மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
Printable View
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக
இந்த குமரிப்பொண்ணு உனக்காக
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
நா ready தான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் route-ட்டு மாறதப்பா
எவன் வந்தா அட்றா சக்க
எனக்கென்ன அட்றா சக்க
எடம் பாத்து அட்றா சக்க
அட்றா சக்க…அட்றா சக்க
Left-ல நுழைஞ்சி Right-ல அடிச்சா
Right-ஆ Wrong-ஆ கேட்டு அடிச்சா
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது
சட்டப்படி தொட்டுப் பேசு நீ பயந்தா என்னாவது
மல்லியப் பூ மேனியடா நான் மெதுவா தொடுவேண்டா
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும் புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை காதில் கேட்டு
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம்
சொல் வேண்டுமா
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
போதை ஏற்றும் நேரம்
இந்த பொண்ண பாரு மோகம்
ஒரு மொட்டு உன்னத் தொட்டு
இந்த சாம நேரத்துல
காம கோழி என கூவும்
சாம கோழி கூவ சமஞ்சேனே
ராசா ராசா என்ன பாக்காம
நீயும் போக ரெண்டு கண்ணுல நீரு
ஆறா ஓட தொல்லை கொடுக்காம சேரு சேரு
கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டுப் பாக்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சி
மேளம் தட்டி கேக்கலாமா
அட கேக்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பாக்காத இன்னிக்கி நல்ல நாளு
மேளத்தை மெல்ல தட்டு
இந்த மேளத்தை மெல்ல தட்டு
அங்கங்க கிள்ளிக்கிட்டு..
பூட்டி வச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு
கூவாமல் கூவும் கோகிலம்
பொன் கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
வச்ச பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம்
பூசவா சந்தனம்
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
பூமியே பூமியே பூமழை நான் தூவவா
வானமே வானமே என்னிடம் அதைக் கேட்பதா
உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
அன்பு வந்தது என்னை ஆள வந்தது சொந்தம் வந்தது
சொந்தம் வந்தது வந்தது இந்த சுகமே மச்சான் தந்தது
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்
உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப் பொண்ணு
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
ஐயோ ஐயோ…
உன் கண்கள் ஐயய்யோ…
உன் கண்கள் கண்ட நேரத்தில்…
எல்லாமே ஐயய்யோ
உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
துாரம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
ஆர்வ கோளாறில் மீறாதே எல்லை
காதலா வெறும் கண்ணாமூச்சியா
ஆர்வ?
Oops!
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கட்டி வேணும்
வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப் படி
எங்கெங்கும் போராட்டம்தான் எல்லாரும் உன்னாட்டம்தான்
எல்லோரும்
கொண்டாடுவோம்
அல்லாவின்
பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை
எண்ணி
அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ