகர் கண்ணம்மா பேட்டை மயானத்திற்கு சுமார் 2 கி.மீ.தூரம் சென்று நல்லடக்கம் செய்கிறார்கள் .* ஒரு சந்தர்ப்பத்தில் வளர்ந்து வரும் நடிகராக எம்.ஜி.ஆர். இருந்தபோது கே.பி.காமாட்சி செய்த உதவிக்கு நன்றி மறவாமல் அவரது பூத உடலை தன் தோளில் சுமந்தவர் எம்.ஜி.ஆர். .மயானத்தில் நல்லடக்கம் முடிந்தவுடன் அங்கிருந்த ஒரு சில உறவினர்களிடம் கே.பி.காமாட்சி பற்றி சில விவரங்களை எம்.ஜி. ஆர் சேகரித்துள்ளார் . அதாவது அவருக்கு ஏதாவது கடன் பிரச்னை உள்ளதா, எவ்வளவு பணம் திருப்பி தரவேண்டி உள்ளது என்று கேட்டு தெரிந்து கொண்டார் .* அப்போது கே.பி.காமாட்சியின் உறவினராக கலைஞானம் அறிமுகம் ஆகிறார் . கலைஞானத்திற்கு பிற்காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் .* அந்த கலைஞானம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நான் கே.பி.காமாட்சிக்கு ஒன்றுவிட்ட தம்பி என்கிறார் .* இவருக்கு ஏதாவது கடன் பிரச்னை உள்ளதா என்று எம்.ஜி. ஆர். கேட்க ,கலைஞானம் சில ஆயிரங்கள் உள்ளன என்றார் . உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் நீங்கள் நாளை எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் அலுவலகத்திற்கு சென்று அந்த சில ஆயிரங்களை நான்* சொன்னதாக கேட்டு* வாங்கி சென்று கடனை அடைத்து விடுங்கள் என்றாராம் . இப்படி என்றோ ஒரு நாள் செய்த உதவிக்காக அவரது பூத* உடலை தன் தோளில் சுமந்து மயானம் வரை சென்று நல்லடக்கம் செய்ததோடு,செய்நன்றி மறவாததோடு**அவரது கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்த மாமனிதர் எம்.ஜி.ஆர்.**
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி : சுய நிதி கல்லூரிகள் அதிகமாக உருவாகிய காரணத்தால்*, பல்வேறு வகையான பொறியியல் மாணவ மாணவிகள் பற்றாக்குறையால் ,கல்லூரிகள் மூடப்படும் சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் காண்கின்றோம் .அது வேறு விஷயம். ஆனால்*தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சி காலத்தில் இந்த கல்லூரிகள்* கொண்டு வந்ததால்தான் நம்முடைய பணம் நம் தமிழ் நாட்டிலேயே சுற்றி சுழன்று , இங்குள்ள மக்களுக்கு பயன்படும் வகையில்ஒரு* சிறந்த ஏற்பாட்டை** செய்தவர் யாரென்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்தான் .வெறும் மூன்றாவது வகுப்பு மட்டுமே படித்த ஒரு சாமான்ய மனிதர் , பி.இ ,எம்.இ , எம்.பி.பி.எஸ். என்று* படிப்பதற்கு**மாணவ மாணவியர்களின் கனவு படிப்புகளை உருவாக்கி, ஆந்த கனவுகளை நிறைவேற்றி காட்டிய தலைவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்று நான் சொல்லவில்லை தோழர்களே, எம்.இ, பி. எச் .டி., . பி.எல்,பி.டி.*. படித்த நமது முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் அவர்கள்* ஒரு கூட்டத்தில் இப்படி ஒரு வசன நடையாக பேசியதை இந்த நேரத்தில்* ஞாபகம் வந்த காரணத்தால்* சொல்கிறேன் .அப்படி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், ஏழை குழந்தைகள் நன்றாக படித்து முன்னேற வேண்டும். பசி கொடுமையால் அவர்கள் வாடுவதோடு படிக்காமல் இருந்துவிட கூடாது என்று கருதி அவர்களை எல்லாம்*படிக்க வைத்தவர்தான் நமது தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* குலசேகரன் என்று ஒரு எம்.எல்.ஏ இருந்தார் .* அவர் மூலமாக ஒரு வாரியத்தை உருவாக்கி, அந்த வாரியம் செருப்பு தைக்கின்ற ஒரு தொழிலை உருவாக்கியது*, அந்த செருப்பை கூட ஏழை குழந்தைகள் , ,எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு ஊருக்கு சுற்று பயணம் சென்றபோது , கால்களில் செருப்பு இல்லாமல் வெயிலின் தாக்கத்தால் கொதிக்க கொதிக்க நடந்து பள்ளியில் இருந்து வீட்டுக்கு பகல் 3 மணியளவில் நடந்து சென்றார்களாம் . இதை கவனித்த எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த குழந்தைகளின் நிலையை எண்ணி வருந்தி , உடனடியாக தமிழகத்தில் சுமார் 45 லட்சம் ஏழை குழந்தைகள் அணியும் வகையில் ஒரு காலணி திட்டத்தை உருவாக்கியவர்தான் புரட்சி தலைவர்* எம்.ஜி.ஆர். . அந்த கால கட்டத்தில். சிறு குழந்தைகள், இளம் பிஞ்சுகள், பலவித பல்நோய்களுக்கு ஆளாகி துன்பப்படுவதை அறிந்து , ஒரு தேர்ந்த பல்மருத்துவரை வரச்செய்து, ஆலோசனை செய்தபோது, பல்நோய்களுக்கான காரண காரியங்களை ஆய்வு செய்ததில் குழந்தைகள்*செங்கல், அடுப்பு கரி, போன்றவற்றை வைத்து பல் தேய்ப்பதால் பல் ஈறுகளில் காயங்கள் பட்டு, சீழ் வடிதல், பல் சொத்தை ஆகுதல்* போன்ற பாதிப்புக்கு உள்ளாகின்றனர் . இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, நல்ல*தகுதியான பற்பொடியை குழந்தைகளுக்கு அளித்தால் ,இந்த உபாதைகளில் இருந்து அவர்களை காப்பாற்றலாம் .அவர் குறிப்பிட்டதை மனதில் வைத்து இலவச பற்பொடி திட்டம் அறிவித்தார் .* அந்த குழந்தைகளுக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என்கிற வகையில் வசதியுள்ள குழந்தை, வசதியில்லாத குழந்தை என்ற ஏற்றத்தாழ்வு அறவே இருக்க கூடாது*.என்று சீருடைத்திட்டம் ஒன்றை காமராஜர் காலத்தில் கொண்டு வந்ததை மீண்டும் வலுப்படுத்தி, அந்த சீருடை திட்டத்தை , வசதியான குழந்தைகள் பட்டு, டெரி* காட்டன் வகையிலும் ,வசதியற்ற குழந்தைகள் பருத்தி ஆடைகளில் அணிந்து வருகிறார்கள் என்கிற வித்தியாசம் வருவதை**தவிர்க்கும் பொருட்டு, அரசே அனைத்து குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் சீருடை திட்டம் ஒன்றை அறிமுகம்* செய்தார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நினைத்து பாருங்கள் ,அந்த பிஞ்சு உள்ளங்களில் , மாற்று எண்ணம், தாழ்வு மனப்பான்மை**ஆகியன அவர்களுக்கு வர கூடாது என்று அவர் நினைத்து பார்க்கிறார் என்றால், எவ்வளவு பெரிய ஒரு மகானாக, மாமேதையாக , அவர் இருக்க வேண்டும். அதற்கும் அவர் சொல்லுகின்ற காரணம் என்னவென்றால் நான் நடிக்கின்ற காலங்களில், கதாநாயகனாக நடிக்கின்றவர்களுக்கு, குழந்தை நட்சத்திரங்களுக்கு ஒரு வகையான சாப்பாடு, எங்களுக்கு அதைவிட ஒரு படி கீழான உணவு,எங்களுக்கு தனி தட்டு, அவர்களுக்கு தனி தட்டு ,எங்களுக்கென்று தனியான குவளை எல்லாம் இருந்தபோது என்னுடைய மனம் பொங்கி எழுந்தது . இந்த பாகுபாடுகளை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணம் என் ஆழ்மனதில் பதிந்து இருந்தது .அதனுடைய விளைவுதான் இந்த பிஞ்சு உள்ளங்களில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது என்று அவர்களுக்கு சீருடை , காலணி , பற்பொடி ஆகியவற்றை இலவசமாக தந்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.*
செல்வி ஜெயலலிதா அவர்கள்* முதல்வரான பின்பு, மாணவ மாணவியருக்கு இலவசமாக சைக்கிள்கள், லேப்டாப்* தரும் திட்டத்தை* திரு.எடப்பாடி பழனிசாமி, திரு. செங்கோட்டையன், திரு.கே.பி.அன்பழகன் போன்றவர்கள் மூலமாக கல்லூரி வரையில் பல* பேருக்கு லேப்டாப்புடன் பல உபகரணங்கள் கொடுத்து*கல்லூரி படிப்பு வரை இலவச கல்வியைத் தரும் ஒரு அரசை, பலர் குற்றம் சொல்லலாம், குற்றச்சாட்டுகள் ,விமர்சனங்கள் கூறலாம் .* குற்றம் பார்க்கின்*சுற்றம் இல்லை .* எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்கின்ற*எண்ணத்தை கவிஞர் கண்ணதாசன் வெளியிட்டது*போல எல்லோருக்கும் எல்லாமும் தரவேண்டும்*என்கிற*ஏற்றமிகு திட்டத்தை கொண்டுவந்த அ. தி.மு.க. வின்*தானை தலைவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ,செல்வி ஜெயலலிதா, இந்த கால தலைவர்கள் இ.பி.எஸ்., ஓ .பி.எஸ். போன்றவர்கள் வழியில்*இன்றைக்கு அ தி.மு.க. ஆட்சி நடைபெறுகின்ற நேரத்தில் குறைபாடுகள் ஏதாவது இருந்தால்*நீங்கள் பொறுமை காத்து, அ.தி.மு.க.விற்கு உங்களது மேலான ஆதரவை தர வேண்டும் என்று இந்த நல்லநேரத்திலே கேட்டு ,இன்னும் தொடரும்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அற்புத* பணிகளை நான் இன்னும் வின் டிவி உரிமையாளர் திரு.தேவநாதன் அன்பால் அருளால், பாசத்தால் நான் மீண்டும் தொடர்வேன் என்று காஷ்மீரத்து சால்வை அணிந்து காஞ்சி பட்டு அணிந்து, கருப்பு கண்ணாடியோடு, குதிகால் செருப்பணிந்து , அரேபிய நாட்டு குதிரையில் வரும் பட்டத்து இளவரசர் போல் நகர்ந்து வந்த நமது தானை தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே,*, உங்களை ராமாவரம் தோட்டத்தில் பார்த்தால் இருகரம் கூப்பி வணங்குவீர்களே,அந்த கைகளில் தாமரை மலரை நாங்கள் பார்த்து மகிழ்ந்தோம் .* ரோஜாக்களை பார்க்க நினைத்தால் உங்களது கனிவான சிரிப்பினில் ரோஜாக்களை பார்த்து மகிழ்ந்தோம்* முத்துக்களை பார்க்க நினைத்தால் எங்கள் முத்தமிழ் காவலனே,*உங்களது 32 பற்களிலே நாங்கள் முத்துக்களை பார்த்து மகிழ்ந்தோம்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சகாப்தம் நிகழ்ச்சியில் என்னை பேச பணித்த*அருமை சகோதரர் திரு.தேவநாதன் அவர்களுக்கும் இங்குள்ள நண்பர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வணக்கம் தெரிவித்து விடை பெறுகிறேன். மீண்டும் தொடர்வேன். நன்றி . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.இடி இடிச்சி மழை பொழிஞ்சி - நீதிக்கு பின் பாசம்*
2.ஆடை முழுதும் நனைய நனைய - நம் நாடு*
3.மழை முத்து முத்து பந்தலிட்டு - தேர் திருவிழா*
4.தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி*
5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*.
-
அன்பான mgr ரசிகர்களுக்கு[பக்தர்களுக்கு]
*********************************
சரித்திரம் தெரியாத தரித்தரங்கள் வாழும் காலம் இது.
எத்தனையோ இன்னல்கள்
போட்டியும் பொறாமையும்
திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தகர்த்து எரிந்து
வெற்றி வாகை சூடியவர் நம் தலைவர் mgr.
அதற்க்காக அவர் அனுபவித்த
துயரங்கள் கொஞ்சமல்ல
இரவு பகல் பாராது உழைத்த உழைப்பின் உதியத்தை
மக்களுக்காக வாரிக் கொடுத்த வள்ளல் அவர்.
அன்பையும்
பாசத்தையும்
கலந்து கொடுத்து
அதில் ஒழுக்கத்தையும்
கற்றுக் கொடுத்து
வீரத்தை நெஞ்சிலே வளர்த்த
வெற்றி திருமகன் mgr.
கோழைகள் அல்ல நாங்கள்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
என்று மக்களின்
உணர்ச்சியை தட்டி எழுப்பியவர்.
மாபெரும் சபைதனில்
நீ நடந்தால்
உனக்கு மாலைகள்
விழவேண்டும்
என்று பாடம்
நடத்திய வாத்தியார்.
ஏழையாக பிறந்து
ஏழைகளுக்கவே வழ்ந்தவர்.
அவரது அரசியல் வரலாறு ஒன்றும்
மிகச் சாதாரணமாக அமைந்து
விடவில்லை.
எத்தனை தொண்டர்களின்
இரத்தங்களால் தியாகங்களால் உருவானது.
அதை
என்னிப் பார்க்கவே பேசுவதற்க்கோ இன்று யாருமே இல்லை.
ஆனாலும் இன்றைக்கும்
எம்ஜிஆர் இருக்கிறார் நம்மை அவர் காப்பாற்றுவார்
என்று நினைப்பார்கள் ஏராளம்.
இன்றைக்கு அரசியலுக்கு வருபவர்கள் கூட
எம்ஜிஆர் பெயரை செல்லி ஏமாற்றி விடலாம்
என்று நினைக்கிறார்கள்.
ஒரு திரைப்படத்தில் வேண்டுமானால் குடியரசுத் தலைவராக, பாரதப் பிரதமராக,
கவர்னராக, மாநில முதல்வராக, நடிக்கலாம்... பன்ச் டயலாக் பேசலாம்...
அது இரண்டு மணி நேர பொழுது போக்கு மாயயை
மக்கள் ரசிப்பார்கள்...
கைதட்டி
ஆராவாரம் செய்வார்கள். ஆனால்
நிஜ வாழ்க்கை என்பது வேறு?!.
Mgr அவர்கள்
மக்கள் மனது அறிந்து நடித்தவர்...
நடித்ததுபோல் வாழ்ந்தவர்...
அதனால் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.....
மக்களின் அறியாமை என்ற
இருளை அகற்றி
மூட நம்பிக்கையை ஒழித்தார்
அவர் திரைப்படங்கள் பாடமாக
இருந்தது.
இறை நம்பிக்கை,
மாய மந்திர காட்சிகளில் கூட அவர் நடித்ததில்லை
உழைப்பின் பயனையும்
விவசாயத்தின் பெருமையையும்தான்
பல படங்களில் பாடமாக அமைந்து இருக்கும்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றெ கையெழுத்திடுவார்
mgr.,
mgr திரைப்படங்களில்
வீரத்தையும் விவேகத்தையும்
இளைஞர்கள் மனதில் புகுத்தினார்.
குடும்பத்தில் ஒருவராக மக்கள் இதயங்களில் குடி புகுந்தார்
அவரை எங்க வீட்டு பிள்ளையாக்கி கொண்டார்கள் தமிழக மக்கள்.
Mgr என்றெரு மகான் வாழ்ந்தார் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் இன்னமும் வாழ்வார்
நேற்று அல்ல...
இன்று அல்ல...
நாளை யும்...
அவர்தான்
மக்களின் இதயத்தில் நிரந்தரமான முதல்வர்.
என்றும் அவர் புகழ் வாழும்
வாழ்ந்து கொண்டு இருக்கும்.
இன்று அவர் படத்தை மறைத்து விட்டால் அவர் புகழை
மறைத்து விட முடியுமா?
Mgrரை பற்றி நேரத்திற்கு தகுந்தபடி பலர் அலங்காரமாக பேசுவார்கள் அடுக்கு மெழியில் பேசி புகழ்வார்கள்
கைத் தட்டல் பெறுவார்கள்.
அங்கே கைதட்டி ஆரவாரம் செய்பவன் எதையும் எதிர் பார்க்காத அடிமட்ட தொண்டன்
அவனுக்கு வேண்டியது எல்லாம்
mgrரை பற்றி பேச வேண்டும்
mgrரை புகழ வேண்டும்
அதை அவன் கேட்க வேண்டும்.
இப்படித்தான்
எத்தனை எத்தனை ரசிகர்கள்
வாழ்கிறார்கள்.
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர் புகழை அளிக்க நினைப்பவர்கள்
வரலாற்றில் அழிந்து போவார்கள்...
என்றும் எம்ஜிஆர்
புகழ்பாடும் உங்கள்
*எம்ஜிஆர்நேசன்*.........
-
#கற்பனைக்கும் #எட்டாத #அற்புதமே
தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்தில் இருந்து இரவு இரண்டு மணிக்குப் புறப்பட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போகிறார். கார் கிண்டி வழியாகச் சென்று கொண்டு இருக்கும் போது, ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு ஒருவன் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தான்.
எம்.ஜி.ஆர். அதைப் பார்த்து விட்டார். அவன் குழந்தையைக் கடத்திக் கொண்டு ஓடுகிறான் என்று நினைத்துக் காரை நிறுத்தச் சொன்னார். அவனுக்கு முன்பாகக் காரை நிறுத்தி இறங்கி ஓடுபவனைத் தடுத்து நிறுத்தினார். காவலர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
‘யார் நீ? இந்தக் குழந்தை யாருடையது? எதுக்காக இந்த நேரத்துல தூக்கிட்டுப் போற?’ என்று கேட்டார்.
‘ஐயா இது என் குழந்தைதாங்க. காய்ச்சல் நெருப்பாக் கொதிக்குதுங்க. விடியற வரைக்கும் தாங்குமான்னு தெரியல. அதான் டாக்டர் கிட்டக் காட்டலாம்னு போய்க் கிட்டு இருக்கேன்’ என்றான்.
எம்.ஜி.ஆர் குழந்தையைத் தொட்டுப் பார்த்தார். அவன் சொன்னது உண்மைதான். ‘என் வண்டியில ஏறு. டாக்டர்கிட்ட நானே அழைச்சிட்டுப் போறேன்’ என்றார்.
‘தலைவா என்று அவன் காலில் விழப்போனான். காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன், ஐயா முதல் அமைச்சர் என்கிற முறையில் உங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்க பொறுப்பு என்றார் அதிகாரி.
‘ஒரு குழந்தை காய்ச்சலால் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும்போது நான் வீட்டுக்குப் போறதுதான் முக்கியமா? நீங்க யாரும் என்கூட வர வேண்டாம். நான் பார்த்துக்கறேன்’ என்று சொல்லிவிட்டு, அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
‘எந்த டாக்டர் ?’ என்று கேட்டு அங்கே போனார். டாக்டரை எழுப்பி வைத்தியம் செய்தார். அதன்பிறகு குழந்தையின் தந்தை கையில் 10000 ஐக் கொடுத்து, போலீசார் வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார். மகராசன் வாழ்க என்று நன்றியோடு விடை பெற்றார் அந்தத் தந்தை.
வாத்தியார் நினைத்திருந்தால் தனது உதவியாளர்களை அனுப்பி அக்குழந்தைக்கு வைத்தியம் பார்த்திருக்கலாம்....அப்படிச் செய்யவில்லை...
ஏனெனில் அக்குழந்தையைத் தன் குழந்தையாகவே பாவித்ததன் விளைவு தான்...இது...
இதைப்போல...பல கற்பனைக்குக் கூட எட்ட முடியாத செயல்களைப் புரிந்தவர் தான் நம் பொன்மனச்செம்மல்...
தலைவர்கள் தெய்வமாவதுண்டு...
ஆனால்...
தெய்வமே தலைவராக வந்து மக்களை வழிநடத்தியது என்றால் அது நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலைத் தவிர யாராக இருக்கமுடியும் ??? Bsm...
-
தேர்தலுக்கு மட்டும் தான் எம்.ஜி.ஆரா?
https://www.thaaii.com/?p=55137
அ.தி.மு.க.வில் சுயநலக்காரர்கள் அதிகமாகி விட்டனர். கண்ணை மறைக்கக் கூடிய அளவிற்கு, அவர்கள் வசதியாகி விட்டனர். அந்த மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரையே மறந்து விட்டனர்.
அ.தி.மு.க.வை துவக்கி மாபெரும் கட்சியாக வளர்த்து ஆட்சி அமைத்துக் கொடுத்தவர், எம்.ஜி.ஆர். என்பதை இப்போதைய ஆட்சியாளர்கள் மறந்து விட்டனர்.
எம்.ஜி.ஆர். உத்தரவுபடி, அண்ணாதுரை உருவத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் உடலில் பச்சை குத்திக்கொண்ட அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் வருத்தத்தில் தான் உள்ளனர்.
மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தவில்லை.
குடிநீர், உணவகம், உப்பு, உடல் பரிசோதனைத் திட்டம், மருந்தகம் என எங்கும், 'அம்மா' என்று, தன்னைத்தான் முன்னிலைப்படுத்திக் கொண்டார்.
தன்னை அரசியலில் ஆளாக்கிய எம்.ஜி.ஆர். பெயரை, உணவகத்திற்கு சூட்டியிருக்கலாம்; அது, பொருத்தமாக இருந்திருக்கும்.
ஜெயலலிதா முதல் இ.பி.எஸ். வரை தேர்தல் வந்துவிட்டால் மட்டும் எம்.ஜி.ஆர். படத்தையும் பெயரையும், ஊறுகாய் போல தொட்டுக் கொள்கின்றனர்; மற்ற நேரங்களில் அவரை மறந்து விடுகின்றனர்.
இப்போது நடக்கும் அரசு நிகழ்ச்சி விளம்பரங்களில் ஜெயலலிதா, இ.பி.எஸ். படங்கள் பெரிதாக இருக்கின்றன; அதில், எம்.ஜி.ஆர். படத்தைக் காணவில்லை.
மறைந்த தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடும், அ.தி.மு.க. தலைமையிலான அரசு, தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் பிறந்தநாளை ஏன் கண்டுகொள்வதில்லை.
இப்போதுள்ள அ.தி.மு.க. கூட்டுத் தலைமைக்கு எம்.ஜி.ஆரின் அருமை தெரியாமல் போய் விட்டது. தேர்தல் வரும்போது மட்டும் ஓட்டுக்காக அவரின் பெயர் நினைவுக்கு வந்துவிடும்.
****
இன்றைய தினமலர் (20.11.2020) நாளிதழில் வாசகர் கடிதங்கள் பக்கத்தில், சென்னையைச் சேர்ந்த டி.ஈஸ்வரன் என்ற வாசகர் எழுதிய கடிதம்.
நன்றி: தினமலர்
#எம்ஜிஆர் #அதிமுக #ஜானகிஎம்ஜிஆர் #அண்ணாதுரை #ஜெயலலிதா #இரட்டைஇலைசின்னம் #இபிஎஸ் #MGR #AIADMK #JanakiMGR #Annathurai #Jayalalithaa #EPS.........
-
கண்ணன் என் காதலன் 26.4.1968
.காஞ்சிபுரம் - ராஜா அரங்கில் விநியோகிக்கப்பட்ட வாழ்த்து மடல் .
வாழ்த்து மடல்
பூவிதழ் சிவப்பில் துள்ளும்
பூவையர் கோபியர் நெஞ்சில்
மேனிய மாயவன் தன்னை
மீதினில் சிறக்க எண்ணி
ஓவியர் மாதரர் அன்பில்
உரிமையில் திளைக்க வேண்டி
காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
தீந்தமிழ் மொழியின் இன்பத்
தென்னக ஏழைகள் நெஞ்சம்
ஏந்திடும் சுமைகள் எல்லாம்
எம்ஜி யார் பெருமை அன்றோ ?
மாந்தருள் மனித தெய்வம்
மாசில்லா மக்கள் திலகம்
வேந்தர்க்கு வேந்தராகும்
வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
என்ற கலைப்பட திரையில் தோன்றி
விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
இன்பப் பண்ணின் இசையை மீட்டி
பாரெல்லாம் போற்றி பாடி
மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க ....vs...
-
#இனிய_நினைவுகளில்
#மதுரையை_மீட்ட_சுந்தரபாண்டியன்
இந்த படம் 1978 ம் ஆண்டு வெளிவந்த போது வழக்கமான மக்கள் திலகத்தின் படங்களுக்கே உரிய பரபரப்பு இல்லை...ஏனென்றால் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கட்சி தொண்டர்களாகவும்; ரசிகர் மன்ற தலைவர்கள் அமைச்சர்களாகவும்; புரட்சி நடிகர் - மக்கள் திலகம்...புரட்சித்தலைவராகி தமிழக முதல்வராகவும் கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். அதாவது மக்கள் திலகம், திரையுலக முதல்வராயிருந்தவர், தமிழக முதல்வராக பதவி உயர்வு பெற்று திரையுலகை விட்டே விலகிவிட்டார்.இது அவருடைய கடைசிபடமாகவும் அமைந்தது.
பிரபல சரித்திர எழுத்தாளர் "அகிலனின்" கயல்விழி என்ற புதினத்தை சிறு மாறுதல்களுடன் படமாக்கினார் மக்கள் திலகம்.
சோழ நாட்டின் அடிமை நாடாக, அவர்களுக்கு கப்பம் கட்டும் நாடாக இருந்த பாண்டிய நாட்டை, அதன் இளவரசன் சுந்தரபாண்டியன், பைந்தமிழ் குமரன் என்ற புலவர் வேடத்தில் நாடெங்கிலும் சென்று புரட்சிக்கவி பாடி மக்களை தட்டி எழுப்பி, மதுரையை-பாண்டிய நாட்டை மீட்பதுதான் கதை. இதை விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார் மக்கள் திலகம்.
சரித்திர கதைகள், போர் காட்சிகள், வாள் சண்டைகள், இலக்கண தமிழில் உரையாடல் போன்றவைகளெல்லாமே கிட்டத்தட்ட முடிந்து போய் தமிழ் திரையுலகம் கிராமங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில், அன்றைய தேதியில் பெரும் பொருட்ச்செலவில் ஒரு சரித்திர கதையை படமாக்க துணிந்த மக்கள் திலகத்தின் துணிவு பாராட்ட தக்கது.
இந்த படத்தில் மக்கள் திலகத்துடன்-லதா, பத்மபிரியா, நம்பியார், வீரப்பா, சுப்பையா,போன்றோரும சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார்கள்.
"கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்" என்ற வரிகள் கொண்ட "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை" என்ற பாடல் அன்றைய அரசியல் மேடைகள்-அரசு விழாக்களில் ஒலிக்காத இடமே இல்லை...மீண்டும் மெல்லிசை மன்னரின் இசை மக்கள் திலகத்தின் அரசியல் வாழ்வுக்கு பேருதவி புரிந்தது.இது தவிர "வெற்றி மகன் போராட" "தென்றலில் ஆடும்" "அமுத தமிழில் எழுதும் கவிதை" போன்ற மெலடியிலும் தூள் கிளப்பினார் எம்.எஸ்.வி.
இந்த படம் தோல்விப்படமல்ல..கமார்ஷியலாக வெற்றி கண்டது.
சுந்தரபாண்டியன் என்றென்றும் வீரபாண்டியன்தான்.........Sr.bu.
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*18/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் , பேரறிஞர் அண்ணாவின் யோசனைப்படி மேலும் பிரச்னைகள் உருவாகாமல் இருக்க தங்கத்திலே வைரம் பட விளம்பரம் வெளியானது . ஆனால் படம் பல்வேறு காரணங்களுக்காக தயாரிக்கப்படவில்லை .* அதற்கு பதிலாக வ*ள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் சங்கே முழங்கு படத்திற்கு கதை வசனம் எழுதும் வாய்ப்பு கே.எஸ்.கோபாலக்ரிஷ்ணனுக்கு அளிக்கப்பட்டது .* படத்தை இயக்கியவர் ப. நீலகண்டன் .* மதுரையில் கே.எஸ்.ஜியின் கார் அடித்து நொறுக்கப்பட்ட விஷயம் அதை தொடர்ந்த சம்பவங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை .* மதுரை சம்பவத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள்*கே.எஸ்.ஜியின் விஷயத்தில் தலையிடாமல் அமைதி காத்தார்கள் . அதன் பின்னர் உலக பட விழாவில் பங்கேற்க ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றார் கே.எஸ்.ஜி..அங்கு பணமா பாசமா படம் திரையிடப்பட்டது .* அங்கு ஒரு மாதகாலம் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது . அந்த கால கட்டத்தில் அவரது இளைய மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமுற்று, மருத்துவமனையில் அவசர* சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார் .* விவரம் அறிந்த எம்.ஜி.ஆர். உடனே அந்த மருத்துவமனைக்கு சென்று மருத்துவ அதிகாரிகளை சந்தித்து ,எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை.நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் . அந்த குழந்தையின் உயிர் காப்பாற்ற பட வேண்டும். பழையபடி அவன் நடமாட வேண்டும். அதற்கு தகுந்தாற்போல உயர்தர சிகிச்சை அளியுங்கள் என்று கேட்டு கொண்டார் . அந்த குழந்தை குணமாகி வீட்டுக்கு வந்தபின், கே.எஸ்.ஜி. ரஷ்யாவில் இருந்து சென்னை வந்ததும் நடந்த விவரங்களை சொல்லி அழுதாராம்,கே.எஸ்.ஜி.யின்*மனைவி .*. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இல்லாவிட்டால் நம் குழந்தையை நாம் உயிருடன்* பார்த்திருக்க முடியாது .எப்பேர்ப்பட்ட மாமனிதர் . எம்.ஜி.ஆர். அவர்கள் என்று வானளாவ புகழ்ந்தாராம் .தன்னை எதிரியாக பாவிக்கிறவர்களுக்கு ஒருபோதும் துரோகம் நினைக்காமல் ஓடோடி சென்று வேண்டிய உதவிகள் செய்து ஒரு உயிரை காப்பாற்றும் நல்ல உள்ளம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருந்தது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி*
சென்னையில் பி.டி.தியாகராயர் என்பவர் மேயராக இருக்கும்போதுதான் முதன் முதலாக குழந்தைகளுக்கு பள்ளியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார் . இந்த திட்டத்தைத்தான் 1982ல் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வரானதும் சத்துணவு திட்டமாக விரிவாக்கம் செய்தார்* *செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது சைதை திரு.துரைசாமி அவர்கள் சென்னை மேயராக பதவி ஏற்றபின் அம்மா உணவகம் என்கிற திட்டத்தை அமுல்படுத்தினார் .* செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் இதர மாநகராட்சிகளிலும் செயல்படுத்தும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்தார். பிற்காலத்தில் நடமாடும் அம்மா உணவகம் உருவாக*இந்த திட்டம் பேருதவியாக இருந்தது .* நீங்கள் எப்போதெல்லாம் மக்களுடைய பசியை பற்றி திட்டம் வகுத்து, அதை போக்குவதற்கு உரிய சிந்தனையுடன்*திட்டங்களை செயல்படுத்துகிறீர்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு வாக்கு வங்கி சாதகமாக இருப்பதோடு உங்கள் மனமும் குளிரும் என்பது போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் , செல்வி ஜெயலலிதா அவர்களும் செயல்பட்டார்கள் .ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு வசனம் வரும். அதாவது ஒரு ரிக்ஷா தொழிலாளி வண்டி ஒட்டாமல் உடல்நல குறைவால் வீட்டில் இருக்கும்போது எம்.ஜி.ஆர். விவரம் அறிந்து தான் அரைகுறையாக சாப்பிட்டு , கணிசமான அளவு சாப்பாட்டை அந்த ரிக்ஷா தொழிலாளி வீட்டுக்கு அனுப்பி வைப்பார் . அப்போது*சக தொழிலாளி எம்.ஜி.ஆரை பார்த்து நீங்கள் சாப்பிடவில்லையா என்றதற்கு மற்றொரு தொழிலாளி தான் குறைவாக சாப்பிட்டு, உடல் நலம் பாதித்த தொழிலாளி குடும்பம் நிறைவாக சாப்பிடட்டும் என்ற கொள்கை உடையவர் எம்.ஜி.ஆர்..இது தெரிந்த விஷயம்தானே என்பார் .* மேலும் மற்றவர்கள் வயிறு நிறைஞ்சா இவர் மனசு நிறைஞ்சா மாதிரி என்பார். அதற்கு எம்.ஜி.ஆர்* சிலர் அரை மனதுடன் வாழ்த்துவார்கள்.அதை ஏற்று கொள்ள கூடாது . ஆனால் வயிறுநிறைஞ்சு* வாழ்த்தினால் சரி என்பார் .பசிப்பிணியை போக்கும் வள்ளலார் போல எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்ந்தார் .*
தமிழகம் முழுவதும் இருக்கின்ற சைக்கிள்*ரிக்ஷா ஸ்டாண்டுகள், ஆட்டோ ரிக்ஷா ஸ்டாண்டுகளில்* எம்.ஜி.ஆர். கோட் அணிந்து*கைகளில் பூச்செண்டுடன் ,கழுத்தில்*மாலையணிந்த படம் ஒட்டப்பட்டிருக்கும் . இந்த மாதிரியான படங்கள்*சைக்கிள் ரிக்*ஷா*வின்*பின்புறமும்* சில*ஆட்டோக்களில் முன்புறமும் ஒட்டப்பட்டிருக்கும் .தலைவர் படம் வண்டியில் இருந்தால்*நல்ல சவாரி*கிடைக்கும் என்பது*அவர்களுடைய நம்பிக்கை . பல டீக்கடைகளில் கல்லா பெட்டியில்*அல்லது கடையின் உள்ளே எம்.ஜி.ஆர். படம் இருக்கும்.**பல அமைச்சர்களின் கார்களில் வெளியே இருந்து பார்த்தால்*, செல்வி*ஜெயலலிதா*படமும்*உள்ளே கார் இருக்கைகளில் தலைவர் எம்.ஜி.ஆர். படமும் இருக்கும் .* அந்த காலத்தில் முகராசி என்று எம்.ஜி.ஆர். படம் வெளியானதில் இருந்தே*அப்படி* எம்.ஜி.ஆர். படம் ஒட்டினாலே, நல்ல சவாரி கிடைக்கும். வருமானம் பெருகும் , தொழில் முன்னேற்றம் அடையும் என்கிற*நம்பிக்கை இன்றைக்கும் தொழிலாளர்கள் மத்தியில் உண்டு .* தலைவருடைய முகராசிதான்* இந்த முன்னேற்றத்திற்கு காரணம்* என்று சொல்பவர்கள் இன்றைக்கும் உண்டு .* அதே*போல ரிக்ஷாக்காரன் படத்தில்*சைக்கிள்*ரிக்ஷா*தொழிலாளரை பற்றி உயர்வான*வசனங்கள் அமைந்திருக்கும்.* பொதுவாக ரிக்ஷாக்காரர் என்றாலே*உங்களுக்கு எல்லாம் ஒரு தப்பான அபிப்பிராயம் உள்ளது . அதை மாற்றுவதற்காகத்தான் இந்த போர்டு. அதாவது நியாயமான கட்டணம் .* கூலி குறைவாக கொடுத்தாலும், அதிகமாக கொடுத்தாலும்* வாங்க மாட்டோம். முதல் வண்டிக்கு கிராக்கி வந்து போனால்தான் இரண்டாவது வண்டி நகரும்.* குடித்துவிட்டு ஓட்டுபவர்களை நாங்கள் ஆதரிப்பதில்லை . என்று எம்.ஜி.ஆர். அவர்கள் பேசுவதாக வசனம் இருக்கும்.* இன்றைக்கும் இந்த வசனங்களை பார்த்தீர்களானால், அவை ஒரு பாடமாக, படிப்பினையாக*இன்றைக்கு வண்டி ஓட்டுபவர்களுக்கும்,அதில் சவாரி செய்பவர்களுக்கும் கற்று தரும் பாடங்களாக அமைந்திருக்கும் .**
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1. கண் பட்டது கொஞ்சம் , புண் பட்டது*நெஞ்சம் - தாலி பாக்கியம்*
2.இரண்டு கண்கள்* சேரும்போது*- சங்கே*முழங்கு*
3.காற்று வாங்க போனேன்* - கலங்கரை விளக்கம்*
.***
-
#மக்கள்_திலகத்தின்
#இதயவீணை..
இந்தப்படம் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் வெளிவந்தது..1972ம் ஆண்டு மக்கள் திலகம், தான் சார்ந்திருந்த இயக்கத்திலிருந்து வெளியேறி,தனி இயக்கம் தொடங்கி அப்போதுதான் சில நாட்கள் ஆகியிருந்தன. அந்த சூழ்நிலையில் இப்படத்திற்கு மக்களின் // ரசிகர்கள் அளிக்கப்போகும் ஆதரவை அனைத்து தரப்பினருமே எதிர்நோக்கியிருந்தார்கள். படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள், மக்கள் திலகத்தின் அபிமானத்துக்குறிய "இதயம் பேசுகிறது" மணியன் மற்றும் வித்வான் வே.இலட்சுமணன் ஆவார்கள். மணியன் ஆனந்தவிகடன் இதழில் இதே பெயரில் தொடர்கதையாக வெளிவந்து, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற கதையை, மக்கள் திலகத்திற்காக சிறு மாறுதல்களுடன் படமாக்கி வெற்றி கண்டுள்ளளர்.
கண்டிப்பான தகப்பனாரும், புகழ் பெற்ற வக்கீலுமான சிவராமன் (சக்ரபாணி) தன் மகன் சுந்தரம் (மக்கள் திலகம்)செய்யாத தவறை, மன்னிக்காமல் வீட்டை விட்டு துறத்தி விடுகிறார். எதிர்காலத்தில் சிவராமன், சுந்தரம்தான் தன் மகன் எனக்கூறும் வரை வீட்டை - தன் தந்தையை - பார்க்க வர மாட்டேன் என வீட்டை விட்டு வெளியேறி, காஷ்மீரில் சுற்றுலா கைடாக பணிபுரிகிறார் சுந்தரம்.
ஒரு நாள் காஷ்மீருக்கு வரும் கல்லூரி மாணவிகளோடு தன் தங்கை நளினி (லட்சுமி)யை பார்த்து தன் தந்தை பற்றி அறிந்துகொள்கிறார் சுந்தரம். அங்கே விமலா (மஞ்சுளா) வையும் சந்தித்து காதல் கொள்கிறார். சென்னை திரும்பிய சுந்தரத்திற்கு நளினியின் காதலன் கிரி (சிவக்குமார்) அண்ணாமலை(நம்பியார்) கார்மேகம் (மனோகர்) ஆகியோரால் பல பிரச்சனைகள் வருகின்றன. அவற்றை சுந்தரம் எவ்வாறு எதிர்கொண்டார்.தன் தந்தையை ஏற்றுக்கொண்டாரா? என்பதே கதையின் இதர பகுதி.
மக்கள் திலகத்தின் ஒரு குடும்பம் சார்ந்த பொழுதுபோக்கு படம். காஷ்மீரில் சுற்றுலா கைடாகவும், சென்னையில் பாசமுள்ள அதே சமயத்தின் தன் நெருங்கிய உறவுகளைகூட வெளிக்காட்டி கொள்முடியாதவராக தூள் கிளப்பியிருக்கிறார் மக்கள் திலகம்.மக்கள் திலகத்திற்கு ஏற்ற பாத்திரத்தை கொடுத்ததோடு, படத்தை விறு விறுப்பாகவும் இயக்கியுள்ளனர் கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்கள்.
சங்கர்-கணேஷின் இசையில் "காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர்".."பொன்னந்தி மாலைப்பொழுது".."ஆனந்தம் இன்று ஆரம்பம்".."திருநிறைசெல்வி மங்கையர்கரசி".."ஒரு வாலும் இல்லே.." ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.
சிக்கலான சூழ்நிலையில், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் "இதயவீணை" நூறு நாட்களை கடந்தது மட்டுமல்ல, இரு மடங்கும் வசூலித்தது.
தகவல் & புகைப்படம் :
https://en.m.wikipedia.org/wiki/Idha............Sr.bu...
-
1965 இல் தாழம்பூ பட பிடிப்பின் போது தயாரிப்பாளர் சுலைமான் அவர்களுடன் தலைவர் செட்டில் பேசி கொண்டு இருக்க...
படத்தின் ஸ்டில் புகைப்பட நிபுணர் கண்ணப்பன் தனது திருமண அழைப்பிதழை தலைவரிடம் கொடுக்க..
வழக்கம் போல சிறிது நேரம் கழித்து தலைவர் ஒரு தொகை ஏற்பாடு செய்து அவரிடம் கொடுக்க அதை அவர் வாங்க மறுக்கிறார்.
ஏன் என்று தலைவர் கேட்க நேற்று நடந்த சண்டை காட்சி போது உடைந்த உங்கள் ப்ளோ அப் க்கு பதிலா நிறைய போட சொல்லி நிறைய பணம் அதில் தயாரிப்பாளர் மூலம் கிடைத்து விட்டது என்று சொல்ல...
இன்னும் ஒன்று அனைத்து தரப்பினருக்கும் சம்பள பாக்கி கொடுக்க நீங்கள் சொல்ல அதன் படி அவரும் கொடுக்க இந்த தொகை போதும் என்று சொல்கிறார்.
சிரித்து கொண்டே அது வேறு இதை வைத்து கொள்ளுங்கள் திருமணம் என்றால் ஆயிரம் செலவு இருக்கும் என்று அவர் கையில் பணத்தை திணிக்கிறார்....
1977 இல் வள்ளல் மக்கள் விருப்பப்படி முதல்வர் ஆக பின் கோட்டைக்கு வருகிறார்...அவ்வளவு கூட்டம் நிருபர்கள் புகை பட வல்லுநர்கள் அங்கே குழுமி இருக்க.
ஒரு மெலிந்த உருவம் கொண்ட ஒருவர் கூட்டத்தில் முன்னுக்கு வர முடியாமல் தன் காமெராவுடன் தள்ளாடி போராட.
அவருக்கு வழி விடுங்கள் என்று முதல்வர் சொல்ல நதி பிளந்தது போல நம் தங்க தலைவர் அருகில் அவர் தள்ளாடி நடந்து செல்ல....
அவர் விருப்பப்படி படங்களை அவர் எடுக்க தலைவர் நீங்க தாழம்பூ கண்ணப்பன் தானே என்ன ஆச்சு என்று சொல்லி அருகில் இருந்த உதவியாளர் இடம் இவர் விவரம் வாங்கி என்னிடம் சேருங்கள் என்று சொல்ல.
சுற்றி இருந்த மற்ற கேமராக்கள் பளிச் பளிச் என்று தொடர்ந்து மின்ன அனைவரும் மெலிந்த தேகம் கொண்ட கண்ணப்பனை வியப்புடன் பார்க்க.
நிகழ்வு முடிந்து மூன்றாம் நாள் கண்ணப்பன் வீட்டு கதவை தட்டி ஒரு சீட்டில் எழுத பட்ட கே.கே நகர் விலாசம் கொடுத்து நீங்கள் நாளை இந்த முகவரியில் உள்ள வீட்டுக்கு முதல்வர் உங்களை குடி போக சொன்னார்...இதோ அந்த வீட்டின் சாவி இது என்று நீட்ட...
நடுங்கிய கரங்கள் உடன் சாவியை பெற்று கொண்ட கண்ணப்பன் விழிகளில் கண்ணீர் ஆறாய் பெருகி ஓடுவதை கண்டு அவர் குடும்பத்தினர் திகைத்து நிற்கின்றனர்...
அவர் தான் தலைவர்.
அன்னை சத்தியா அவர்களின் புதல்வர்
உங்களில் ஒருவன்
நன்றி வாழ்க தலைவர் புகழ்..தொடரும்...
கண்ணப்பன் அவர்களுக்கு அன்று கண்ணப்ப நாயகன் ஆக நம் காவிய நாயகன் தோன்றி இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்...
என்ன தலைவர் நெஞ்சங்களே...நன்றி..........
-
# பிரான்ஸ் நாட்டில் 1503 ஆம் ஆண்டு பிறந்து 1566ஆம் ஆண்டு மறைந்தவர் பிரபல தத்துவ ஞானி, ASTROLOGER
நாஸ்டர்டாமஸ் அவர்கள்,
அவர் வாழ்ந்த காலத்தில் எழுதி வைத்த பல குறிப்புகள் மற்றும் அவர் கணித்த இயற்கை சீற்றங்கள்,
கொள்ளை நோய்கள்
இன்னும் இப்போது நடந்து கொண்டிருக்கும் பல சம்பவங்கள் இவைகளையெல்லாம் நாஸ்டர்டாமஸ் வாழ்ந்த காலத்திலேயே கணித்து வைத்து விட்டுப் போய் விட்டார் என்று சொல்கிறார்கள் இப்போதைய ஆராய்ச்சியாளர்கள்,
அவரைப் போலவே இப்போது சிலபேர் ஆராய்ச்சிகள் செய்து அவரையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகளை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் ( என்ன புரியலயா?
விளக்கமாக சொல்கிறேன் )
போண்டா மணி இப்போது போட்டிருக்கும் ஒரு பதிவு 1959ஆம் ஆண்டில் வெளியான, அதன் பிறகு வெளியில் தலையையே காட்டாமல் போன நம்
"கண்ணையன் " நடித்த "பாகப் பிரிவினை " படத்தைப் பற்றிய பதிவு,
போண்டா மணியின் ஆராய்ச்சிப்படி மதுரையில் முதன் முதலாக 3 லட்சம் வசூல் செய்தது பாகப் பிரிவினை படம்தானாம், அதற்காக மெனக்கெட்டு உட்கார்ந்து ஏகப்பட்ட ஆராய்ச்சி, கணக்கு எல்லாம் போட்டு பாகப் பிரிவினைதான் 3 லட்சம் வசூல் செய்தது, ஆனால் இந்த முட்டாள் விநியோகஸ்தர்கள் எப்படி சொல்லலாம்?
"மதுரை வீரனும்", "நாடோடி மன்னன்"ம் முதல் முதலாக 3 லட்சம் வசூல் செய்ததாக என்று போட்டு விட்டு எம்ஜிஆர் ரசிகர்கள் சொல்லுவது பொய்,
இப்போ நாம் சொல்லியிருக்கோம் பாருங்க அதுதான் உண்மை என்று ஏதோ " கீழடி " ஆராய்ச்சிக்கு இணையாக ஆராய்ச்சி முடிவுகளை பரபரப்பாக அறிவித்திருக்கிறார்,
உடனே இதற்க்காகவே காத்திருக்கும் கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு துள்ளிக் கொண்டு அப்படிப் போடு, ஆமா ய்யா இதுதான் உண்மை என்று காப்பி பேஸ்ட் பண்ணி போட்டு குதூகலம் அடைந்திருக்கிறது,
( ஒண்ணு செய் இந்த ஆராய்ச்சிக் குறிப்பை தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சிட்டு நீயும் பக்கத்தில உட்கார்ந்து க்க, கூடவே போண்டா மணியையும் வேணா கூப்டுக்க, இரண்டு பேரும் சேர்ந்து கல்வெட்டை பார்க்க வரும் இப்போதைய சந்ததியினருக்கு இந்த ஆராய்ச்சியைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லி ஜென்ம சாபல்யம் அடைஞ்சிருங்க சரியா? )
போண்டா மணி இந்த ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வனிலா ஐஸ் குச்சி குமாரனுக்கு அன்போடு நன்றியை தெரிவித்துக் கொண்டு, பாருங்களேன் ஐஸ் குச்சி சார் எவ்வளவு துல்லியமாக கணக்கு ப் போட்டு வசூல் விபரங்கள் சொல்கிறார்,
அது மட்டுமா தியேட்டர்காரர்கள் பங்கு, விநியோகஸ்தர்கள் பங்கு என்று துல்லியமாக சொல்வதை பார்க்கும் போது நமக்கு அப்படியே ரோமாஞ்சனம் வருதப்பா என்று புகழ் மாலை சூட்டியிருக்கிறார் ( பின்ன சென்ட்ரல் தியேட்டர்ல டிக்கெட்
கிழிச்சவனப் புடிச்சி புதுசு புதுசா எங்களுக்கு எவ்வளவு தோணுதோ அந்த வசூலையெல்லாம் இட்டு நிரப்பி போடுவதற்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று ஐஸ் குச்சி அப்படியே கண்ணடிக்குது பாரு )
இன்னும் ஒன்றிரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு படி மேலே போய்
எம்ஜிஆர் ஏன் வருடா வருடம் குறைவான படங்களில் நடிக்க வேண்டும்?
பெரிய கம்பெனி படங்களில் ஏன் நடிக்க வில்லை? என்று அந்த அல்லக்கைகளே கேள்வியும் கேட்டு பதிலையும் அவர்களே சொல்லியிருக்கிறார்கள்,
ஏண்டா ,தலைவர் உன்னைப் போல சினிமா மட்டும்தான் கதி என்று கிடப்பவரா என்ன, காலையில் சினிமா மாலையில் கட்சிப் பணிகள் என்று எப்போதும் பிசியாய் இருப்பவர்,
அதனால்தான் சில படங்கள் காலம் கடந்து ரிலீஸ் ஆக வேண்டி வந்தது,
அசோகன் போன்ற பச்சை நாதாரிப் பயலுவள்ளாம் முறுக்கியதற்கு அதுதான் காரணம்,
ஆனால் எவ்வளவு காலம் கடந்தாலும் படம் ரிலீஸ் ஆகும் போது மடி நிறைய பணத்தை கட்டிக்கொண்டு போனவர்கள்தான் அனைவரும்,
இப்போது வரைக்கும் அசோகன் குடும்பத்துக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது
" நேற்று இன்று நாளை " காவியம்,
விரைவில் வின்சென்ட் அசோகன் அந்த படத்தை டிஜிட்டல் செய்து வெளியிடுவார் என்று நம்புவோம்,
அது மட்டும் அல்ல நீ கோணல் மாணலா கத்திக் கதறி 25 படங்களில் நடித்து வாங்கும் பணத்தை தலைவர் ஒரே படத்தில் வாங்கிக்கொண்டு போயிட்டே இருப்பார்,
அதனாலதான் 1970 களில் " நிச்சய தாம்பூலம் " பட டைரக்டர் திரு B. S ரங்கா அவர்கள் சொன்னார் " எம்ஜிஆர் அவர்களுக்கு 25 லட்சம் சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறேன், ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் எனக்கு படத்தை முடித்துத் தர வேண்டும் "
ஆனால் அய்யனோட நிலைமை என்ன தெரியுமா?
1975, 76 இல் தொடர் தோல்விகளுக்குப் பிறகு கணேசன் படத் தயாரிப்பாளர்களிடம்" நீங்கள் கொடுப்பதை கொடுங்கள், நான் வந்து நடித்துத் தருகிறேன் என்று கெஞ்சும் நிலைதான் இருந்தது, இந்த செய்தி அப்போதைய பத்திரிக்கைகளில் வந்து நாறியது அனைவருக்கும் தெரியும், ( இந்த செய்தி ஆதாரம் என்னிடம் காப்பி உள்ளது, தேவைப்படுவோர் வாங்கிக்கொள்ளலாம் )
இப்படி ஒவ்வொரு நாளும் போண்டா மணி மற்றும் ஐஸ் குச்சி போடும் பதிவுகளைப் பார்த்தால் நாளைக்கே இப்படி ஒரு பதிவு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை
" முன்பு ஒரு காலத்தில் கண்ணகி மதுரை நகரை அழித்த பிறகு கண்ணகி, கோவலன் இருவரையும் வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து அழைத்துச் சென்றது, அது போலவே எங்கள் அய்யனையும் கண்ணம்மா பேட்டையில் இருந்து வானத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிய தனி சார்ட்டடு புஷ்பக விமானம் வந்து கூட்டிக் கொண்டு போனதை எங்கள் கண்ணால பார்த்தோம் "
எகிப்தில் பழைய கால மன்னர் குடும்பங்களை சேர்ந்தவர்களை இறந்தபிறகு புதைக்கும்" மம்மி "களில் கூட நிறைய தங்க, வைர, வைடூரியங்கள் இப்போது தோண்டும் போது கிடைக்கிறது
ஆனால் நீங்கள் மண்ணோடு மண்ணாய்ப் போன உங்கள் பொய்யனின்
படங்களை தோண்டி எடுத்து பதிவுகள் போடுவது உங்களுக்கே வேடிக்கையாய் இல்லை?
இரண்டு கார்களை வாங்கி வாடகைக்கு விடுகிறோம்,
அதில் ஒன்று துவக்கத்தில் மிகவும் நன்றாக ஓடி கார் உரிமையாளருக்கு காசை அள்ளிக் குவிக்கிறது, காலம் செல்லச் செல்ல புதிய கார்களின் வரவு காரணமாக அந்த கார் கொஞ்சம் பழையதாக போனாலும் மவுசு குறையாமல் கார் ஓனருக்கு வருமானத்தை தந்து கொண்டே இருக்கிறது,
ஆனால் இன்னொரு காரோ வாங்கின புதிதில் சொற்ப வருமானத்தைக் கொடுத்து விட்டு அதன் பிறகு ரிப்பேர் ஆகி காயலான் கடைக்கு போனால் ஓனர் எதை மதிப்பார்?
அதே போல்தான் தலைவர் படங்களும்,
கணேசன் படங்களும்
தலைவர் படங்கள் கொரோனாவால் திரை அரங்குகளுக்கு
வராமல் இருந்த நிலையில் இப்போது தமிழ்நாடு முழுவதும் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டு வருகிறது,
இப்போது சிங்காரச் சென்னையிலும் தலைவரின் திரைக் கொண்டாட்டங்கள் களை கட்டத் துவங்கியாச்சு,
முதற் கட்டமாக சென்னை மகாலட்சுமி அரங்கில் தலைவரின் டிஜிட்டல் " ரகசியப் போலீஸ் 115" நவம்பர் 20 முதல் கோலாகலத் துவக்கம், ...
ஒண்ணு செய்ங்க, ஒரு இடிந்த மாளிகை படத்தை தூக்கிக் கொண்டு திரிவீர்கள் அல்லவா அதை உங்கள் விநியோகக் கம்பெனி மூலமே வாங்கி ஏதாச்சும் தியேட்டர் கிடைத்தால் வெளியே ஒரு கட் அவுட் வைத்து ஒரு லட்ச ரூபாய்? மாலை போட்டு நீங்கள் நாலைந்து பேர் உள்ளே போய் நீங்களே கை தட்டி ஆனந்தப் படுங்கள்
சரியா?
" கீதா கோவிந்தம் " தெலுங்கு படத்தில் சூப்பராக நடித்து பார்ப்போர் மனதை எல்லாம் கொள்ளை அடித்த நடிகை " ராஷ்மிகா மந்தனா " வுக்கு இந்த வருடம்
"NATIONAL CRUSH OF THE YEAR " என்னும் பெருமை கிடைத்திருக்கிறது,
அதே போல் இந்த வருடம் மட்டுமல்ல இனி வரும் காலங்களிலும்
போண்டா மணிக்கு, ஐஸ் குச்சிக்கு
"NATIONAL LIER OF THE YEAR " என்னும் பெயர் கிடைக்க வேண்டும், கண்டிப்பாக கிடைக்கும் என்று அன்போடு வாழ்த்தி மகிழும் ...
தலைவரின் பக்தன்...
ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...........
-
நம் தலைவருக்கு கேமராக்கள் மீது ஆமோக ஆசை உண்டு..
சரித்திர சாதனை படம் உ.சு.வா..க்கு அவர் தன் சொந்த கை கேமரா மூலம் சாதனை படம் எடுத்தார்...
ஆனால் தன் பொன் பொருள் அனைத்தையும் அடகு வைத்து அதையும் தாண்டி கடன் வாங்கி அவர் எடுத்த முதல் சொந்த படம் நாடோடிமன்னன் நாம் அறிவோம்...
சுப்பிரமணி என்ற பெரியவர் தலைவர் உடன் நாடக குழுவில் பயணித்து பின் தலைவர் இடமே பணிக்கு சேர்ந்தார்.
வயதில் மூத்தவர்...அரங்க நிர்மாண பொறுப்புகளை கவனித்து வந்தவர்....
ஆயிரம் தடங்கல்கள் தாண்டி அந்த படம் தயார் ஆகி கொண்டு இருந்தநேரம்.
படத்தில் பானுமதி சிறையுள் இருக்கும் தலைவரை மேலே அறையில் இருந்து பார்ப்பது....
மன்னன் நாடோடி இருவரும் சந்திக்கும் காட்சிகள் ஆகியவை அந்த காலத்தில் ஸ்டாண்ட் வைத்து நாலு பேர் சேர்ந்து உருட்டி கொண்டு கொண்டு வரும் அளவுக்கு கணம் வாய்ந்த ஒரு காமெரா வைத்து எடுக்க பட்ட காட்சிகள் அவை.
ஒரு நாள் படப்பிடிப்புக்கு அனைவரும் சம்பந்த பட்ட காட்சிகளுக்கு தயார் ஆக ஆட்கள் வர தாமதம் ஆனதால் அந்த கேமராவை அந்த வயதானவர் மணி மட்டும் உடன் ஒருவர் இருக்க அவரும் தள்ளி கொண்டு வர...
தரையில் இருந்த விரிப்பில் தட்டி கேமரா குப்புற கவிழ்ந்து கீழே விழுந்து சுக்கல் சுக்கல் ஆக லென்ஸ் நொறுங்கி போக அங்கே சத்தம் கேட்டு அனைவரும் விபரீதம் அறிந்து உறைந்து போயினர்.
தலைவர் சுறுசுறுப்புடன் வர எடுக்க பட வேண்டிய காட்சிக்கு தயார் ஆக போக மற்ற அனைத்து முகங்களும் மாறி போய் இருப்பதை அரை நொடியில் கணித்து விடுகிறார் மன்னன்.
என்ன விஷயம் என்று கேட்க.....ஒருவர் மட்டும் தயங்கி தயங்கி சம்பவம் சொல்ல...
இதற்கு காரணம் யார் என்று தலைவர் கேட்க.
அவர் பதில் சொல்ல.
நடுங்கிய படி அந்த மூத்தவர் இன்றுடன் இங்கே சரி என்ற முடிவுடன் தலைவர் அருகில் நடுக்கத்துடன் செல்ல.
வாங்க....இது சரியா..
உங்க வயதுக்கு ஏற்ற வேலையை நீங்க செய்ய வேண்டும்...
உங்கள் மேலே அல்லது காலில் விழுந்து அடி பட்டு இருந்தால் உங்கள் குடும்பத்துக்கு யார் பொறுப்பு?
போகட்டும் விடுங்கள். இனி நீங்கள் மற்றவரை இங்கே வேலை வாங்க வேண்டும்...இதே போல ஒன்று விரைவில் நாளைக்குள் தயார் செய்கிறேன்....யாரும் அவர் மீது கோவம் கொள்ள வேண்டாம்.
என்று அந்த பெரியவர் தோள் மீது கை போட்டு கொண்டு ஓய்வரை நோக்கி ஒன்றும் நடக்காதது போல நடந்து கடந்து செல்கிறார் பொன்மனம்.
சும்மா இல்லை நாம் அவரை பற்றி இந்த நிமிடம் வரை பேச எழுத அதை பலர் ரசிக்க.
இந்த உலகில் அன்றும் இன்றும் என்றும் ஒரே மன்னன் மனிதாபிமானி என்றால் அது நம் தங்க தலைவர் மட்டும் தானே?...
கருத்துக்கள் வரவேற்க படுகின்றன....நன்றி.
உங்களில் ஒருவன்.
வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்.............
-
1980-அது ஒரு
இலையுதிர் காலம்
***************
பேரறிஞர் அண்ணா ,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் ஆட்சியில்
சாதாரண சுப்பனும்,குப்பனும்,
பதவிக்கு வர முடிந்தது.
இன்றைய அரசியலில் பணம் இருந்தால் மட்டுமே பதவி
என்கிற நிலை உருவாகிப் போனது.
எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும் கொள்கை இல்லாத மனிதர்கள்
கட்சி மாறும் பச்சோந்தி கூட்டம்
ஆட்சிகள் மாறும்போது சொரணையற்ற சுயநலவாதிகள்
காட்சிகள் மாற்றிக் கொள்ளும்
கட்சி மாறிகள்
சுயமரியாதை இல்லாதவர்கள்
இருந்தார்கள்.
1980ல் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது
அதிமுக
அது ஒரு இலையுதிர் காலம்
பழத்தை மட்டுமே ருசிக்க வந்த
வவ்வால்கள்
துரோக கூட்டம்
கருணாநிதியின் சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொண்டாவர்கள்.
நேற்றுவரை எம்ஜிஆரை
போற்றிய கூட்டம்
அனி மாறியதால் புழுதி வாரி தூற்றி திமுக விற்கு ஒடிப்போனார்கள்.
அன்றைக்கு எம்ஜிஆர் அவர்கள் பெருந்தன்மையாக
நம்மை விட்டு விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியதை
இன்றைக்கும் நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது.
இன்றைய சூழலில் பா ஜ க தமிழகத்தில் தாமரையை
மலர வைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் ஆதாயத்தை மட்டுமே எதிரபார்த்து வலை விரித்து
காத்துக் கொண்டு இருக்கிறது பாஜக,
பதவியை பயன் படுத்தி
பலர் அடித்த கொள்ளை பணத்தை காப்பாற்றிக் கொள்ளவும் பாதுகாப்பு தேடியும்
காவிக் கொடி ஏந்த தயாராகி விட்டார்கள்.
கழகமே குடும்பம்
குடும்பமே கழகம் என்றாகிப்போன
மு.க.& கம்பெனி பிரைவேட் லிமிடெட்
அடிக்கிற காற்றில் தனக்கு ஆதாயம் கிடைக்குமா?
முதல்வர் பதவி என்பது
வெறும் கனவா?
என்கிற நிலையில்
இலவு காத்த கிளியாக காத்து கிடக்கிறது ஒரு குடும்பம்.
2021-ல் எதிர்பாராத பல திருப்பங்களும் மாற்றங்களும் நடைபெறலாம்
சிலருக்கு ஏமாற்றங்களே மிச்சமாக இருக்கலாம்.
2021- ல் எம்ஜிஆரை பலரும் சொந்தம் கொண்டாடும்
நிலை உருவாகலாம்...
*எம்ஜிஆர்நேசன்*...
-
முரசொலிக்கு ப*தில*டி..
புர*ட்சித்த*லைவ*ர் அமெரிக்காவில் சிறுநீர*க* மாற்று அறுவை சிகிச்சை முடிந்து த*மிழ்நாடு திரும்பிய*போது ந*ல்ல ஆரோக்கிய*த்துட*னே வ*ந்தார்..இல்லையெனில் சுமார் 36 ம*ணிநேர*ம் விமான*த்தில் ப*ற*ந்து வ*ர*முடியுமா? சென்னை வ*ந்த*வுட*ன் த*ன*து இல்ல*த்திலோ/ந*ட்ச*த்திர* ஓட்ட*லிலோ சென்று த*ங்க*வில்லை..நேராக* வ*ர*வேற்பு திட*ல் மேடைக்கு வ*ந்து வ*ர*வேற்பை ஏற்றுக்கொண்டார்..மேடையின் கீழே அம*ர்ந்திருந்த* எஸ்.எஸ்.ராஜேந்திர*ன், திருச்சி ச*வுந்திர*ராஜ*ன் ம*ற்றும் சில பிர*ப*ல*ங்க*ளை அடையாள*ங்க*ண்டு அவ*ரே மேடைக்கு அழைத்து ந*லம் விசாரித்தார். அவ*ர் சென்னை அப்ப*லோவில் அட்மிட் ஆன*திலிருந்து புருக்ளீன் சிகிச்சை வ*ரையிலும் அவ*ர*து உட*ல்நிலை த*க*வ*ல்க*ள் ப*த்திரிக்கைக*ளுக்கு நாள்தோறும் வ*ழ*ங்க*ப்பட்ட*ன..மூளையில் ஏற்ப*ட்ட* க*ட்டியால் பேசும்ச*க்தி சிறிது பாதிக்க*ப்ப*ட்ட*தும் அனைவ*ருக்கும் தெரியும். அத*ற்காக* பேச்சுப்ப*யிற்சி எடுத்து வ*ந்த*தை ப*த்திரிக்கைக*ளுக்கும் அறிவித்த*ன*ர்..அவ*ர் முழு ஆரோக்கிய*த்துட*னும், ந*ல்ல ம*ன*நிலையிலும் இருந்த*தால்தான் க*வ*ர்ன*ர் குரானா ப*த*வியேற்க*வே அழைத்தார். எம்ஜிஆருக்கு சிகிச்சை முடிந்து சிலநாட்க*ளே ஆன*தால் நோய்தொற்று ஏதும் வ*ந்துவிட*க்கூடாது என்ப*தாலேயே மூன்றாவ*து முறை ப*த*விப்பிர*மாண*த்தை க*வ*ர்ன*ர் மாளிகையில் உள்ள ஒரு ஹாலில் அதிக* கூட்ட*த்திற்கு இட*ம் த*ராம*ல் ந*ட*த்தின*ர். ஆனால் அந்த* நிக*ழ்ச்சியின் வீடியோ/புகைப்ப*ட*ங்க*ள் அனைத்து ஊட*க*ங்க*ளுக்கும் வ*ழ*ங்க*ப்ப*ட்ட*ன..அண்ட*ப்புழுகே..ஆகாச*ப்புழுகே..இ ன்ன*மும் உன*து புழுகு மூட்டைக*ளுக்கு ப*தில் தொட*ரும்............vr...
-
'
கைபிள்ளைகளின் முதல் கதறலை எடுத்துக் கொள்வோம். இந்த கைபிள்ளையின் பதிவை பார்த்தவுடன் அய்யன் பாடிய 'சில முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக்கோனே' என்ற பாடல் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.
திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் நூறு நாட்களைக் கடந்தும் தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய திரைப்படம் "திரிசூலம்' எனத் தெரிந்து வைத்திருந்த எனக்கு இதற்கு முன் "பாகப்பிரிவினை"யும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்திய வெற்றிக் காவியம் என தெரிந்து கொள்ளாமல் தான் வந்திருக்கிறேன்,
நடிகர் திலகம் திரைப்படங்களது வெற்றிச் செய்திகளை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் அதிலிருக்கும் மேலும் பல சாதனைகளை பிடிக்க முடிகிறது,
கடந்த காலங்களில் நிகழ்ந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகளை அதுவும் மதுரை நகர சாதனைகளை ஆவணப்படுத்தும் தொடர் பதிவுகளை நண்பர் திரு Vaannila Vijayakumaran அவர்கள் தொடர் பதிவுகளை செய்திருந்தார், அதில் பாகப்பிரிவினை திரைக்காவியம் மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 216 நாட்கள் ஓடியிருந்த தகவலோடு ஒட்டுமொத்த வசூல் தொகை ரூபாய் 3,36,184-54/- என்பதோடு விநியோகபங்குதாரர் பங்கீட்டு தொகையையும் கூட துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்,
அதிலிருந்து நமக்குத் தெரிய வருவது யாதெனில்
மதுரையில் முதன் முதலாக வசூலில் 3 இலட்சத்தை கடந்த திரைக்காவியம் உறுதியாக "பாகப்பிரிவினை" மட்டுமே.என்ற
இந்தச் செய்தியை நான் முன்னர் ஒரு பதிவில் காட்டும் போது நண்பர் ஒருவர் மதுரையில் முதன் முதலாக 1956 ல் "மதுரை வீரன்" தான் சாதனை செய்தது அதன் பிறகு தான் "பாகப்பிரிவினை" எனக் குறிப்பிட்டார்,
விவரங்களை அலசுவோம்,
"பாகப்பிரிவினை" வெளியான சிந்தாமணி திரையரங்கு 1560 இருக்கைகளை கொண்டது,
திரையரங்கு அன்றைய நாளில் தினம் இரண்டு காட்சி மற்றும் சனி ஞாயிறு நாட்களில் மூன்று காட்சிகள் என கணக்கில் கொண்டு பார்த்தால்
வாரத்திற்கு 16 காட்சிகள் நடைபெற்று இருக்கும்,
100 நாட்களுக்கான 15 வாரங்களில்
15weeksX16 shows
= 240 shows
240 showsX 1560 seats
= 3,74,400 viewers
1959 வெளியான "பாகப்பிரிவினை"யின் 100வது நாள் வெற்றி அறிவிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வசூல் தொகையை அறிவித்து இருக்கிறார்கள்
100 நாட்களில்
3,72,446 பார்வையாளர்கள் அதன் மூலம் வசூலான தொகை ரூ 2,29,060
அதாவது ஓடிய 100 நாட்களும் அரங்கு நிறைந்து ஓடியதால் மட்டுமே இந்த வசூல் தொகை,
அதற்கான பதில்.
பார்க்கும் இடத்திலெல்லாம் உன்னைப் போல் பாவை தெரியுதடி!'
பாரதியாரின் பாடல் வீச்சு புரிந்த கைபிள்ளைகள் அய்யன் மீது கொண்ட பக்தி அதிகமானதால் பார்த்த முகமெல்லாம் அய்யனைப் போல் தெரிகிறதாம். இது அய்ய பக்தியின் அசுர வெளிப்பாடு. சமீபத்தில் எனது முகத்தை உற்று நோக்கிய அய்யன் பக்தர்கள் அமுல் டப்பா மூஞ்சி என்று சொன்னதும் எனக்கு அவர்கள் அய்யன் பக்தியின் வெளிப்பாடு புரிந்தது. நன்றி. அவரது திரைப்படங்களும் விநியோகஸ்தர்கள் ஆபிஸில் தகர டப்பா போல் இடத்தை அடைத்துக் கொண்டு வெட்டி வாடகை கொடுக்க வேண்டியதால் அய்யன் படத்தின் தகர டப்பாக்களை காலால் உதைத்து தள்ளுவதாக கேள்வி. சில பேர் அந்த தகர டப்பாவை அமரும் சீட்டாக பயன்படுத்துவதை அய்யன் கைபிள்ளைகள் கவனிக்க வேண்டும்.
'உண்மையை சொன்னவன் சதிகாரன் இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்' தலைவர் பாடிய பாடலின் சாரம்.
சகட்டுமேனிக்கு புளுகிக் கொண்டிருந்த அய்யன் கைபிள்ளைங்களுக்கு நாம் உண்மையை ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னவுடன் கைபிள்ளைகள் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்து விட்டனர். நம்முடைய ஆதாரங்களுக்கு தெளிவான ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவிக்காமல் ஆத்திரத்தில் வெறுப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர். அய்யனின் அண்டப்புளுகு சாதனையை எல்லோரும் புறந்தள்ளி விடுவார்களோ என்ற பயம்தான் காரணம்.
அய்யனின் தீவிர பக்தரான திரு பம்மலார் அவர்கள் சமீபத்தில் உண்மையை உணர்ந்து 'Box Office emperor' என்றால் அது புரட்சி நடிகர் மட்டுமே என்பதை ஏற்றுக் கொண்டு
அதற்காக தனி புத்தகம் போடப் போவதாக நண்யரிடம் கூறி சிலாகித்ததை கைபிள்ளைகள் அறிவார்களா? தெரியவில்லை. அவரிடம்தான் "மதுரைவீரன்" 33 திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய விளம்பரம் இருப்பதாக அவரே தெரிவித்தார். கருத்துப்போன துருப்பிடித்த பித்தளையை எடுத்து தங்கமாக மாற்றி தரும் மோடி மஸ்தான் வேலையை எங்களிடமா காட்டுவது சுருளி "துணிவே துணை"யில் செய்வதை போல.
சரி முதல் அண்டப்புளுகை
பார்க்கலாம். அய்யனின் முதல் சாதனை முதன் முதலில் மதுரையில் "பாகப்பிரிவினை" ரூ 3 லட்சம் வசூல் ஈட்டியதாம். ஆனால் உண்மையான சாதனை என்னவென்றால் ரிலீஸானது முதல் "பாகப்பிரிவினை" தீபாவளி முதலே தினசரி 2 காட்சிகள் தானாம். இது ஒரு பயங்கரமான சாதனை. ஆனால் 100 நாட்கள் வரை நடைபெற்ற அத்தனை காட்சியும் ஹவுஸ்புல்தானாம்.அதுவும் 100 நாட் களுக்கு 15 வாரங்கள் என்பது கைபிள்ளையின் கண்டுபிடிப்பு. இத்தகைய சாதனைகள் எல்லாம் நம்ம அய்யனால்தான் செய்ய முடியும். தொடர்ந்து ஹவுஸ்புல் ஆகக்கூடிய படத்துக்கு எப்படி ஷோவை குறைக்கிறார்களோ தெரியவில்லை.
அந்தக் காலத்தில் தினசரி 2 காட்சிகள்தானாம். என்ன ஒரு அறிவுஜீவிகள். இவர்கள்தான் அய்யன் படுதோல்வி அடைய காரணமானவர்கள். தமிழ்நாடு முழுவதும் ஒரே நடைமுறை தான்
"கர்ணன்" 100 வது நாளில்கூட தினசரி 3 சனி,ஞாயிறு 4, பராசக்தி 1952 லேயே தினசரி 3 , மனோகரா சென்னையில் முதல் வாரத்தில் 5 திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகள் நடைபெற்றிருக்கின்றன.. இதெல்லாம் அவர்கள் படத்துக்குதான். தலைவரின் பல படங்கள் தொடர்ந்து 4 காட்சிகள் நடைபெற்றிருக்கின்றன. தூத்துக்குடியில் "ஆயிரத்தில் ஒருவன்" தினசரி 4 காட்சிகளாக 10 தினங்கள் நடைபெற்றதுதான் முதல் தூத்துக்குடி சாதனை. "நாடோடி மன்னன்" வெளியாகும் போது தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகள்தான். அது தவிர ஸ்பெஷல் காட்சிகளும் நடைபெற்றன. இதையெல்லாம் விட 1948 ல் வெளியான ஜெமினியின் சக்ரதாரி சென்னையில் தினசரி 3 காட்சிகளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மற்றபடி 1950 க்கு முன்பே எல்லா திரையரங்குகளிலும் தினசரி 3 சனிஞாயிறு 4 நடைமுறைக்கு வந்தது கூட தெரியாத கைபிள்ளைகள் கண்டபடி உளறுகின்றனர். மேலும் முதன்முதலில் 3 லட்சம் வசூல் வந்த படம் "மதுரை வீரன்", பின்னர் "நாடோடி மன்னன்"தான். ஆனால் "பாகப்பிரிவினை" மதுரையில் 3 லட்சம் தொடவில்லை. அவர்களின் பட்டறை வசூலை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பட்டறை வசூலை போட்டு எல்லோரையும் நம்ப வைத்து விடலாம் என்ற மனப்பால் குடிக்க வேண்டாம். "பாகப்பிரிவினை" 2வது 100 நாட்கள் வசூல் சுமார் 60000 கூட வரவில்லை.
இப்படிப்பட்ட நம்பமுடியாத கணக்குகளின் அடிப்படையில் கைபிள்ளைகளே கணக்கு பார்த்து தனக்கு தானே புளகாங்கிதமடைவதை என்ன சொல்வது. மூடர் கூட்டம் என்று புறந்தள்ளி விடலாம் என்றாலும் சும்மா கிடக்காமல் எதையாவது ஊதி விடுகின்றனர். இன்று அய்யனின் மிகைநடிப்பை ஊரறிய கலக்கியTV
நிகழ்ச்சியை பார்த்து கலங்கி நின்ற கைபிள்ளைகளே! நிதானத்துக்கு வந்தால் அய்யனின் நடிப்பில் அலறிய மக்கள் நிலை புரியும்.
இது போல தான் "தங்கப்பதக்கமும்" கடைசி வாரத்தில் சாந்தியில் நடைபெற்ற எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல் தானாம். ஆனால் ஹவுஸ்புல்லா ஓடும்போதுதான் படத்தை தூக்குவார்களாம். இது போல தூத்துக்குடியிலும் "சிவந்தமண்" கடைசி வாரத்தில் எல்லா காட்சிகளும் மேலும் நடக்காத எக்ஸ்டிரா காட்சிகளும் ஹவுஸ்புல். ஆனால் அதே வாரத்தில் படம் காலி.
"ஹிட்லர் உமாநாத்" படத்தில் சுருளி சொல்லுவார். இந்தப் பக்கத்தில் வட்ட வடிவில் ஒரு பள்ளிகூடம் கட்டியிருப்பார்கள். அங்கு 0 மார்க் எடுத்தாதான் பாஸ் என்பார். அது "உமாநாத்து"க்கு மட்டுமல்ல அய்யனின் எல்லா படங்களுக்கும் பொருந்தும். 10,20 பேர் வந்தால் மட்டுமே தொடர்ந்து ஓடும் அய்யன் படங்கள் தொடர் ஹவுஸ்புல் ஆரம்பித்ததும் தூக்கி விடுவார்கள். இது எப்படி இருக்கு?. ஊழல் மன்னன் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சினிமா ஊழலில் மன்னாதி மன்னனை இப்போதுதான் பார்க்கிறோம்.
என் பெயர் சங்கரோ, டொங்கரோ என்று விளிக்கும் போலி சிவனடியாரே! வக்கிரன் நக்கீரரே! ஆனாலும் தைரியமாக பெயரை சொல்கிறேன். கைபிள்ளைங்க நாலைந்து புனைப்பெயரில் அதுவும் பொம்பளைங்க படத்தை போட்டு அசிங்கமான கமெண்ட் கொடுத்து விட்டு அய்யனை போலவே தலைவரிடம் தோற்று, புறமுதுகு காட்டி ஓடியதைப்போல் ஓடுவதில் வல்லவர்கள்.
உங்க சொந்த பெயரை போட்டு பதிவு செய்யுங்கப்பா கைபிள்ளைகளா. 'தைரியமாக சொல்! நீ மனிதன்தானா!'
என்று கேட்ட புரட்சி நடிகரிடம், நான் மனிதன்தான்! என்று சொல்ல தைரியமில்லாமல் 'யாரடா மனிதன் இங்கே?' என்று புலம்பியவர் அல்லவா உங்கள் அய்யன்.
தொடரும்..........KSR.........
-
க*லெக்ட*ர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972ல் எம்ஜிஆர் ந*ட*த்தும் முத*ல் கூட்ட*த்தில் க*லந்துகொள்ள வேண்டும், அவ*ர் ஆர*ம்பிக்கும் க*ட்சிக்கு த*ம் ஆத*ர*வை அளிக்கவேண்டும் என முடிவு செய்த மக்கள் காலை 8 மணிமுத*லே தேர*டி திட*லில் கூட ஆர*ம்பித்துவிட்டார்கள்.
அப்போதெல்லாம் அவ்வ*ளவு ப*ஸ் வ*ச*தி கிடையாது. எனவே சுற்றியுள்ள கிராமங்க*ளில் உள்ள மக்களெல்லாம் க*ட்டுச்சோற்றை க*ட்டிக்கொண்டு கால்ந*டையாக*வும், மாட்டு வ*ண்டியிலும், குதிரை வ*ண்டியிலும் வ*ந்து மக்கள் தேர*டியில் இட*ம் பிடிக்க* ஆர*ம்பித்து விட்டார்க*ள். 2 கிலோமீட்ட*ர் தூர*த்திற்கு மக்கள் வெள்ளம் ம*தியமே அலை மோதிய*து.
இனிமேல் அவ்வ*ளவு கூட்ட*த்தை க*லைக்க*வும் முடியாது. க*லைத்தாலும் நிலைமை விப*ரீத*மாகிவிடும் என்று மேலிட*த்திற்கு தெரிவித்துவிட்டு க*லெக்ட*ர் கூட்ட*த்திற்கு ஒருவ*ழியாக அன்று மதிய*ம் அனுமதி அளித்துவிட்டார்.
நிலைமை இவ்வாறிருக்க தோட்ட*த்திலோ எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மருத்துவ*ர்க*ள் எம்ஜிஆரை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று த*டுத்துவிட்ட*ன*ர். ஜானகி அம்மாவும் அருகிருந்து எம்ஜிஆரை க*வ*னித்துக் கொண்டார். நேர*மோ சென்று கொண்டிருந்த*து.
கூட்ட*த்திற்கு போகும்வ*ழியில் எம்ஜிஆரை தீர்த்துக்க*ட்ட* ஒரு கூட்ட*மும், அவ*ர் முக*த்தில் திராவ*க*த்தை வீச ஒரு கூட்ட*மும் த*யாராக இருப்ப*தாக எம்ஜிஆர் வீட்டிற்கு த*க*வ*ல் கிடைத்த*து. இடையே வானொலியில் எம்ஜிஆருக்கு உட*ல்நிலை ச*ரியில்லாத*தால் பொதுக்கூட்ட*ம் ர*த்து என்ற செய்தியும் வ*ர* மக்கள் கொதித்து போயின*ர். ப*லர் ர*க*ளையில் ஈடுப*ட்ட*ன*ர்.
நிலைமையின் விப*ரீத*த்தை உணர்ந்த மன்றத்த*லைவ*ர் பாலாஜி, சென்னையை நோக்கி காரில் புற*ப்ப*ட்டார். வ*ழியில் காரை மறித்து ப*லர் என்னைய்யா! வாத்தியார் வ*ராரா? இல்லையா? என்று துளைத்தெடுத்த*ன*ர். க*ண்டிப்பாக வ*ருவார் என்று சொல்லிவிட்டு தோட்ட*த்திற்கு சென்றார் பாலாஜி.
அங்கு சென்ற பாலாஜி அதிர்ச்சிய*டைந்தார். ஒருப*க்க*ம் எம்ஜிஆருக்கு க*டும் காய்ச்ச*ல். மறுபுற*ம் அவ*ரை கொல்ல* காத்திருக்கும் கூட்ட*ம். க*வ*லை அடைந்த ஜானகி அம்மையாரோ, த*லைவ*ரை அழைத்துச் செல்லக்கூடாது என்று பாலாஜியிட*ம் வாத*ம் செய்தார்.
உட*னே பாலாஜி, த*லைவ*ரே! நீங்கள் மட்டும் இன்று கூட்ட*த்திற்கு வ*ர*வில்லையென்றால் அந்த மாமர*த்திலே தூக்கு போட்டுக்கொள்வேன் என்று கையைக்காட்ட*, எம்ஜிஆர் மருத்துவ*ர்க*ள், ஜானகி அம்மையாரையும் ச*மாதான*ப்ப*டுத்தி விட்டு காரில் ஏறிவிட்டார். கார் ப*லவ*ழியில் சுற்றி வ*ந்து காஞ்சிபுர*ம் வ*ந்த*டைந்தது. ஏற்கெனவே திட்ட*மிட்ட*ப*டி எம்ஜிஆரை வ*ய*ல்வெளி வ*ழியே 1/2 கி.மீ ந*ட*த்தியே கூட்டி வ*ந்த*ன*ர். மேடையின் பின்புற*ம் இருந்த ப*ள்ளிவாச*ல் காம்ப*வுண்ட் கேட் வ*ழியே எம்ஜிஆர் வ*ந்து திடீரென மேடையில் தோன்றிய*தும் ம*க்க*ள் ஆர*வார*த்திற்கு அளவேயில்லை. மக்களின் எழுச்சியையும் ச*ந்தோஷ*த்தையும் பார்த்த எம்ஜிஆர், பாலாஜியையே கூட்ட*த்திற்கு த*லைமையேற்க செய்தார். க*ட்சி ஆரம்பித்து ஒருவார*மே ஆகியிருந்த* நிலையில் எம்ஜிஆர் க*ருப்பு சிவ*ப்பு க*ரைவேட்டியையே க*ட்டியிருந்தார். தோளில் க*ருப்பு சிவ*ப்பு பார்ட*ரில் துண்டும் இருந்த*து. ப*க்க*த்து க*ட்டிட*த்தில் திராவ*க*ம் வீச காத்திருந்த கும்ப*ல், இவ்வ*ளவு ப*ர*ப*ர*ப்பான கூட்ட*த்தில் திராவ*க*த்தை எம்ஜிஆர்மீது வீசிவிட்டு த*ப்புவ*து எளித*ல்ல என்று முடிவு செய்து இட*த்தை காலி செய்த*ன*ர்.
த*லைவ*ர்மீது மக்கள் க*ருப்பு மற்றும் சிவ*ப்பு துண்டுக*ளை கீழேயிருந்து வீசின*ர். அனைத்தையும் லாவ*க*மாக பிடித்த எம்ஜிஆரின் ஸ்டைலையும் வேக*த்தையும் பார்த்த* மக்களின் கைத*ட்ட*லும், விசில் ச*த்த*மும் விண்ணை பிளந்த*து.
இது திமுக கூட்ட*மா அல்ல*து அண்ணா திமுக கூட்ட*மா என விய*க்கும*ளவிற்கு மேடையில் க*ருப்பு சிவ*ப்பு துண்டுக*ள் குவிந்து கிட*ந்த*து. அப்போதே திமுக என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் இல்லாத திமுக க*தை முடிந்த*து என ஆட்சியாளர்க*ளுக்கு உரைத்த*து.
இந்த* ஆர*வார* ச*ந்தோஷத்தில் த*லைவ*ரின் காய்ச்ச*ல் ப*ற*ந்தோடிய*து. மாறாக த*லைவ*ரின் வ*ளர்ச்சியை பிடிக்காத க*ருணாநிதி உள்ளிட்ட அப்போதைய த*மிழ*க அர*சிய*ல் க*ட்சித் த*லைவ*ர்க*ளுக்கு காய்ச்ச*ல் தொற்றிக் கொண்ட*து.
எவ்வித* குறிப்புமின்றி, எம்ஜிஆர் " என*து ர*த்த*த்தின் ர*த்த*மான உட*ன்பிற*ப்புக*ளே! என ஆர*ம்பித்து, நான் க*ணக்கு கேட்ட*து த*வ*றா? என்ற கேள்வியுட*ன் திமுக வ*ளர்ச்சிக்கு த*ன்னுடைய ப*ங்கு, என சுமார் இர*ண்டு மணி நேர*ம் (இர*வு 10 மணிமுத*ல் 12 மணிவ*ரை) பேசிவிட்டு சென்றார். மறுநாள் அனைத்து தின*ச*ரிக*ளிலும், எம்ஜிஆர் த*லைப்பு செய்தி ஆனார்.
இனிய காலை வ*ணக்கத்துட*ன்.............Ch.muthu
-
நண்பா, சங்கர். நல்லா விளக்கம் சொல்லிருக்கீங்க. சிறுசா இருந்தாலும் பரவால்ல. தினம் பதிவு போடு நண்பா. கணேசன் ரசிகர்கள் பொய்யை தினமும் உடைத்து எறி. கணேசன் ரசிகர்களுக்கு சினிமாவப் பத்தியும் தெரியாது. அரசியல் பத்தியும் தெரியாது. இப்ப என்னடான்னா எம்ஜிஆரால் 1957, ஆண்டு 1962 ல் திமுகவுக்கு தேர்தலில் அவர் பிரச்சாரம் செஞ்சும் வெற்றி கிடைக்கவில்லை, 1967 தேர்தலில் அவர் ஆஸுபத்திரியில் இருக்காம பிரச்ச்சாரம் செய்தால் முடிவு மாறியிருக்குமோ என்று கேட்கின்றார்கள். ஒண்ணே ஒண்ணு.. சொல்றேன். எம்ஜிஆர் தொடர்ச்சியா 3 தடவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆனார்.். வேறு யாரும் தமிழ்நாட்டில் இந்த சாதனை செய்யவில்லை. இனிமேலயும் செய்ய முடியாது. அவர் முதல்வராகஇருந்ததை மறுக்க மாட்டாங்க. ஆனால் நடிகர் கணேசன் திருவையாறு தொகுதியில் தோற்றது ஏன்? ஒரு வார்டு கவுன்சிலராக்கூட ஆக முடியாதது ஏன்? அதுக்கு அவங்ககிட்டயே பதில் இருக்கு. சிவம் வல்லிபுரம் என்பவர் சொல்கிறார். 1967 தேர்தலில் அண்ணா போட்டியிட்டு தோற்றாராம். திமுக அதிக இடத்தில் ஜெயித்ததால் வேற ஒத்தரை எம் எல் ஏ பதவிய ராஜினாமா பண்ண்ச் சொல்லிவிட்டு அங்கே இடைத்தேர்தலில் நின்று ஜெயிச்சு முதல்வராக இருந்தாராம். அட ஞானசூனியங்களா. அண்ணா அந்த 1967 தேர்தலில் போட்டியே போடலை. அப்புறம் எப்படி அண்ணா முதல்வர் ஆனார்னு தெரிஞ்சுகிட்டு வாங்க. இவங்களை வெச்சிக்கிட்டு கணேசன் எப்படி ஜெயிப்பாரு. பரவால்ல.இவங்க அறிவு அப்படியே இருக்கட்டும். அப்பதான் இவங்க போற இடம் எல்லாம் தோத்துபோகும். எல்லாரும் இவங்களை விரட்டுவாங்க. நமக்கு ஜாலியாஇருக்கும். கணேசன் எவ்வழி. பிள்ளைங்க அவ்வழி. அவங்க அறிவு அவ்வளவு தான். இதுங்கள்ளாம் எம்ஜி ஆரையும் அவர் செல்வாக்கு பத்தியும் பேசுதுங்க. 1967 தேர்தல் பத்தி சிவம் வல்லிபுரம் சொல்லிருக்கிறதப் பாருங்க... இவங்க போற இடம் எப்படி விளங்கும். இப்படி தப்பான தகவல் சொல்லி நடிகர் கணேசனுக்கு குழி வெட்டி ஊத்தி மூடினாங்க. கணேசன் ராசி அப்படி. அவரு பிள்ளைங்க ராசி இப்படி......rrn...
-
எம்.ஜி.ஆர். கற்றுத் தந்த பாடம் !
இங்கே முதல்வர் எம்.ஜி.ஆருடன் சென்னை கடற்கரையிலுள்ள மேடையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள், இடதுபுறம் அ.தி.மு.கவின் பொருளாளர்
செ. மாதவன், வலதுபுறம் பொதுச்செயலாளர் ப.உ. சண்முகம்.
1983 என்று நினைவு. அப்போது தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை இருந்தது. சத்துணவு திட்டம் வந்தபின்
அரிசிக்கு அதிக தேவை இருந்தது என்றாலும், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து அரிசி தருவதில் தாமதம் செய்தனர். அதனால் பொறுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்.,
அ.தி.மு.க. சார்பில் இப்படி உண்ணாவிரத வழியை கையாண்டார்.
காலை வந்தவர், மத்திய அரசிடமிருந்து உத்தரவாதம் வந்தபின் மாலை விரதம் முடியும் வரை நடுவில் எதற்காகவும் எழவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை. இரண்டு தினங்களில் அரிசி வந்து சேர்ந்தது.
ஊழல் காரணமாக தி.மு.க தான் காங்கிரசிடம் அடிமையாக இருந்ததன்றி, எம்.ஜி.ஆருக்கு பின்பும் செல்வி ஜெயலலிதா, இன்றைய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகட்டும் மத்திய அரசுக்கு அடிமை இல்லை. எம்.ஜி.ஆர். என்ற சக்தி அ.தி.முகவை காத்து நிற்கும்.
அ.தி.மு.க. யாருக்கும் அடிமையில்லை.
யாரும் அடிமைப்படுத்த முடியாது என்பதை கற்றுத் தந்தவர் எம்.ஜி.ஆர்.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan.........
-
குறவர் வேஷம் போட்டு
குறவஞ்சி பாடிய
தேடி வந்த மாப்பிள்ளை யாரோ?
படகோட்டி சென்று மீனவ நண்பனை
கண்டது யாரோ?
நாளை நமதே என்று
நம்பிக்கை அளித்தவர் யாரோ?
என் அண்ணன்
என்று சொல்லும்
ஊருக்கு உழைப்பவன் யாரோ?
பணத்தோட்டத்தை தேடிச் சென்ற
மலைக் கள்ளன் யாரோ?
ஓரம் போ! என்று சொல்லும்
ரிக் ஷாக்காரன் யாரோ?
காதல்வாகனம் ஏறி
குமரிக்கோட்டம் சென்றவர் யாரோ?
அடிமைப் பெண்னை
விடிதலை செய்தது யாரோ?
கூண்டுக் கிளியை
பறக்க விட்டது யாரோ?
மந்திரி குமாரியை
மணக்கச் சென்றவர் யாரோ?
ராஜ குமாரியை
கண்டவர்தான் யாரோ?
பெற்றால்தான் பிள்ளையா?
என்று கேட்டவர்தான் யாரோ?
நீரும் நெருப்புடனும்
விளையடியவர்தான் யாரோ?
தாழம் பூவை அழகு என்று
சொன்னவர்தான் யாரோ?
தொழிலாளிக்கு
தோள் கொடுத்த தோழர்தான் யாரோ?
யார் அவர்?
புதுமை பித்தனா?
ராஜா தேசிங்கா?
நாடோடியா?
நாடோடி மன்னனா?
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?
யார்தான் அவர்?
புது யுகத்தின் புரட்சி நாயகர்
டாக்டர் எம்.ஜி.ஆர்!
courtesy
புதுவை வேலு.........
-
எம்.ஜி.ஆர். கற்றுத் தந்த பாடம் !
இங்கே முதல்வர் எம்.ஜி.ஆருடன் சென்னை கடற்கரையிலுள்ள மேடையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள், இடதுபுறம் அ.தி.மு.கவின் பொருளாளர்
செ. மாதவன், வலதுபுறம் பொதுச்செயலாளர் ப.உ. சண்முகம்.
1983 என்று நினைவு. அப்போது தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை இருந்தது. சத்துணவு திட்டம் வந்தபின்
அரிசிக்கு அதிக தேவை இருந்தது என்றாலும், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து அரிசி தருவதில் தாமதம் செய்தனர். அதனால் பொறுத்துப் பார்த்த எம்.ஜி.ஆர்.,
அ.தி.மு.க. சார்பில் இப்படி உண்ணாவிரத வழியை கையாண்டார்.
காலை வந்தவர், மத்திய அரசிடமிருந்து உத்தரவாதம் வந்தபின் மாலை விரதம் முடியும் வரை நடுவில் எதற்காகவும் எழவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை. இரண்டு தினங்களில் அரிசி வந்து சேர்ந்தது.
ஊழல் காரணமாக தி.மு.க தான் காங்கிரசிடம் அடிமையாக இருந்ததன்றி, எம்.ஜி.ஆருக்கு பின்பும் செல்வி ஜெயலலிதா, இன்றைய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகட்டும் மத்திய அரசுக்கு அடிமை இல்லை. எம்.ஜி.ஆர். என்ற சக்தி அ.தி.முகவை காத்து நிற்கும்.
அ.தி.மு.க. யாருக்கும் அடிமையில்லை.
யாரும் அடிமைப்படுத்த முடியாது என்பதை கற்றுத் தந்தவர் எம்.ஜி.ஆர்.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan..........
-
# இந்த போண்டா மணி, ஐஸ் குச்சி குமாரன், முக்கியமா கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு, இப்போ புதுசா நாலைந்து அல்லக்கைகள் தொல்லை தாங்க முடியலப்பா !
கொஞ்ச நாளைக்கு முன்னாடி "தேவி பாரடைஸ் " தியேட்டரில் வெறுமனே பாலாஜியின் கைங்கர்யத்தால் ஒரு 50 நாளைக்கு "பூச்சி " காட்டிய " ராசா " காலொடிஞ்சு நம்ம தலைவரின் " ரிக் ஷாக்கார"னிடம் சரணாகதி அடைந்த கதையை தக்க ஆதாரங்களுடன் சங்கர் சார் புட்டுப் புட்டு வைத்தார்,
அதன் பிறகு அதற்கு எந்த பதிலும் இல்லை மாறாக ஆதாரங்களுடன் விளக்கிய சங்கர் சாரை தனிப்பட்ட முறையில் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்,
இது ஆரோக்கியமான விஷயம் இல்லை கொஞ்சம் யோசித்து பதிவு போடவும்
இப்போ புதுசா 1974 இல் வந்து கொஞ்சம் சலசலப்பு காட்டிய " தங்கப்பதக்கம் " படத்தை தூக்கிக் கொண்டு வந்து பதிவு போடத் தொடங்கியிருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக கனடா தங்கவேலு அந்தக் காலத்தில் எல்லோராலும் " மட ஒளி " என்று அழைக்கப்பட்ட புளுகு மூட்டைக் கூடாரமான
மதி ஒளி பத்திரிக்கை யில் வந்த செய்தியை எடுத்துப் போட்டு வழக்கம் போலவே அல்லக்கைகளுடன் சேர்ந்து புளங்காகிதம் அடைந்திருக்கிறார்,
சரி அந்த தகரப்பதக்கத்தின் கதையை கொஞ்சம் அலசுவோமா?
1973 இல் இருந்தே கணேசனின் அதல பாதாள சறுக்கல் ஆரம்பித்து விட்டது,
அதிலும் குறிப்பாக " பாரத விலாஸ் " படம் தள்ளாடினாலும் கொஞ்ச காயங்களுடன் தப்பித்துக் கொண்டது,
பின்னர்தான் ஏழரை நாட்டு சனி ஆரம்பமானது,
"பேசும் படம் " பத்திரிக்கையோடு ஜி. உமாபதி போதும் என்ற மனத்தோடு வாழ்ந்திருக்கலாம் ஆனால் விதி வலியதல்லவா, அது யாரையும் வீழ்த்த சக்தி படைத்தது,
அதற்கு உமாபதியும் விதி விலக்கு அல்லவே !
அவருக்கு விதி கணேசனின் ரூபத்தில் வந்தது,
அமரர் கல்கி அவர்கள் எழுதி லட்சக்கணக்கான வாசகர்கள் படித்து இன்பமுற்ற "பொன்னியின் செல்வன் நாவலை உமாபதி அவர்களும் படித்திருப்பார் போல் தெரிகிறது ,
அதையே படமாக எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்திருக்கலாம்
ஆனால் "வந்தியத்தேவன் " வேடத்தில் ஒரே ஒருவரைத்தான் நினைத்திருப்பார்,
ஆனால் அது சாத்தியப்படாமல் போகவே "மாமன்னன் " ராஜராஜசோழன் " கதையையாவது படமாக்குவோம் என்று நினைத்து கடைசியில் ஒரு பெரிய திருப்பூர் ஜமக்காளத்தை தலையில் போடக் காரணமான " ராஜராஜ சோழன் " படத்தை எடுத்து மாட்டிக் கொண்டார்,
படம் ரிலீஸ் ஆன புதிதில் அவரும் தம் பிடித்துக்கொண்டு இத்தனை ஷோ அரங்கு நிறைந்தது, அத்தனை ஷோ அரங்கு நிறைந்தது என்று விளம்பரம் எல்லாம் கொடுத்தும் கடைசியில் ஒரு பருப்பும் வேகாமல் கணேசனால் அந்த படம் தலை குப்புற விழுந்தது,
ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டுவதற்காக உமாபதி அவர்கள் அவருக்கு சொந்தமான " ஆனந்த் " அரங்கில் 99 நாள் ஓட்டி வெடித்து வந்த அழுகையை திருப்பூர்
போர்வையால் மறைத்துக் கொண்டார் பாவம்,
அந்த படம் வந்த புதிதில் அதை எடுத்து பட்ட அவமானத்தை மறைந்த தலைவரின் பக்தர் திரு. முத்தையன் அம்மு அவர்கள் மய்யம் இணைய தளத்தில் முன்பு விளக்கியிருந்தார்கள்
அடுத்தது பொன் ஊஞ்சல் ஆட நினைத்த தயாரிப்பாளர் ஊஞ்சல் அறுந்து பலத்த அடி,
அடுத்து எங்க தங்க ராசா கொஞ்சம் தேறின மாதிரி தெரிஞ்சது
அடுத்து வந்த கவுரவம் போன போக்கு " இந்து " ரங்கராஜனிடம் யாராவது கோடம்பாக்கத்துக்கு வழி கேட்டால் கூட சொல்லியிருக்க மாட்டார்,
கிளைமாக்ஸ் இனிமேதான் இருக்கு
மனிதரில் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை (வி. சி குகநாதனின் போறாத காலம் )
சிவகாமியின் செல்வன் ( பாவம் கனகசபை " விநாசகாலே விபரீத புத்தி "
ஜெயந்தி பிலிம்சே பிப்பிப்பீ )
" தாய் " (அய்யோ பாவம் ஏ. சி திருலோகச்சந்தர் )
இப்படி அனைத்து படங்களும் இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாய் போகவும் கடைசியில் இந்த தகரப்பதக்கத்தை ஓட்டியே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் முன்னேற்பாடாக சாந்தி, கிரவுன், புவநேஸ்வரி( DCR நம்ம கையில் இருக்கும் அல்லவா? ) தமிழ்நாடு முழுக்க பிள்ளைகள் கையை ஊணி கரணம் அடிக்காத குறையாக ஓட்டியும் ஒண்ணும் புடுங்க முடியல
" சிவந்த மண்ணை 100 நாள் தூத்துக்குடியில் ஓட்டியவர்களுக்கு இந்த தகரத்தை 41நாளைக்கு மேல் ஓட்ட முடியவில்லை,
எங்கள் குமரியில் 61 நாள் ஓட்டி கேவலமான வசூல் 1, 14000(நேற்று இன்று நாளை இந்த படத்தை புற வாலில் கட்டி அடித்தது )
இவர்கள் இப்படி மட ஒளி யில் சுட்ட இந்த ஊத்தப்பம் தமிழ் நாடு முழுக்க "வெள்ளிக்கிழமை விரதம் " படத்துடன் மோத முடியாமல் குப்பைக்கு போனது வேறு விஷயம்
அது மட்டுமல்ல நிறைய B&C சென்டர்களில் ஜெய்சங்கர் நடித்த "திருடி " யுடன் மோதிய
S.P. சௌத்ரி மூக்கறுபட்டு தலை குனிந்ததெல்லாம் தனிக்கதை (நமக்கு இதெல்லாம் சகஜம்தானே பாஸ்,
ஆனா வெறப்பா நிப்போம்ல )
இப்படி தமிழ் நாடு முழுக்க 100 நாட்களில் ஒரு கோடியை நெருங்கி விட்டதாக அயோக்கியன் சண்முகம் நடத்திய மட ஒளி பத்திரிக்கையில் விளம்பரம் வந்தது,
நல்லா கவனிச்சுக்கோங்க 100 நாளில் ஒரு கோடியை நெருங்கிய தகரம் 175 நாள் ஓடி முடிய கூட பத்து லட்சம்தான் வசூல் செய்ததா? அது மட்டுமல்ல வெற்றி விளம்பரத்தில் இந்தியா
முழுவதும் என்று வேறு போட்டிருந்தீர்கள் அப்படியிருக்க இவ்வளவுதான் வசூலா?
அதுவும் சென்னை சாந்தியில் 168 வது நாளில் இன்றே கடைசி, நாளை முதல் pocket maar என்னும் படம் திரையிடப்படும் என்று அறிவித்தபிறகு திடீரென்று கூட 8 நாள் ஓட்ட வேண்டிய காரணம் என்ன?
அதுவும் தியேட்டர் நிர்வாகம் சொன்ன தகவல் 23 வாரத்திலேயே வாராந்திர நெட் விழுந்து விட்டது,
அப்படியிருக்க கடைசி எட்டு நாட்களும் 24 ஷோ எப்படிப்பா ஹவுஸ் புல் ஆகியது?
மொத்தம் 60 லட்சம் கூட தேறாத தகரத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையா பாஸ்?
இது ஒரு miracle தான்
நேற்று சங்கர் சார் போட்ட பதிவில் அனைத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்
எனவே இந்த தகரத்தின் பெருமை பூச்சை உங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள்
சொன்னது கொஞ்சம்தான் ,
போதாது இன்னமும் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எல்லாம் கிழிந்து தொங்கி விடும்
ஜாக்கிரதை !
அடுத்து நாஞ்சில் தும்பு
"தமிழக அரசியல் " பத்திரிக்கையில் முன்பு வாந்தி எடுத்த சில விஷயங்களை நம்ம கனடா தங்கவேலு எடுத்து போட்டிருக்கார்,
இந்த தும்பு தான் அதே பத்திரிக்கையில் எழுதியது மனோகரா படம் சென்னையில் ஒரே வாரத்தில் 84 லட்சம் வசூல் செய்தது
அப்புறம் ஜெமினி நிறுவனத்துக்கு மூடு விழா நடத்திய " விளையாட்டுப்பிள்ளை " படம் வசூலைக் கொட்டியது என்று
அதே போல அவர் எழுதிய வீர வரிகள் பின்னே வருகிறது ( யாரும் சிரிக்க வேண்டாம், அடக்கிக் கொள்ளுங்கள் )
" நடிகர் திலகத்துடன் நேரடியாக மோத முடியாதவர்களுக்கெல்லாம் " வசூல் சக்கரவர்த்தி " பட்டம் கொடுத்திருக்கிறார்கள்
" எங்க மாமா " வெலிங்டன் தியேட்டரில் நன்றாக ஓடினாராம் ஆனால் யாருடைய வற்புறுத்தலின் பேரிலோ படத்தை எடுத்து விட்டார்களாம் ...
அதுவும் முதல் வாரத்தில் அதிக வசூலாம், அப்படியிருந்தும் படத்தை எடுத்து விட்டார்களாம் ( அப்போ இரு மலர்கள் 100 நாள் ஆளே இல்லாமல் எப்படி ஓடியது தும்பு? )
அதே போல நிறை குடம் படமும் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும் போதே யாரோ சொல்லி எடுத்து விட்டார்களாம் ( யாருக்கும் தெரியாத இந்த தங்கமலை ரகசியம் உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது பாஸ், கொஞ்சம் என் காதிலும் அந்த ரகசியத்தை சொல்ல முடியுமா பாஸ் ப்ளீஸ் )
ஆமா " மாட்டுக்கார வேலன் " நான்கு அரங்கிலும் 400 ஷோ full அப்படீன்னு விளம்பரம் வந்த மாதிரி ஒரு ஞாபகம் அது எப்படிப்பா? ( உங்க அய்யன் இப்படித்தானே பேசுவாப்பல )
" சின்னக் கவுண்டர் " படத்துல கவுண்டமணி செந்தில்ட்ட கேப்பாரே
" ஏண்டா இதெல்லாம் நீயா கேக்குறியா இல்ல யாராவது சொல்லித் தந்து இப்படி கேக்குறியா என்று,
அதேபோல் தும்பு இதெல்லாம் உன் கற்பனையில் உதிச்சதா இல்ல யாராவது சொல்லித் தந்து இப்படி பெனாத்துறியா?
சரி அந்த யாரோ யாரு ?!
முத்து ராமனா இல்ல ஜெய்சங்கரா?
இப்படி வற்புறுத்தி படத்தை எடுக்கச் சொல்ல என்ன காரணம்? (நிறை குடம் படத்துல வாணிஸ்ரீ அண்ணனா நடிச்சது முத்து ராமன் தானே?
முக்தா சீனிவாசன் கூட இப்படி யோசித்திருக்க முடியாதேப்பா )
சரி அடுத்து சீக்கிரம் எதையாவது போடுங்கப்பா, போரடிக்குது !
தலைவரின் பக்தன்...
ஜே. ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...
-
புரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே..
இதோ உலக எம்ஜிஆர் ரசிகர்கள் இந்த தளத்தில்....
59 தவிர. இன்னும் 6 படங்கள்...நம்ம முடியவில்லையா... ஆம்.
இதோ.. இதுவரை வெளிவராத முழு பட்டியல்...
1...சாயா..( தலைவர் கதாநாயகன் ஆக நடித்த முதல் படம்...பக்ஷிராஜா நிறுவனம்...கதாநாயகி குமுதினி)..
2....அதி ரூப அமராவதி.
(தலைவர்..பானுமதி)
3....குமாரதேவன்...
(ஜமுனா கதாநாயகி)
4 ...பவானி....
(பானுமதி...ஸ்வஸ்திக் வெளியீட்டில்..வசனம் கண்ண தாசன்..)
5...வெள்ளிக்கிழமை.
(தீயசக்திப்படம்)
6....இணைந்த கைகள்.
(எம்ஜிஆர் நிறுவனம்)
7.....தபால்காரன் தங்கை...
(தேவிகா உடன்)
8....மாடி வீட்டு ஏழை.
(சாவித்திரி. )
9....கேரள கன்னி.
( பால சூரியா நிறுவனம்)
10...கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.
11...முசிறி அவர்களின் மக்கள் என் பக்கம்.
12....தாமஸ் இயக்கத்தில். மர்ம பெண்களிடம்..c.i.d..
13..... ராஜ சுலோச்சனா உடன்...மலை நாட்டு இளவரசன்..
14 ....கங்கை முதல் க்ரமளின் வரை...1974 இல்...தலைவர் இயக்கத்தில்.
15...பரமபிதா.
16....தலைவர் தயாரிப்பில் நாடோடியின் மகன்..
17...நானும் ஒரு தொழிலாளி...ஸ்ரீதர்..
18...கண்ண தாசனின்
ஊமையன் கோட்டை.
19...பாகன் மகள்..
20...தலைவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்..
21 ....ரிகஷாரங்கன்.
22....அஞ்சலிதேவி உடன்...சிலம்பு குகை.
23....ஸ்ரீதர் இயக்கத்தில்... பானுமதி உடன்..சிரிக்கும் சிலை.
24......தந்தையும் மகனும்...தேவர் பிலிம்ஸ்.
25......தேனாற்றங்கரை..
26...உடன்பிறப்பு.
27...புரட்சி பித்தன்.
28....வேலுத்தேவன்..
29...ஏசுநாதர்..
30....மண்ணில் தெரியுது வானம்.
31...சமூகமே நான் உனக்கே சொந்தம்.
32..உன்னை விட மாட்டேன்.
33...எல்லை காவலன்.
35...கேப்டன் ராஜு.
36....தியாகத்தின் வெற்றி..
37...இதுதான் பதில்.
38.....வேலு தம்பி...
39.. ஊரே என் உறவு.
40..உதயம் நிறுவனம் .
போட்டோகிராபர்..
41..கே.பாலச்சந்தர் வசனம்...பெயர் மெழுகு வர்த்தி...
43...இன்ப நிலா.
44.. வாழ்வே வா..
45...காணிக்கை.
46....அண்ணா பிறந்தநாடு.
47....அண்ணா நீ என் தெய்வம்..
48...நல்லதை நாடு கேட்கும்..
49....நம்மை பிரிக்க முடியாது.. அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன்.
50....மரகத சிலை.
51..லதா மஞ்சுளா தலைவர் இயக்கத்தில் வாழு.. வாழவிடு..
52....ஆண்டவன் கட்டிய ஆலயம்..
53...லதா மஞ்சுளா உடன்..கொடை வள்ளல்..
54....உங்களுக்காக நான்...
55...வீனஸ் நிறுவனம்.
எங்கள் வாத்தியார்.
56...எம்.ஜி.சக்ரபாணி அவர்கள் தயாரிப்பில்.
ஆளப்பிறந்தவன்..
57.....இமயத்தின் உச்சியிலே..
58...கர்ணன் இயக்கத்தில் குதிரை வீரன்.
59 .சி.என்.வி.மூவிஸ்
தங்கத்திலே வைரம்.
வாழ்க எம்ஜிஆர் புகழ்..........
-
பரமார்த்த குரு கதை தெரியுமா?
அநேகமாக அந்தக்கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் வரும் சீடர்கள் வேறு யாரும் இல்லை. நம்ம அய்யனின் கைபிள்ளைங்கதான். அதில் வரும் சீடர்கள் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு முட்டாள்தனமான முடிவெடுப்பதில் வல்லவர்கள். அதற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல நமது கைபிள்ளைகள். ஒரு 4 பேர் இருந்து கொண்டு சகட்டுமேனிக்கு முட்டாள்தனமாக எதையாவது எந்த ஆதாரமில்லாமல் பேசுவது,அவர்களுக்குள்ளே முடிவு செய்து கொள்வது என்று பார்க்க ரொம்ப தமாஷாக இருக்கும்.
சிவந்தமண் படத்தை தயாரித்த ஸ்ரீதரே படத்துக்கு பல லட்சம் நஷ்டம் என்று சொன்னாலும் இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்களே தயாரிப்பு செலவை முடிவு செய்து இவர்களே வசூலையும் முடிவு செய்து இவர்களே லாபத்தையும் பேப்பரிலே போட்டு கொடுத்து விடுவார்கள். அந்த லாபத்தை ஸ்ரீதரிடம் கொடுத்திருந்தால் பாவம் அவர் அய்யனை வைத்தே கணக்கை தொடர்ந்திருப்பார்.
கலங்கிய விழிகளோடு ஆதரிப்பார் யாருமின்றி கலியுக கர்ணனை நாடி வந்து உதவி கேட்டதற்கு யார் காரணம். கையில் காசு இல்லையென்றால் கதவை சாத்தடி
என்ற வேசியின் செயலைப்போல கால்ஷீட் கொடுக்காமல் ஹீரோ 72 வை தவிக்க விட்டதால்தானே.
"தர்த்தி 8 திரை அரங்கில் 200 நாட்கள் மேல் ஓடிய படம். 266 நாட்கள் கல்கத்தா இம்பீரியல் திரை அரங்கில் ஓடியது krishna rao
இந்தியிலும் அருமையான வெற்றிப் படமாக அமைந்தது ஆனால் தயாரிப்பாளர் நேரடி பார்வையில் வெளியிடு செய்ததால் சரியாக கணக்கு காட்டப்படவில்லை என்றும் தகவல்"
இதோ கைபுள்ளைங்களின் காட்டுத்தனமான உளறல். "இதுவரை இந்தி "தர்த்தி" தான் தோல்வி என்றவர்கள் இப்போது திடீரென்று தர்த்தி படம் பயங்கர ஹிட்டாம். பல திரையரங்குகளில் வெள்ளிவிழாவும் 200 நாட்கள் தாண்டியும் ஓடி வெற்றி பெற்ற படமாம். அண்டப் புளுகை தாண்டி ஆகாசப் புளுகனாக கைபிள்ளைங்க மாறிவிட்டார்கள்.அய்யன் தலையை காட்டினாலே போதும் எந்த மொழிப்படமானாலும் பணால்தான்.
சுத்த லூஸுப் பயல்களாக இருப்பாங்க போல தெரியுதா? அதைவிட ஒருவன் பாகப்பிரிவினை வெளியான நாள் முதல் தினசரி 2 காட்சிகளாம். 100 நாட்கள் வரை நடந்த அத்தனை காட்சிகளும் ஹவுஸ்புல்லாம். பேஸிக் நாலெட்ஜ் இல்லாதவனெல்லாம் பேஸ்புக்கில் நுழைய தடைவிதித்தால்தான் மீதமுள்ளவர்களாவது நல்ல புத்தியை காப்பாற்றிக் கொள்ள முடியும். அந்தக் காலத்தில் சென்னைக்கு ஒரு சட்டம், மதுரைக்கு ஒன்று என்று ஊர்ஊருக்கு சட்டங்கள் தனித்தனியாக இயற்றியிருப்பார்கள் போல தெரிகிறது."கர்ணனு"ம் லாபம் கொட்டியதாம்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பரமார்த்தனின் சீடர்களுக்கு உண்மையை சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். கர்ணனின் தயாரிப்பு செலவு 40 லட்சம் என்று தயாரிப்பாளர்களே சொன்னாலும் இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே போல் சிவந்தமண் 80 லட்சம் என்று ஸ்ரீதர் சொன்னாலும் இவர்கள் சொல்லுகின்ற கணக்கைதான் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உடனே "உலகம் சுற்றும் வாலிபனி"ன் தயாரிப்பு செலவு மற்றும் லாப வரவுகளை இவர்களே சொல்லி ஆகா உ.சு.வா நஷ்டம் என்று பிதற்றுவதை பார்த்தால் முற்றிய நிலையில் திரிகிறார்கள் போல தெரிகிறது. "உ.சு.வாலிபனி"ன் சரியான தயாரிப்பு செலவு படத்தை தயாரித்த எம்ஜிஆருக்கே தெரியாது.
கை நிறைய அள்ளிக்கொடுப்பதற்கே கணக்கு வைத்து கொள்வதில்லை. படத்தை எடுப்பதற்கா கணக்கு வைத்திருப்பார். அதற்கான கணக்கு எந்த பத்திரிகையிலாவது வந்திருந்தால் தெரியப் படுத்துங்கள் கைபிள்ளைகளே. ஆனால் எம்ஜிஆர் யாரிடமும் போய் "உ.சு.வாலிபன்" நஷ்டம் என்று சொல்லவில்லையே ஸ்ரீதர் பந்துலு நாகராஜனை போல.
ஆனால் "உலகம் சுற்றும் வாலிபனின்" வசூல் நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. முதல் வெளியீட்டில் ஓடி முடிய 4.5 கோடி வந்தாலும் தொடர் வெளியீடுகளில் ஈட்டிய லாபம் கணக்கு வழக்கிற்கு அப்பாற்பட்டது. சுமார் 10 கோடியை தாண்டி வசூலாகிக் கொண்டிருக்கும் படம். கங்கை வெள்ளம் ஒரு சங்குக்குள் அடைபடாது என்பதை கைபிள்ளைகள் உணரும் அறிவு கிடையாது. ஆனால் உங்கள் "சிவந்தமண்", "தங்கப்பதக்கம்", "திரிசூலம்" ஆகிய படங்கள் அடக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் "சிவந்தமண்" "கர்ணன்" போன்ற படங்களின் நஷ்டத்தை ஒத்துக்கொண்டால்தான் அடுத்தடுத்து அய்யனால் அல்லல்பட்ட தயாரிப்பாளர்களை பற்றி எழுதமுடியும். ஆதலால் சீக்கிரம் ஒத்துக் கொள்ளுங்கள் கைபிள்ளைகளே. எல்லோருக்கும் ஒரே படத்தை பற்றி எழுதினால் போரடிக்கும் அல்லவா?
எம்ஜிஆர் எங்காவது சென்று படமெடுத்ததில் இவ்வளவு நஷ்டம் என்று கூறினாரா?
ஆனால் ஸ்ரீதரும் BR பந்துலுவும் நாகராஜனும் உமாபதியும் கதறிக்கொண்டு கம்பெனி கடனில் மூழ்கும் சூழ்நிலையில் தலைவரிடம் வந்து மானத்தையும் பணத்தையும் காப்பாற்றி கொண்டதை அவர்களே ஒப்புக்கொண்டாலும் கைபிள்ளைகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்தனை தயாரிப்பாளர்களையும் சூரசம்ஹாரம் பண்ணி தொலைத்து விட்டு வீட்டில் அய்யன் மனம் வெதும்பி விட்டத்தை பார்த்து கொண்டிருந்தாரே, ஏன் கைபிள்ளைகளுக்கு தெரியவில்லையா? ஆனால் பாலாஜியும் பீம்சிங்கும் அய்யன் அகோரமாக எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு அய்யனை விட்டு ஓடாதகாலிகளாம். மற்றவர்கள் எல்லோரும் ஓடுகாலிகளாம். கைபிள்ளைகளின் கொள்கைகள் வளர காமெடியாயிட்டு உண்டு.
அப்போது வசதி உள்ள கைபிள்ளைங்க அய்யனைப் போட்டு ஒரு படம் எடுத்து இதைப்போல் கணக்கு கொடுத்திருக்கலாம். அய்யன் சீப் ரேட் நடிகர்தானே நீங்கள் டிக்கெட் கிழிக்கும் பணத்தில் அய்யனை வைத்து 5,6 படமாவது எடுத்திருக்கலாம். அப்போதுதான் ஸ்ரீதர் பந்துலு நாகராஜன் உமாபதி பட்ட கஷ்டங்கள் உங்களுக்கு புலப்படும். என்ன அய்யனை
வைத்து படம் எடுக்க சொல்லி கைபிள்ளைகளுக்கு மரணபயம் காட்டி விட்டேனா?.அய்யனின் மிகை நடிப்பை நாடே சொல்வதை உணர்ந்து டிவி மீடியாக்கள் அய்யனின் நடிப்பை கேலி செய்வதை மக்கள் வெகுவாக ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கைபிள்ளைகள் வசூலிலும் வாய் வீச்சிலும் உண்மையோடு நடந்தால் இங்கு எனக்கு வேலையே இருக்காது. அவர்கள் கப்ஸாவும் கரடியுமாக விட்டதால்தான் உண்மையை ஆதாரத்துடன் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இதை பதிவு செய்கிறேன்..........KSR.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*19/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் நாலு பேருக்கு நன்றி என்பது சங்கே முழங்கு படத்தில் இடம் பெற்றது .* அந்த பாடல் எழுதப்படும்போது , இரண்டாவது சரணத்தில் போகும்போது வார்த்தையில்லை. போகுமுன்னே நன்றி சொல்லி வைப்போம் என்று எழுதுகிறார் .* எம்.ஜி.ஆர். அவர்கள் பொதுவாக அறச்சொற்கள் வருவதை பெரும்பாலும் விரும்பமாட்டார் .* அந்த வார்த்தைகளில் சில மாற்றங்கள் தேவை என்று வேண்டுகோள் வைத்தார் . அதன் பின்னர் கண்ணதாசன் அவர்கள் வரிகளை* மாற்றி எழுதி கொடுத்தார் .வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே* நன்றி சொல்வோம். வார்த்தையின்றி போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம் என்று எழுதி கொடுத்தார் .* எம்.ஜி.ஆர். அவர்கள் தன் இறுதி காலத்தில் சரளமாக பேசமுடியாத காலத்தில் சில முக்கியஸ்தர்களுக்கு* கைகளால் தொட்டு நன்றி தெரிவித்துள்ளார் .* அதனால்தான் தான் பட்ட துன்பங்கள் சிறு குழந்தைகள் ,வளர்ந்த மாணவ மாணவியர் படக்கூடாது என்பதற்காக வாய் பேசமுடியாத, காது கேளாதோர் பள்ளி உருவாக தன் சொத்தில்*ஒரு பகுதியை ராமாவரம் தோட்டத்தில் உயில் எழுதி வைத்தவர் எம்.ஜி.ஆர்.*
மு.கருணாநிதி அவர்கள் மிக பெரிய கதாசிரியர், பல ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர். ராஜதந்திரி, திறமையான நிர்வாகி என்றெல்லாம் பெயரெடுத்தவர் .நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எப்படி அவருக்கு எதிராக ஆட்சியில் அமர்ந்து பதவியில் நீடிக்க முடியும் என்று நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். ,கருணாநிதி அவர்கள் நல்ல கதாசிரியர் தான் .அவரது கதை வசனத்தில் நான் பல படங்களில் நடித்திருக்கிறேன் . அவர் திரைப்படங்களில் எந்த இடங்களில் எந்த மாதிரி திருப்பங்கள் வைத்த மாதிரி கதை வசனம் எழுதுவார் என்பது எனக்கு அத்துப்படி .* அவர் ஒரு கதாசிரியர்தான் .* நான் ஒரு நடிகன் .* நான் 100 கதாசிரியர்களிடம் கதைகள் கேட்டுள்ளேன். வசனங்களை உச்சரித்துள்ளேன் .* அந்த 100 கதாசிரியர்களும் திரைப்படங்களில் எப்படி எல்லாம் திருப்பங்கள் ஏற்படுத்துவார்கள் என்பதும் எனக்கு தெரியும்.* ஆகவே அதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை. பொறுத்திருந்து பாருங்கள் என்றாராம் .*
திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி : வின்*டிவி நேயர்களுக்கும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பக்தர்களுக்கும் ,எனது பணிவான வணக்கங்கள் .* தொடர்ந்து வின்*டிவியில்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பெயரில் சகாப்தம் என்கிற*நிகழ்ச்சியை*ஒளிபரப்பி வரும் நண்பர் திரு.தேவநாதன்*அவர்களுக்கு*எனது அன்பான*வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் .பல விஷயங்களை*புரட்சி தலைவருடைய கடந்த கால*வாழ்க்கையில்*நடைபெற்ற*சம்பவங்களை , அவருடன் தொடர்பில் இருந்த*எங்களை போன்றவர்களுடைய அனுபவங்களை எல்லாம் சொல்லி*அதன் மூலமாக*பல்வேறு தரப்பில் இருந்து எங்களுக்கு அன்பான*அழைப்புகளும், தொலைபேசி மூலம் மிகுந்த**ஆறுதலான*செய்திகளும் பொதுமக்களும், எம்.ஜி.ஆர். பக்தர்களும்**தரும்போது*உள்ளபடியே* *எனது உள்ளமெல்லாம் பூரிக்கின்றது . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய பல்வேறு சம்பவங்களை, செய்திகளை ஒருநாள்*முழுக்க பேசி கொண்டே இருக்கலாம்.**அந்த அளவிற்கு*இதிகாசங்கள், புராணங்கள் போல அவர் வாழ்க்கையில்*நடைபெற்ற*சம்பவங்கள் அவருடைய வாழிவியல் முறையே**எதிர்கால சந்ததினுடைய* நடைமுறையாக*மாறிவிட்டது என்பதை*நம்முடைய*அனுபவத்திலே* *தெரிந்து கொள்ள முடிகிறது .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் குழந்தைகளிடத்தில் மாறாத*பற்று கொண்டவர் .யாரிடமும் பேசும்போது கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இருப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர் .***அவர் பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான தி.மு.க. வில் இருந்தபோதே குழந்தைகளின் மீது பற்றும்*பாசமும் கொண்டவர் .அந்த பற்று, பாசத்தை*ஆட்சிக்கு வந்ததும்*சத்துணவு வழங்குதல், இலவச*காலணி*,*இலவச பற்பொடி, இலவச சீருடை**என்று பல்வேறு திட்டங்களை*அமுல்படுத்தினார் .* எதிர்க்கட்சியாக இருந்தபோது தலைவர் அவர்கள் காலையில்*படப்பிடிப்புக்கு செல்லும்போது தி.நகர் ,ஆற்காடு*தெருவில்*உள்ள அவரது*அலுவலகம் (தற்போது எம்.ஜி .ஆர். நினைவு இல்லம் )செயல்பட்டது .அங்கிருந்து செல்லும்போது வழியில்*ஒரு பள்ளிக்கூடம் உள்ளது**அந்த பள்ளியில்*குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பார்கள் மாலை நேரத்தில்..சில*குழந்தைகள்* 1 அடி ஆழத்தில் உள்ள ஒரு குழாய் அருகே தண்ணீர் பிடிக்க கூட்டமாய் நிற்பார்கள்**அந்த இடத்தில சிறிது தண்ணீர் தேங்கி இருக்கும் .அங்குள்ள**குழாய்*மூலம் தாங்கள் சாப்பிட்ட*தட்டுக்களை*கழுவி*சுத்தம் செய்துவிட்டு ,அந்த குழாய்*நீரை*பிடித்து*குடிப்பார்கள். இந்த காட்சிகளை எல்லாம் புரட்சி தலைவர் ஒருநாள்*காரை நிறுத்தி கவனித்துள்ளார் . அங்கிருந்து தலைவர் புறப்படும்போது ,கவனித்த அந்த குழந்தைகள் அதோ எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்று குரல் கொடுத்த வண்ணம் காரை*நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தார்கள் . இதை*பார்த்து பூரிப்பு அடைந்த*தலைவர் மெதுவாக அங்கிருந்து புறப்படுகிறார் . அடுத்த நாள் தலைவர் எம்.ஜி.ஆர். வருவார் என்கிற எதிர்பார்ப்பில் குழந்தைகள் தங்களது வழக்கமான*தட்டுக்களை சுத்தம் செய்வது, தண்ணீர் குடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதை பார்த்துவிட்டு , அந்த குழந்தைகள் காரை பார்த்து சத்தம் போட்டவுடன்*தலைவர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார் . அதற்கு அடுத்த நாள்* தலைவரின் கார்*அந்த வழக்கமான இடத்தில நிற்கும்போது குழந்தைகள் யாரையும் காணவில்லை .* அது**குறித்து* *விசாரித்ததில்தலைவரின் அன்பை பெற்ற சடகோபன் என்ற கட்சி பிரமுகர் அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் தலைவர் காரில் வரும்போது*குழந்தைகள் சத்தம்*போட்டு தொந்தரவு செய்வதாக புகார் அளித்ததன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தன் கார்*ஓட்டுநர் மூலம் தலைவர் தெரிந்து கொண்டார் .* மேலும் கார்*ஓட்டுநர் தலைவரிடம் நாம் படப்பிடிப்புக்கு செல்லும் சமயம்*குழந்தைகள் இடையூறு செய்வதாக நான்தான்*சடகோபனிடம் சொன்னேன்*.அவர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு புகார் அளித்துள்ளார் என்று சொன்னார் . குழந்தைகளின் நெருக்கடி, பிரச்னைகளை உணர்ந்த*தலைவர் அடுத்த நாள்,குழந்தைகள் குடிப்பதற்காக குடிநீரை நிரப்பும் ஒரு* பெரிய எவர்சில்வர் ட்ரம்*,அதில் குழந்தைகள் குடிநீர்*பிடிப்பதற்கு வசதியாக*ஒரு குழாயை பொருத்தி, அத்துடன் 4 டம்ளர்கள்*சேர்த்து*இலவச*பரிசாக*பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது .*இது ஒரு குறைந்தபட்ச செலவுதான் என்றாலும் கூட, அந்த பகுதியில்*வாழக்கூடிய*எத்தனையோ, தொழிலதிபர்கள் , ,மிக* பிரபலமானவர்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை கண்டும்*காணாமல்தான் சென்றிருக்கிறார்களே தவிர* ஒருவருக்கும் அந்த குழந்தைகளின் பிரச்னைகளை தீர்க்குப்பொருட்டு எந்தவித*உதவி செய்யவும் தயாராக இல்லை .ஆனால் தலைவர் அவர்களுக்கு நல்லெண்ணம் இருந்த காரணத்தால் இந்த உதவியை*செய்தார் . அது மட்டுமல்ல . அந்த குழந்தைகளை தலைவர் நேசித்தார்*என்பதுடன் எல்லா குழந்தைகளையும் அவர் நேசித்தார்*என்பதை*அவரது*முதல்வர் பதவி காலத்தில் நான் நேரடியாக*பார்த்து உணர்ந்தவன், மகிழ்ந்தவன் .**.****
1982ல் சத்துணவு திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்து அதற்கு*ஆகின்ற*செலவு*எவ்வளவு என்று* ஆலோசித்த நேரத்தில் இந்த திட்டத்தை*நிறைவேற்றும்*நிலையில்*நிதி ஒதுக்கும் வகையில்*அரசு இல்லை. கஜானாவும் காலியாகிவிடும் என்று அரசு அதிகாரிகள் சொன்னபோது ,கவலை வேண்டாம். நான் பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை*,*குழந்தைகளுக்கு ஒருவேளையாவது சத்துணவு தரவேண்டும்*என்கிற*என் லட்சிய*கனவை*நிறைவேற்றுவேன் என்று அந்த நிலையை உருவாக்கிய* சரித்திர நாயகன்**புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 60 லட்சம் குழந்தைகளுக்குதிட்டம் தீட்டினார்*.இன்றைக்கு எடப்பாடி திரு.பழனிசாமி*தலைமையிலான அரசு சுமார்*70 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும்*திட்டமாக*விரிவாக்கம் அடைந்துள்ளது .ஆரம்பத்தில் யாரோ ஒரு தனி மனிதனின்*திட்டமாக உருவாகியதை ,பிற்காலத்தில்** புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதனின்*இந்த திட்டமானது இன்றைக்கு 70 லட்சம் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் சூழ்நிலை*உருவானதை பாராட்டி யுனிசெப் என்கிற அமெரிக்க*நிறுவனம் 1982ல் சத்துணவு அருந்திய குழந்தைகள் ஒரு சில*ஆண்டுகளில் இம்மியூனிட்டி பவர்*அதிகமாகி, நல்ல வலுவுள்ள , எதிர்ப்பு சக்தி*நிறைந்த*குழந்தைகளாக மாறி உள்ளதற்கு அத்தாட்சியாக சான்றிதழ் ஒன்றை அளித்திருப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி*ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள் .* அந்த நேரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*அமுல்படுத்திய சத்துணவு திட்டத்தை பாராட்டியதோடு, அதை தொடர்ந்து செயல்படுத்த பொறுப்புடன்* செல்வி. ஜெயலலிதா அவர்கள் பணியாற்றினார்*என்பது குறிப்பிடத்தக்கது .* இந்த சிறிய வயது குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்ல போதனைகளையும் கற்று*தர வேண்டியது மிகவும் அவசியம் . இந்த கால கட்டத்தில் நல்ல போதனைகள், ஒழுக்கங்களை குழந்தைகள் ஏற்று கொள்ள கூடிய*நிலை இல்லாமல் இருக்கலாம்**அந்த நேரத்தில் அவற்றை*வலுக்கட்டாயமாக திணிக்காமல், அன்பான முறையில் எடுத்து சொல்வோமேயானால்* அந்த குழந்தைகள் இன்னும் மிக பெரிய இடங்களுக்கு,*உயர் பதவிகளுக்கு தகுதி உள்ளவர்களாக வருவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்* *நமக்கெல்லாம் எடுத்து சொல்லி இருக்கின்றார் .* அவர் நடத்திய பள்ளிக்கூடம்எதிர்க்கட்சியில் பேரறிஞர் அண்ணாவின் தி.மு.க வில் இருந்தபோது அன்னை ஜானகி அம்மையார் பெயரில் ஒரு பெரிய கூரை வீட்டை உருவாக்கி, அதில் குழந்தைகளை படிக்க வைத்து .அந்த பள்ளியை பராமரித்து வந்த நேரம், ஒரு கட்டத்தில் மழை அதிகமாகி ,சாலைகளில் வெள்ளம் தேங்கி, வாகனங்கள் செல்ல*முடியாத நிலையில்*ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் இருந்து வெளியே வரும்போது ஒரு குடையில் தன்னை*மறைத்தபடி நடந்து வந்தார்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*அப்போது அவரை யாராலும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.அந்த கூரைப்பள்ளியில் குழந்தைகள் நனைந்து விடுவார்கள் என்று கருதி,தாயுள்ளத்தோடு, ஒரு தந்தையின் பராமரிப்பு உள்ளதோடு , அங்கிருந்து நடந்து வந்துவடபழனியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கவைக்க நினைத்தால் அங்கு ஒரே வெள்ளக்காடாக இருக்கிறது . பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளை வெளியே அழைத்து**உரிய* இடத்திலே தங்கவைத்து, விட்டு, தன சொந்த செலவில் ஒட்டு வீடு போன்ற ஒரு பள்ளிக்கூடம் அமைத்து*மழையால்*ஒழுகா வண்ணம் அமைத்து கொடுத்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இது நடந்த ஆண்டு 1959;ல். இந்த சேவைகளை எல்லாம் எதிர்காலத்தில் நாம் அரசியலுக்கு வருவோம்,ஆட்சி பீடத்தில்*பதவியில்**அமருவோம்*என்பதற்காக அல்ல. இயற்கையாகவே அவரது உள்ளத்தில் ஊறியிருந்த சேவை*மனப்பான்மையானது குழந்தைகளின் மீது அவர் காட்டிய அளவு கடந்த பாசம் ,அன்பு ஆகியன என்பது வரலாற்று பதிவுகளில் பொறிக்கப்படவேண்டிய*முக்கிய செய்தி .* அந்த பள்ளியிலே*குழந்தைகளை பராமரிக்கின்ற நேரத்தை பார்த்தால்*ஒரு குழந்தை கண்ணுக்கு தெரிகிறது. அந்த குழந்தையை அழைத்து*நீ தர்மபுரியில் இருந்து வந்தவள்தானே.நீ எங்கே இப்படி என்று கேட்டிருக்கிறார் .ஆமாம் ஐயா, உங்களை எங்கள் ஊரில்*பார்த்திருக்கிறேன். இப்போது உங்கள் உதவியில்தான்* உங்கள் பள்ளியில்**படித்து வருகிறேன் என்று சொன்னாள்*.அதை கேட்டு சிரித்து கொண்ட தலைவர், நான் தருமபுரி வந்தபோது உன்னுடைய பெற்றோரிடம் கேட்டேன். இந்த குழந்தையை நான் நன்றாக வளர்த்து படிக்க வைக்கிறேன் என்றபோது*உன்னுடைய தந்தை சம்மதிக்கவில்லை* எனக்கு இருப்பது ஒரே ஒரு குழந்தை என்றார் .சரி,நீங்களே வளர்த்து கொள்ளுங்கள் என்றேன்.* ஆனால் இப்போது பார்த்தால்*எனக்கே வியப்பாக இருக்கிறது .நீ இங்கே படிப்பது* எனக்கு*மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .நன்கு புகழடைந்த தலைவர் ,மிக பிரபலமான தலைவர் ஒரு ஊருக்கு*2* ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த**குழந்தையை இனம் கண்டு* ,நன்கு நினைவில் கொண்டு*,ஞாபகத்தை வரவைத்து* அந்த குழநதையை*நலம் விசாரித்து ,,தன்* பள்ளியில்*படித்து வருவதை அறிந்து*மகிழ்வுற்றார் அல்லவா இதில் இருந்து அவருடைய ஞாபக சக்தியின் வலிமையை* நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் எல்லா குழந்தைகளின் மீதும் அபரிமிதமான*பாசம், அன்பு காட்டிய*அந்த பாசமிக்க தலைவர் குழந்தைகளையே தத்து எடுத்து வளர்க்க ஆசைப்பட்டவர் .அதுபோலவே அ.தி.மு.க. அரசு குழந்தைகளை தத்து எடுத்து கொள்ள முனைந்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சத்துணவு, ஜாதி மதம் பேதமின்றி,, உயர்வு தாழ்வு மனப்பான்மை தவிர்த்து* அனைவருக்கும் சீருடை, காலணி, பற்பொடி, அனைத்தும் இலவசமாக*தருகின்ற அரசாக*அ.தி.மு.க. அரசு அமைந்தது*என்பது குறிப்பிடத்தக்கது .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.யாரது*யாரது தங்கமா*- என் கடமை*
2.நாலு பேருக்கு*நன்றி - சங்கே முழங்கு*
3.நல்லவேளை நான் பிழைத்து கொண்டேன்*-நான் ஆணையிட்டால்*
.4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
-
மக்கள் திலகம் எம்.ஜி..ஆர்* அகிலம் போற்றும்*ஆயிரத்தில் ஒருவன்* தொடர்ந்து மறு வெளியீட்டில்*சாதனை*..........................
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆலங்குளம் ( நெல்லை மாவட்டம்) டி.பி.வி. மல்டிபிளக்ஸ்* ஸ்க்ரீன் 1ல்*23/11/20முதல் தினசரி 3 காட்சிகள்*
சங்கரன் கோயில் (நெல்லை மாவட்டம் ) கீதாலயாவில் 24/11/20 முதல்*(3 நாட்கள் மட்டும் )* -தினசரி மாலை /இரவு -2 காட்சிகள்*
சாத்தான்குளம் லட்சுமியில்* 24/11/20 முதல் 3 நாட்கள் மட்டும் -*தினசரி மாலை / இரவு - 2 காட்சிகள் .
-
#நாடோடி_மன்னன் படம் குறித்து ஒரு சின்ன பிளாஷ்பேக்...
'மலைக்கள்ளன், 'அலிபாபாவும் 40 திருடர்களும், 'மதுரை வீரன், 'தாய்க்குப் பின் தாரம் என்று வெற்றிப் படிகளில் ஏறி புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக பல் வேறு படவாய்ப்புக்கள் காத்திருந்தன. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தனது முழு கவனத்தையும் 'நாடோடி மன்னன்' படம் எடுப்பதில் திருப்பினார் எம்.ஜி.ஆர்.! அது ஏன் என்பதற்கான விளக்கமும் கொடுத்தார்.
''நான் சொந்தத்தில் 'நாடோடி மன்னன்' படத்தை ஏன் ஆரம்பித்தேன்? எனக்காக எத்தனையோ படங்கள் காத்திருக்கும் நேரத்தில் அதில் நடித்து முடித் தாலே வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதித்து நிம்மதியாக இருக்கலாம். ஆனால், 'நாடோடி மன்னன்' ஒரு பரி சோதனை முயற்சி. என் விருப்பப்படி செய்து அதற்கு மக்களின் பதில் என்ன? என்று எதிர்பார்க்கிறேன்'' என்றார் எம்.ஜி.ஆர்.
'நாடோடி மன்னன்' படத்துக்கான கனவு 20 வயதிலேயே எம்.ஜி.ஆரின் மனதில் கருக்கொண்டது. படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கொல் கத்தா சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு 'இஃப் ஐ வேர் கிங்' என்ற படத்தைப் பார்த்தார். இந்தப் படமே எம்.ஜி.ஆர். மனதில் விதை யாய் விழுந்து விருட்சமாக வளர்ந்தது. அதன் விளைவுதான் 'நாடோடி மன்னன்.'
படத்துக்காக பணத்தை பணம் என்று பார்க்காமல் எம்.ஜி.ஆர். செலவழித்தார். சில நேரங்களில் அவரது அண் ணன் சக்ரபாணியே கவலைப்படும் அள வுக்கு கடன் வாங்கி செலவு செய்தார். காட்சி களின் பிரமாண்டத்துக்கு மட்டுமல்ல...படத்தில் பணி யாற்றும் நடிகர்களுக் கும் தொழிலாளர் களுக்கும் தாராள மான சம்பளமும் வழங்கப்பட்டது.
படப்பிடிப்பு குழுவினர் விரும்புவதை சாப்பிடுவதற் காக படப்பிடிப் பின்போது மினி ஓட்டலையை எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் காலத்தில் பணக்காரர் கள் மட்டுமே குடிக்கும் 'ஓவல்டின்' என்ற பானம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட் டது. முதன்முதலாக பல தொழிலாளர்கள் 'ஓவல்டின்' குடித்ததே அப்போதுதான்.
படம் முடிந்த பிறகு ''வெற்றியோ, தோல்வியோ அது மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர். மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது 'நாடோடி மன்னன்'.
19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது 'நாடோடி மன்னன்'.
மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார். இந்தக் கூட்டத்தில்தான், ''மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்'' என்று அண்ணா பேசினார்....ns...
-
நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’. படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்
எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள தூக்கு மேடையில் தூக்கிட்டுக்கொள்ள முயல்வதாக ஒரு காட்சி.
எம்.ஜி.ஆர். தூக்கில் தொங்குகிறார். காட்சி அமைப்பின்படி அவரது உடலின் கனம் தாங்காமல் உத்தரம் உடைந்து விழவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தாலும் அப்படி விழுவதற்குள் விநாடி நேரம் எம்.ஜி.ஆரின் உடல் அந்தரத்தில் தொங்குகிறது.
கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிறு குரல்வளையை மேல்நோக்கி இழுக்க.. உடலின் கனம் கீழ் நோக்கி இழுக்க.. சுருக்குக் கயிற்றால் இழுக்கப்பட்ட கழுத்து வலது புறமாகத் திரும்புகிறது.
எம்.ஜி.ஆரின் உச்சந்தலையில் ரத்தம் ‘சுர்’ரென்று ஏறுகிறது. நெஞ்சிலோ வலி. இன்னும் சில விநாடிகள் அந்த நிலை நீடித்திருந்தால்... எம்.ஜி.ஆரின் இந்த ஜீவ மரணப் போராட்டத்திற்கிடையே உத்தரம் உடைந்துவிட்டது. தலை குனிந்து முன்புறம் சாய்ந்தபடி விழுந்த அவரது முதுகில், மேலே இருந்து உத்தரத்தின் கட்டைகள் உடைந்து விழுந்தன. பரபரப்புடன் படப்பிடிப்புக் குழுவினர் ஓடிவந்தனர்.
அப்போதும் தனது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காட்சியில் நடிப்பதற்குத் தகுதியற்றவன் என்று தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதே.. பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டிக் கிடைத்த கதாநாயகன் வாய்ப்பு கைநழுவக் கூடாதே.. என்றுதான் எம்.ஜி.ஆரின் சிந்தனை ஓடியது. அந்த நேரத்தில் களைப்போடும் கவலையோடும் இருந்த அவரது முகத்தருகே வருகிறது தண்ணீர் நிரம்பிய கோப்பை. தண்ணீர் குடித்து எம்.ஜி.ஆர். ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நீண்ட அந்தக் கரத்துக்கு சொந்தக்காரர் ‘வில்லன் திலகம்’ எம்.என்.நம்பியார்!
ஆஸ்தான வில்லன்
‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். - நம்பியார் நட்பு கடைசி வரை பிரிக்க முடியாத உறவாக இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆஸ்தான வில்லன் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’படத்திலும் நம்பியார்தான் வில்லன்.
நண்பர்களாக இருந்தாலும் திரையில் இருவரும் ஆக்ரோஷமாக மோதுவார்கள். திரையில் நிஜக் கத்தியுடன் சண்டையிடுவார்கள். வாள் சண்டை பொறி பறக்கும். ‘சர்வாதிகாரி’ படத்துக்காக சண்டையிட்டபோது எம்.ஜி.ஆரின் கத்தி, நம்பியாரின் கட்டை விரலில் புகுந்து வெளிவந்தது.
அதேபோல, ‘அரசிளங்குமரி’ படத்தில் நம்பியார் வீசிய வாள் எம்.ஜி.ஆரின் இடது புருவத்தைப் பதம் பார்த்தது. இன்னும் இரண்டு அங்குலம் கீழே பட்டிருந்தால் கண் பார்வையே பறிபோயிருக்கும். கடைசிவரை எம்.ஜி.ஆரின் இடது புருவத்தில் அந்தத் தழும்பு இருந்தது. ஆனாலும், இதெல்லாம் தொழிலில் நடக்கும் தவறுகள் என்ற புரிதலும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட மனப்பாங்கும் இருவரிடமும் இருந்ததற்குக் காரணம், அவர்களிடம் நிலவிய ஆழமான நட்பு! படப்பிடிப்பின்போது பலர் முன்னிலையில், எம்.ஜி.ஆரை
‘ராமச்சந்திரா...’ என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு நட்பின் நெருக்கம். அந்த உரிமையை நண்பர் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். வழங்கியிருந்தார்.
நகைச்சுவை மன்னர்!
நம்பியார் என்றாலே உதட்டைப் பிதுக்கி, விழிகளை உருட்டி, உள்ளங்கைகளைத் தேய்த்து, ‘‘டேய்.. மொட்ட..’’ என்று அடியாளைக் கூப்பிடும் கொடூரமான பிம்பம்தான் வெகுமக்கள் மனத்தில் பதிந்துள்ளது. உண்மையில் நம்பியார் கலகலப்பானவர்! படப்பிடிப்பின்போதும் சரி,வெளியிலும் சரி. அவரது நகைச்சுவையால் அவர் இருக்கும் இடத்தில் எல்லாரும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார்கள்.
அந்த அளவுக்கு அவர் நகைச்சுவை மன்னர்! எம்.ஜி.ஆரும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்தான். திரையிலும் அரசியலிலும் அவரது பன்முகத் திறமையும், மனிதாபிமானமும், கொடை உள்ளமும், மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் வெளியே தெரிந்த அளவுக்கு, அவரது நகைச்சுவை உணர்வு வெளியே அதிகம் தெரியவில்லை. நம்பியாரின் ஜாலியான பேச்சுக்கு எம்.ஜி.ஆரும் ஈடுகொடுப்பார்!
‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படத்தில் வில்லனாக இருக்கும் அவரது அத்தான் நம்பியார் கடைசியில் மனம் திருந்துவார். 7 திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடி எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை தகர்க்க முடியாத சாதனை படைத்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு சென்னையில் வெற்றி விழா!..
படத்தில் நடித்த நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேசவந்தார். அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.
‘‘இது அநியாயம்... நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் நம்பியார் எழுப்பிய கேள்வியால் கூட்டம் கலகலத்தது.எம்.ஜி.ஆர். என்ன லேசா?.. ‘‘படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு‘மைக்’குகள் எனக்கு’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். பதிலளிக்க, கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் ஆரவாரம் செய்தார்.
எப்படிப்பட்ட துரோகம்!
எம்.ஜி.ஆர். முதல்வரானபின், திரையுலகை விட்டு விலகி, முதல் அமைச்சர் பணியில் முழுக் கவனத்தைச் செலுத்தினார். சில ஆண்டுகள் கழித்து நம்பியாரின் பேட்டி வார இதழ் ஒன்றில் வெளியானது. ‘எம்.ஜி.ஆர். எனக்குத் துரோகம் செய்து விட்டார்’ என்று பேட்டியில் கூறியிருந்தார் நம்பியார்! அந்த வார இதழின் போஸ்டரிலும் இந்த தலைப்பு.
எங்கும் ஒரே பரபரப்பு. எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது குறை கூறியிருக்கிறாரா என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கடைசியில், அந்தப் பேட்டியில் நகைச்சுவை ததும்ப நம்பியார் கூறியது இதுதான்:
‘‘எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை கதாநாயகனாக இளைஞராக நடித்தார். அவருக்கு வில்லனாக நானும் இளைஞராக நடித்தேன். அவர் திரையுலகை விட்டு விலகியபின், இப்போது மாமா, அப்பா, தாத்தா போன்ற வயதான பாத்திரங்களில் நரைத்த தலையுடன் நடிக்க வேண்டியிருக்கிறது. தான் மட்டும் இளைஞராகவே நடித்து, திரையுலகில் என்னை வயதானவனாகத் தவிக்க விட்டு எம்.ஜி.ஆர். அரசியலுக்குப் போய்விட்டார். எம்.ஜி.ஆர்.எனக்குத் துரோகம் செய்துவிட்டார்!’’
1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மறைந்தார். அப்போது நம்பியார் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்த நேரம். சபரிமலைக்கு அழைத்துச் செல்வதில் பலருக்கு குருசாமியாக நம்பியார் இருந்தார். மாலை அணிந்துவிட்டால் விரதத்தை முறிக்க மாட்டார்.
அதனால், மறைந்த தனது நண்பரை இறுதியாகப் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை. தகவல் அறிந்து நம்பியார் மூர்ச்சையானார். மயக்கம் தெளிந்து எழுந்து, ‘‘ஏற்கெனவே அரசியலுக்குப் போனதன் மூலம் திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆர். என்னை விட்டுப் பிரிந்தார். இப்போது வாழ்க்கையிலும் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாரே..’’ என்று நண்பரின் பிரிவைத் தாங்காமல் கலங்கிய நம்பியாருக்கு ஆறுதல் கூறமுடியாமல் சுற்றி இருந்தவர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
சபரிமலை சென்று வந்த பிறகு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டுக்குச் சென்று நம்பியார் அஞ்சலி செலுத்தினார். இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான நட்பின் அடையாளமாய் நம்பியாரின் கன்னங்களில் உருண்டது கண்ணீர்....ns......
-
#மீண்டும்_கிளம்பும்_நாித்தனம்
புரட்சித் தலைவர் காலத்தில் ,
நிவாரண பணிகளில் இடையூறு செய்தனா் , திமுகவினர் .....
ஆம் , அது 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் .....
இன்று போல இதே தஞ்சாவூர் , புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்டங்களில் பெரும் வெள்ளம் , பெரும் சேதம் .....
மழையால் மக்கள் மிகவும்
பாதிக்கப்பட்டு இருந்தனர் . டிசம்பர் 22 அன்று வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட அன்றைய தமிழக முதல்வர் நமது மக்கள்திலகம் வந்தார்கள் .
திருச்சியில் இருந்து
காலை 9 மணிக்குபம புறப்பட்டு
தஞ்சைப் பகுதி கந்தர்வக்கோட்டைக்கு வந்தார் . பாலத்தின் இருபுறமும் நின்று சேதங்களைப் பார்வையிட்டார் .
அருகில் கூடி இருந்த பொதுமக்களிடம் "உணவு உதவிகள் கிடைத்ததா ?" என்று கேட்டார் .
எல்லோரும் "ஆம்" என்று சொல்ல .....
ஒரு பெரியவர் மட்டும் "எங்கள் கிராமத்துக்கு யாரும் வரவில்லை . எந்த உதவியும் சாப்பாடும் கிடைக்கவில்லை" என்றார் .
கோபமாகத் திரும்பி "அவர் சொல்லும் ஊரை குறித்துக் கொள்ளுங்கள்" என்று அரசு துணைச் செயலாளர் மூர்த்தியிடம் சொன்னார் .
உடனே அருகில் இருந்த அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன் , "அய்யா அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் மூன்று நாட்களாக உணவு தயார் செய்யபட்டு மூன்று வேளையும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது" என்றார் .
உடனே எம்ஜிஆர் அவா்கள் அந்த பெரியவரைப் பார்த்து "உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் உள்ளதா ? அங்கு உணவு வழங்கப்பட்டு வருவது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்க ......
தயங்கிய பெரியவர் ,
"நான் ஊருக்குப் போய் 3 நாள் ஆச்சு" என்று சொன்னார் .
உடனே புரட்சித் தலைவா் ,
"அய்யா , நீங்கள் விவரம் தெரியாமல் அரசைக் குறை கூறுகிறீர்கள் . இது மிகவும் தவறு . எல்லோரும் பாதிக்கப்பட்ட நேரத்தில் உண்மை நிலவரங்களை மட்டும் தெரிவிக்க வேண்டும்" என்று சற்று கோபமாகக் கூறினார் .
பிறகு அங்கு இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளான காட்டுமன்னார் கோவில் , கோட்டைப்பட்டினம் பகுதிக்குச் செல்லும் போது கூட்டமாக நின்ற மக்கள் தலைவர் காரை மறித்தனர் .
கோபம் கொள்ளாமல் இறங்கிய எம்ஜிஆர் , "என்ன சொல்லுங்கள்" என்று கேட்டார் .
"நாங்கள் பலமுறை விண்ணப்பித்தும் தாசில்தார் , ஆட்சியர் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை" என்று சொன்னார்கள் .
உடனே முதல்வர் அவர்களைப் பார்த்து "கடைசியாக ஆட்சியரை எப்ப பார்த்தீர்கள்" என்று கேட்டாா் .
அவர்களும் "ஒரு 15 நாட்களுக்கு முன் இருக்கும்" என்றார்கள் .
"ஓ அப்படியா ? சரி நல்லது . இங்கு என்னுடன் வந்தவர்களில் ஆட்சியரும் வந்து உள்ளார் . அவரை அடையாளம் காட்டுங்கள்" எனக் கேட்க .....
அவர்களுக்கு அருகில் உயரமாக
இருந்த ஒருவரைக் காட்டி "இவர்தான் ஐயா" என்றனர் .
ஆனால் அவர் அரசுப் பொதுப்பணித் துறைச் செயலாளர் .
முதல்வருக்கு வந்ததே கோபம் ...*..
"எங்கே எஸ்.பி." என்று கேட்க ......
பதறிப் போய் எஸ்.பி ஓடி வந்தார் .
உடனே முதல்வா் எம்ஜிஆர்
"இவர்கள் எல்லோரையும் காவலில் எடுத்து விசாரியுங்கள் . இவர்கள் உண்மை சொல்லவில்லை . என் பணி நேரத்தை வீண் செய்கிறார்கள்" என்றார் .
உடனே கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் ,
"அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் .
எங்கள் பகுதியைச் சேர்ந்த திமுக
தலைவர்கள் , 'இன்று எம்ஜிஆர்
வருகிறார் . அவரை மறித்து நாங்கள்
சொல்வதுபோல செய்யுங்கள் அப்பதான்
உங்களுக்கு பட்டா கிடைக்கும்' என்று
எங்களைத் தூண்டி விட்டார்கள்" என்று
சொல்ல .....
"இதை நான் முன்பே கணித்து விட்டேன் .
உங்கள் வாயில் இருந்து வரட்டும் என்று
தான் போலீசை அழைத்தேன் . எப்பவும்
மக்கள் கஷ்டபடும்போதுகூட இருந்து
உதவ வேண்டும் .
'அவன் சொன்னான் , இவன்
சொன்னான்' என்று அரசு வேலைகளை
முடக்கக் கூடாது . குறை இருந்தால்
சொல்ல வேண்டும் . உங்களுக்கு
இன்னும் 10 தினங்களில் பட்டா கிடைத்து
விடும்." என்றார் .
யாரையும் எந்தச் சூழலிலும் தலைவர்
எப்படி கணித்து செயல்பட்டார்
பாருங்கள் .
நயவஞ்சக நரித்தனத்தில் , தில்லுமுல்லு
வேலைகளில் திமுகவினரை மிஞ்ச
ஆளில்லை .*
கழக ஆட்சிகளில் எல்லாம்
திமுகவினாின் கேவல அரசியல்
இப்படித்தான் இருக்கும் .
இப்போதுகூட அப்படியே அந்தக் கூட்டம்
தொடரலாம் ..............
-
நம் வள்ளலுக்கு இருந்த பல நல்ல குணங்களில் அவரின் நன்றி மறவாத குணம் மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்று ஆகும்.
ஒரு முறை 1972 இல் தனிக்கட்சி கண்ட தலைவர் திருப்பூர் நகருக்கு செல்ல அங்கே திருப்பூர் மணிமாறன் ராயல் நடராஜன் ஜெகந்நாதன் போன்ற கழக தோழர்கள் மற்றும் அலை கடல் என ரசிகர்கள் குவிந்து இருந்தனர் ரயில் நிலையத்தில்.
ரயிலை விட்டு இறங்கி வெளியே வந்த தலைவர் எங்கு தங்க போகிறார் என்று அனைவரும் காத்து இருக்க.....
தலைவர் கூட்டத்தில் இருந்த ஒருவரை அழைத்து உங்கள் கார் எங்கே என்று கேட்டு 6360 என்ற எண் கொண்ட அந்த காரில் ஏறி அந்த கார் உரிமையாளர் எங்கே இப்போ போகவேண்டும் என்று கேட்க....
தலைவர் முத்துக்களை கொட்டியது போல சிரித்து எங்கே உங்கள் இல்லத்துக்கு தான் என்று சொல்ல வியந்து போகிறார் அவர்.
மன்னனை சுமந்து அந்த கார் அவர் வீடு நோக்கி செல்ல அதற்குள் தகவல் பறந்து வாசலில் ரவிக்குமார் சிவகுமார் ஆகிய இருவரும் அந்த வீட்டை சார்ந்தவர்கள் காத்து நிற்க.
மன்னன் அந்த வீட்டுக்குள் இருகரம் குவித்த படி உள்ளே செல்கிறார்...
வள்ளல் காலை கடன்களை முடித்து குளித்து காலை உணவு அருந்தி கொண்டு இருக்கும் போது அன்று தலைவர் உடுத்த வேண்டிய உடைகள் சற்றே கலைந்து இருக்க அந்த சகோதரர்கள் இருவரும் அவற்றை தங்கள் வீட்டில் தேய்த்து கொடுக்க அதுவரை பொறுமை காத்து இருந்து கூப்பிய கரங்கள் உடன் நன்றி சொல்லி நிகழ்வுகள் நோக்கி மன்னவர் கிளம்பி செல்கிறார்.
ஆமாம் யார் அவர்கள் என்று கேட்டால் அவர்கள் தான் திருப்பூர் உஷா திரை அரங்க உரிமையாளர்கள்.....
வள்ளலின் படங்களை நிரப்ப படாத காசோலைகள் கொடுத்து விநியோகம் செய்யும் நபர்கள் இடம் வாங்கி தங்கள் திரை அரங்கத்தில் வெளி இடும் அரங்க முதலாளிகள்.
1973 இல் வள்ளலின் வரலாற்று படம் உ.சு.வா வை தடைகள் மிரட்டல்கள் மீறி அந்த உஷா அரங்கில் வெளியிட்டு தினம் 6 காட்சி 7 காட்சிகள் வரை நடத்தி அந்த படம் அந்த அரங்கில் வெள்ளி விழா காண.
அந்த விழாவுக்கும் வந்து கலந்து கொள்கிறார்...அன்று அந்த விழா நடந்த போது எழுந்த எழுச்சியை போல இன்று வரை திருப்பூர் நகரம் அப்படி ஒரு உணர்ச்சிமிக்க கூட்டத்தை கண்ட வரலாறு இல்லை.
நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் என்று பாடி விட்டு மட்டும் போகவில்லை தலைவர்.
அதன் படி அவரே முதலில் வாழ்ந்து காட்டினார் என்பதில் ஒரு ஐயம் இல்லை என்ன ...சரிதானே தலைவர் நெஞ்சங்களே.
அடாத நிபர் புயலிலும் விடாமல் தலைவர் புகழ் பாடும் இந்த நபர்.
என்றும் உங்களில் ஒருவன்...நன்றி.
வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்...
அன்று அந்த நேரத்தில் இருந்த திருப்பூர் தலைவர் நெஞ்சங்கள் யாரும் இந்த பதிவை பார்த்து பதில் சொன்னால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.
இந்த உலக எம்ஜிஆர் ரசிகர்கள் குழுவினர்..............
-
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிக படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள். தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் மக்கள் திலகம் 16 படங்களில் இரட்டை வேடங்களை ஏற்றிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து முதலில் வெளியான படம்" நாடோடி மன்னன்". 1958ல் வெளியான இந்தப்படத்தில் மன்னர் மார்த்தாண்டன் மற்றும் புரட்சியாளர் வீராங்கன் ஆகிய இரண்டு வேடங்களில் புரட்சித் தலைவர் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி கொடுத்த ஊக்கத்தாலும், மக்களின் ரசனையை முழுவதுமாக அறிந்ததாலும் பின்னர் 15 படங்களில் தொடர்ந்து இரட்டை வேடங்களை ஏற்றார்.
image
1960ஆம் ஆண்டில் ராஜா தேசிங்கு படத்தில் ராஜா தேசிங்கு மற்றும் தாவூத் கான் ஆகிய இரண்டு வேடங்களில் மக்கள் திலகம் தோன்றினார். விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் திரைப்படமான கலை அரசி திரைப்படம் எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பில் 1963ஆம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் பூமியில் வாழும் மோகனாகவும், வேற்று கிரகத்தில் வாழும் கோமாளியாகவும் இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் பாத்திரம் ஏற்றார். 1964ஆம் ஆண்டில் வெளியான ஆசைமுகம் திரைப்படத்தில் மனோகர், வஜ்ரவேலு ஆகிய கதாப்பாத்திரங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் தோன்றினார்.
எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பில் 1965ஆம் ஆண்டில் வந்த எங்கள்வீட்டுப் பிள்ளை திரைப்படம் இரட்டை வேடப் படங்களின் இலக்கணமாகவே அமைந்தது. அதில் ராமு என்கிற ராமன், இளங்கோ என்கிற லட்சுமணன் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார் புரட்சித் தலைவர்.
1968ஆம் ஆண்டில் குடியிருந்த கோவில் படத்தில் ஆனந்த் மற்றும் பாபு என்கிற சேகர் ஆகிய இரண்டுவேடங்களில் புரட்சித்தலைவர் நடித்தார். 1969ஆம் ஆண்டில் வந்த அடிமைப் பெண் திரைப்படத்தில் வேங்கை மலை அரசனாகவும் இளவரசன் வேங்கையனாகவும் எம்.ஜி.ஆர். தோன்றினார்.
image
1970ஆம் ஆண்டில் வெளிவந்த மாட்டுக்கார வேலன் படத்தில் வேலன், ரகுநாத் ஆகிய இரண்டு வேடங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் ஏற்றார். 1971ஆம் ஆண்டில் வெளியான நீரும் நெருப்பும் படத்தில் இளவரசன் மணிவண்ணன், இளவரசன் கரிகாலன் ஆகிய இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்தார். எம்.ஜி.ஆரின் பெயருக்கு முன்னர் ‘பொன்மனச் செம்மல்’ என்ற முன்னொட்டு சேர்க்கப்பட்ட முதல் படம் நீரும் நெருப்பும் ஆகும். இந்தப் படத்தின் ஒரு கத்திச் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி.ஆரே கத்தியைக் கொடுத்து உதவும் போது, அன்றைக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் ரசிகர்கள் ஆர்ப்பரித்த காட்சி திரையரங்குகள் காணாததாக இருந்தது.
1973ஆம் ஆண்டில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் முருகன், ராஜு ஆகிய இரண்டு மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் புரட்சித் தலைவர் தோன்றினார். அதே 1973ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு படமான பட்டிக்காட்டு பொன்னையா-வில் பொன்னையா மற்றும் முத்தையா ஆகிய இரு வேடங்களில் மக்கள் திலகம் தோன்றினார்.
1974ஆம் ஆண்டில் வெளியான நேற்று இன்று நாளை படத்தில் மாணிக்கம் என்ற ரத்தினம் மற்றும் குமார் ஆகிய இரண்டு வேடங்களை எம்.ஜி.ஆர். அவர்கள் ஏற்றார். அதே 1974ஆம் ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் படத்தில் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் உஸ்தாத் அப்துல் ரஹ்மான் ஆகிய வேடங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் தோன்றினார்.
image
பின்னர் 1975ஆம் ஆண்டில் வெளிவந்த நினைத்ததை முடிப்பவன் படத்தில், பாடகர் சௌந்தரம், வியாபாரி ரஞ்சித் குமார் ஆகிய பாத்திரங்களை மக்கள் திலகம் ஏற்றார். 1975ஆம் ஆண்டில் வெளியான நாளை நமதே திரைப்படத்தில் சங்கர், விஜயகுமார் ஆகிய இரண்டு கதாப்பாத்திரங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தோன்றினார். இதில் இளவயதில் தொலைந்துபோன சகோதரர்கள், ஒருவரை ஒருவர் அடையாளம் காணப்பாடும் ‘அன்பு மலர்களே’ பாடல், இன்றும் தமிழக திரையுலகின் பெரிதும் விரும்பப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.
1976ஆம் ஆண்டில் வெளியான ஊருக்கு உழைப்பவன் படத்தில் போலீஸ் அதிகாரி செல்வம் மற்றும் தொழிலதிபர் ராஜா ஆகிய பாத்திரங்களை பொன்மனச் செம்மல் ஏற்றார். இதுவே எம்.ஜி.ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த கடைசி திரைப்படம் ஆகும்.
அரசியலில் ஒருபோதும் இரட்டை வேடம் போடாத பொன்மனச் செம்மல் அவர்கள், திரைத்துறையில் அதிக இரட்டை வேடங்களை ஏற்றது ஒரு இனிய வரலாற்று முரண்..........MJ.........
-
**********mgr மதகு************
1979-கோவையில் பெய்த கணமழை காரணமாக
நெய்யல் ஆற்றில்
வெள்ளம் கரைபுரன்டு ஒடியது.
கோவையை சுற்றி உள்ள 32 குளங்களும் நீர் நிரம்பி வழிந்தது.
அதில் செல்வ சிந்தாமணி குளம் மற்று சிங்காநல்லூர் குளங்கள் கரை உடைந்து குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து.
கோவையின் ஒரு பகுதி வெள்ளக்காடாய் மாறியது. செட்டிவீதி,செல்வபுரம்
சுண்டக்காமுத்தூர்
ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி
ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது.
இதனால்
ஒட்டர்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி
ஆகிய கிராமங்கள் நகரப் பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
அன்றைய
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தார்.
வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கிய அவர்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி,
நிவாரண உதவிகளை
வழங்க உத்தரவிட்டார்.
எம்ஜிஆருடன் அன்றைய
அமைச்சர்கள்
செ அரங்கநாயகம்,
பா குழந்தைவேலு அவர்களும்
வெள்ள நீரில் நடந்துசென்றார்கள்.
மழை வெள்ளச் சேற்றில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற எம்.ஜி.ஆருக்கு முள்குத்தி ரத்தம் வந்தது.
மக்களின்துயரத்தையும்
வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த எம்ஜிஆருக்கு அது பெரிய வலியாக தெரியவில்லை.
குளத்தின் கரை உடைந்து பிரதான தார் சாலையை மூழ்கடித்து, இருந்தது வெள்ளம்.
அதிகாரிகளுடன் உடனடி
ஆலோசனையில் இறங்கிய
எம்ஜிஆர்
ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு திருப்பி
விட ஆலோசிக்கப்பட்டது.
போர்கால அடிப்படையில் பனிகள் நடந்தது.
பாலம் கட்டி
புதிய மதகும்,
தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது.
இப்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.
மக்கள் பிரச்சினை என்றால் அங்கே நேரடியாக சென்ற
ஒரே முதல்வர் mgr மட்டுமே !
*எம்ஜிஆர்நேசன்*.........
-
என்றும் என்றென்றும் கலையுலகின் தனிப்பிறவி மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்...
கத்திப் பேசுவது தான் நடிப்பு! கத்தியுடன் நடிப்பது நடிப்பா? எனக் கேட்டு பின்னர் கேட்டதையும் சொன்னதையும் மறந்து இன்று கத்தியுடன் தோன்றும் கலைஞர்களையும் தன் உயர்வுக்காக உழைத்த உத்தம நண்பர்களை மறந்து, தனது பெருமைக்கும் புகழுக்கும் பாடுபட்டவர்களை மறந்து , செய்நன்றி கொன்ற கலைஞர்களையும், குறிப்பிட்ட படங்களிலே தான் நடித்த காரணத்தால் தான் மற்ற கலைஞர்களுக்கு பேரும் புகழும் வந்தது என இறுமாப்புடன் கூறும் கலைஞர்களையும், தற்பெருமையுடன் வாழும் கலைஞர்களையும் தாங்கியுள்ள இக்கலையுலகில் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒர் பிறவி இருந்தார் என்றால் அவர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான். அவர் ஒரு தனிப்பிறவி மக்கள் திலகமும் மக்கள் திலகத்தின் அன்பும் , கொடைத் தன்மையும் , புகழும் சாகாவரம் பெற்றவை.
தமிழ் கலை உலகில் நல்லொழுக்கமும் இனிய குணமும் பண்பட்ட இதயம் கொண்ட மக்கள் திலகம், புரட்சி நடிகர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தரணி புகழும் தனிப்பிறவி தான்.
மாபெரும் கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க............am ...