உங்களுக்கு ரெட்டையா கிடைச்சா எப்பவுமே குஷின்னு எல்லாருக்கும் தெரியுமே ( except உங்க வீ.கா) :shhh:
Printable View
உங்களுக்கு ரெட்டையா கிடைச்சா எப்பவுமே குஷின்னு எல்லாருக்கும் தெரியுமே ( except உங்க வீ.கா) :shhh:
திரைப்படம்: இரு வல்லவர்கள்
பாடல்: நான் மலரோடு தனியாக
குரல்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா (ஷங்கர்-ஜய்கிஷனின் ஒரிஜினல் டியூண்)
http://www.youtube.com/watch?v=WgaYDz5C8n8
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
Those days we had only 78 rpm records(plates). Their recording time was about 3.5 minutes (could be pushed close to 4).
33 rpm records came later. Even then they had to record all songs in a movie in a single LP record,where possible. With CDs that constraint is gone! :)
நன்றி ராஜ் ராஜ் சார்..
டி எம் எஸ் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..தூக்குத் தூக்கி..
ஏறாத மலைதனிலே ஜோரான கெளதாரி ரெண்டு
தானாகவே கிட்ட வந்து ததிங்கினதோம் தாளம் போடுதய்யா..
அப்புறம்
கவலைப் படாதே டொய்ங் டொய்ங்க்..பாட்டு..
சுந்தரி செளந்தரி உமையவளே.. பாட்டு ம்ம்ம்
திரைப்படம்: அனுபவி ராஜா அனுபவி
பாடல்: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
http://www.youtube.com/watch?v=vQuK4A7tZIc
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடி
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
சீட்டுக்கட்டுக் கணக்காக
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும்
சிலர் ரோட்டு மேலே படுக்காக
பட்டணத்துத் தெருக்களிலே
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே
வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே
இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்
தேராட்டம் காரினிலே
ரொம்பத் திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரு ஓட்டம் என்னவாகும்
ஹேஹே
காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே
காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே
கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணத்தில் வந்தீகளா
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ
One of my favorite songs featuring my favorite comedy actor....thnx RD!
Some of the lyrics holds true for today's Chennai as well.
"Some of the lyrics holds true for today's Chennai as well." vaikkol kannukutti is not included in "some of the lyrics"! :)
"Naan endraal athu avaLum naanum" from the movie Suryagandhi (1973).
Music - M.S. Viswanathan
Singers - SPB, Jayalalithaa
Lyricist - Vaali
From the comments section -> "We can understand the inner value of the music composition only when we know the story and the song situation. The couple having won the best pair in a party sings this song. But they will be having an ego war since the female would be getting more salary and the male suffers from inferiority complex. Hence to infuse such emotions, MSV brought it through the Shehnoi piece in the first interlude. And closely watch the culminating music from 4.16 to end where the Trumpet and Shehnoi overlap."
http://www.youtube.com/watch?v=lWH2aplXjG0
Great song, Ramky. This is one of the old classics. I remember watching the movie a long long time ago. Vaali's lyrics described what society (at least the male half of society) felt was the "perfect" wife those days! It was very well written and set to music to match the situation in the movie. If I remember correctly, the couple had to deal with a lot of day-to-day problems; one of the major reasons being the man's inferiority complex. But for the outside world, they looked like the ideal couple.
The other song in the movie, "paramasivan kazhuththil irindhu paampu kEttadhu..." written by Kannadasan, described the other side of the coin. Kannadasan himself was shown to sing the song on stage (of course in the real voice of TMS).
RD, I too had watched this movie quite a long while ago. You have summed up the songs' situation aptly.
Oh meri dhilrooba from the film Suriyagandhi; this song is one of the few which Madam Jaylalithaa had sung.
Singers: T.M.Soundararajan, Jayalalithaa.
Actors: Muthuraman, Jayalalithaa
Music : M.S.Viswanathan
Released in 1973
http://www.youtube.com/watch?v=ssXCCzyqMZQ
This is my tribute to actress Manjula who passed away yesterday.
The song is from the movie MARUPIRAVI, which was a remake of PUNARJANMAM (Malayalam).
To the best of my memory, this is the first Manjula movie that I have seen!
http://www.youtube.com/watch?v=7W9BglUa-Sg
In memory of Manjula :
Oruvar Meethu Oruvar Saainthu from NINAITHATHAI MUDIPPAVAN (1975) featuring Makkal Thilagam MGR and Manjula. This is one of my favorite songs of the 1970's and is nostalgic for me since I was studying in school when this film was released, and I had watched it in the cinema hall. Many pleasant childhood memories are intertwined with the songs of this film.
Music is by M.S.Viswanathan, lyrics by Vaalee, and singers are T.M.Soundararajan, P.Susheela.
http://www.youtube.com/watch?v=lRTtdf7CT_w
-------------------
Another favorite song of mine from the 1970's is one featuring Nadigar Thilagam Chevalier Sivaji Ganesan and Manjula, Malare Kurinji Malare from DR.SIVA (1975). Music is by M.S.Viswanathan, lyrics by Vaalee, and singers are K.J.Yesudas, S.Janaki.
http://www.youtube.com/watch?v=4YCm11DX3wg
http://www.youtube.com/watch?v=TybBY9kc6lM
திரைப் படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன் (1990)
இசை: இளையராஜா
நடிப்பு: கனகா, கார்த்திக்
பாடகர்கள்: சித்ரா, கே.ஜே. யேசுதாஸ்
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா
மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்
ஆடிப் பாடத் தான் வரும் ஆசைத் தேறும் நீ
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
There were reports in Tamil media that yesteryear actress Kanaka passed away in Kerala, today, (July 30). It was reported that she was suffering from cancer from past seven months and she was under palliative care in Alappuzha, Kerala. Now, it has been confirmed by our source that she is alive. It was reported that the hospital sources said that Kanaka was not showing any interest and denied meeting anyone. Kanaka was diagnosed with cancer in early January this year. However, the latest news about her health status has brought a huge relief to her fans. - ONEINDIA
http://youtu.be/Fpg1IeUCMvs
ஆவி போல நடிக்கும் கனகா நிஜ வாழ்விலும் உயிரோடு இருக்கும்போதே இறந்ததாக செய்தி போட்டுட்டாங்களே !
இப்போ இந்தப் பாட்டு வந்தது வந்தது... நெஞ்சினில் நின்றது..
http://youtu.be/kpQFfBgVMHg
ONEINDIA had reported the news of Kanaga's demise and even published a Eulogy, which they have now removed from their web page!
Here is a "live" interview with Kanaga! Looks like the whole thing was a publicity stunt!
http://sathiyam.tv/english/featured/...sive-interview
In my opinion, this is one of the most enchanting songs ever from Tamil Film Music.
The song is from the 1986 movie கடைக்கண் பார்வை.
Guess what? It is not composed by MSV, Ilaiyaraja or ARR! I don't want to give out
too many details. You are all invited to add in the details.
A very special "Thank you" to Priya for bringing the video of the song to mayyam.com
http://www.youtube.com/watch?v=eHCIEy9_CzQ
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
உனை நானே வழிமேலே எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு சுரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாடிடும் ராகம் நீயன்றோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர் பாவம் நானன்றோ
கண் இமை தாளம் போடாதோ மனதில் கங்கை பாயாதோ
பாடிடும் ராகம் நீயன்றோ அதிலோர் பாவம் நானன்றோ
கண் இமை தாளம் போடாதோ மனதில் கங்கை பாயாதோ
மோகனம் இசைக்க முத்திரை பதிக்க
பூமியை மறந்து காற்றினில் மிதந்து
நானும் நீயும் ஆசையில் கலந்து
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
உனை நானே வழிமேலே எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு சுரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
திரனா திரன்னா திரன்னா திரானா திரனன
திரனா திரன்ன திரனா திரன்னா
நெஞ்சினில் காதல் சங்கீதம் நதியில் நீந்தும் என் தேகம்
தோள்களில் நீயே பூவாரம் நினைத்தால் எங்கும் தேனூறும்
மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும்
மங்கிய விளக்கில் வாலிபம் மயங்கும்
காமன் கோவில் அர்ச்சனை நடக்கும்
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
உனை நானே வழிமேலே எதிர்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு சுரங்களில் சுகம் தரும்
இசையின் மழையிலே உந்தன் இதயம் நனயவே
When I was just a little girl
I asked my mother, what will I be
Will I be pretty, will I be rich
Here's what she said to me.
Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.
When I was young, I fell in love
I asked my sweetheart what lies ahead
Will we have rainbows, day after day
Here's what my sweetheart said.
Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.
Now I have children of my own
They ask their mother, what will I be
Will I be handsome, will I be rich
I tell them tenderly.
Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.
இந்தப் பாட்டோட தமிழ் வெர்ஷன் தெரியுமா.
Here is Bhanumathy's (English) version! :)
http://www.youtube.com/watch?v=nUSLdY4mL4Q
சிக்கா...
இந்த Que sera sera பாட்டையும் ஆரவல்லி படத்தில் வரும் "சின்னப் பெண்ணான போதிலே" பாட்டையும் பத்தி ஏற்கனவே எக்கசக்கமான டிஸ்கஷன் நடந்திருக்கே..
அச்சச்சோ எனக்குத் தெரியாது..திடீர்னு பார்த்ததுல எழுதிட்டேன்..லிங்க் கொடுங்க
What a brilliant transformation of a (semi classical) solo song to a duet song. Very magical to listen to in both languages without losing the spirit of both songs!!!
ILAIYARAJA!!!
http://www.youtube.com/watch?v=ZLpSPE6VvFY
http://www.youtube.com/watch?v=ZPEcdm6lmoc
thats lovely piriya !!!
படத்திற்காக எழுதப் பட்ட வரிகள் என்றாலும் பாட்டை மட்டும் படம் பார்க்காமல் தனியாகக் கேட்டால் என்ன தோன்றும்..?
அந்தப் பெண் ஏதோ ஒரு சோகத்தில் உறக்கம் வராமல் இருக்கிறாள்..சோகத்திற்கு மருந்தாய் இசை வருகிறது..புல்லாங்குழல்..இசைப்பவன் அவன் மனதில் இருக்கும் கண்ணனா..தெரியவில்லை.. மீண்டும் மீண்டும் கேட்கிறாள்..சமயத்தில் நின்று விடும் இசை மறுபடியும் தொடர்கிறது..ம்ம் அவள் சோகமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..
இந்தப் பாடல் பாடியவர் இன்று நம்மிடம் இல்லை..அழகான மிக மென்மையான குரல்வளத்துக்குச் சொந்தக் காரி.. மேலோகக் கண்ணன், போதும்மா நீ நம்ம ஊர்ல பாடினது கம் வித் மி எனக் கூப்பிட்டிருப்பானோ என்னவோ..சின்ன வயதிலேயே சென்றுவிட்டார்.. ஸ்வர்ண லதா..
இனி பாடல்:
**
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லை முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லை இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
**
வரிகள் வைரமுத்து.. அவருடைய முத்துக்களில் ஒன்று இந்தப் பாடல்..
http://www.youtube.com/watch?v=PUthAiBUaDk
தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் ஷெண்பக தொட்டத்திலே....
காத்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா....
மார்பு துடிக்குதடி.....
பார்த்தவிடத்தில் எல்லாம் உன்னை போலவே...பாவை தெரியுதடி..ஆ......பாவை தெரியுதடி
...
மேனி கொதிக்குதடி..தலை சுற்றியே வேதனை செய்குதடி...
வானின் இடத்தை எல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இவ்வையகம் மூழ்கி துயிலினிலே...
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ.............
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ..
தீர்த்த கரையில் கரையினிலே தெற்கு மூலையில்
திரைப் படம்: ஏழாவது மனிதன் (1982)
கவிதை: பாரதியார்
இசை: எல். வைத்யநாதன்
குரல் : கே. ஜே. யேசுதாஸ் & நீரஜா
நடிப்பு: ரத்னா & ரகுவரன்
https://www.youtube.com/watch?v=0W0x5S6R3PA
பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சூறையமுதே கண்ணம்மா
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
வான மழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
வான மழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு
ஞான ஒளி வீசுதடி
நங்கை நின்றன் சோதிமுகம்
ஊனமறு நல்லழகே நல்லழகே
ஊனமறு நல்லழகே
ஊறு சுவையே கண்ணம்மா
காதலடி நீயெனக்கு
காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு
வித்தையடி நானுனக்கு
போதமுற்ற போதினிலே
பொங்கி வருந் தீஞ்சுவையே
நாத வடிவானவளே
நாத வடிவானவளே
நல்ல உயிரே கண்ணம்மா
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு...
http://www.youtube.com/watch?v=E_wZd_gyZ7k
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் ச்வாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே
ஓ எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் ச்வாசம் உனதாகும்
மனசுக்குள்ளே வாசல் தெளித்து
உந்தன் பெயரை கோலம் போட்டு
காலம் எல்லாம் காவல் இருப்பேனே
உயிர் கரையிலே உன் கால் தடம்
மனச் சுவரிலே உன் புகைப் படம்
உன் சின்னச் சின்ன மீசையினை
நுனி பல்லில் கடித்திருப்பேன்ன்
உன் ஈரம் சொட்டும் கூந்தல் துளி
தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்
என் மேலே பாட்டெழுது
உயிர் காதல் சொல் எடுத்து
நம் உயிரை சேர்த்தெடுத்து
அவன் போட்டான் கையெழுத்து
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் ச்வாசம் உனதாகும்
உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்
இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்
இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே
நீ பார்கிறாய் நான் சரிகிறேன்
நீ கேட்கிறாய் நான் தருகிறேன்
நீ வீட்டுக்குள்ளே வந்ததுமே
உன்னை கட்டிப் பிடித்து கொள்வேன்
நீ கட்டிக் கொள்ள உன்னை மெல்ல
மெத்தன பக்கம் கூட்டி செல்வேன்
நான் மறுப்பேன் முதல் தடவை
தலை குனிவேன் மறு தடவை
நான் பெறுவேன் சில தடவை
பின்பு தருவேன் உன் நகலை
ஓ எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் ச்வாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா...
My ongoing tribute to கவிஞ்சர் வாலி...
படம்: பஞ்சவர்ணக் கிளி (1965)
வரிகள்: வாலி
இசை: விச்வநாதன் / ராமமூர்த்தி
பாடகன்: டி.எம். சௌந்தர்ராஜன்
http://www.youtube.com/watch?v=qKSYYFpMQNo
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
அவளுக்கு நிலவென்று பேர்
வண்ண மலர் கொஞ்சும்
குழலங்கம் முகிலுக்கு நேர்
அவளுக்கு குயிலென்று பேர்
அந்த குயில் கொண்ட குரல் கண்டு
கொண்டாடும் ஊர்
அவளுக்கு அன்பென்று பேர்
அவளுக்கு அன்பென்று பேர்
அந்த அன்பென்ற பொருள்
நல்ல பெண்மைக்கு வேர்
பெண்மைக்கு வேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள்
கவிதைக்கு மேல்
கவிதைக்கு மேல்
அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை
உழுகின்ற ஏர்
உழுகின்ற ஏர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
அவளுக்கு உயிர் என்று பேர்
என்றும் அவள் எந்தன் வாழ்வெனும்
வயலுக்கு நீர்
வயலுக்கு நீர்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு
கரை கண்ட வான்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு
கரை கண்ட வான்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
திரைப்படம்: கலைஞன்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி
http://www.youtube.com/watch?v=dwGN0zudcU4
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை இந்த வானா
வாழ்ந்தேனே உறவின்றி முன்நாள்
வந்தாயே உறவாக இந்நாள்
எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்... ஹும்ம்…ம்ம்...
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ச க ரி மா க ரி ச னி ச நி ப ம ப னி ச கா ரீ
சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்
உதடுகள் உரசிடத் தானே
வலிகளும் குறைந்திடும் மானே
நான் சூடும் நூலாடை போலே
நீயாடு பூ மேனி மேலே
எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்... ஹும்ம்…ம்ம்...
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
Belated Birthday wishes to P. Susheela…
“jaanaki jaane…” is a Shri Raam bhajan in Sanskrit written by a Mallu Muslim (Yusuf Ali Kecheri);
set to music by a North Indian Muslim (Naushad Ali); sung by a Telugu Hindu (P. Susheela);
for a Mallu movie (DHWANI); and I am posting this on MAYYAM, the Tamil Film Music web page!
By the way, there is another version of this bhajan sung by a Mallu Christian (K.J. Yesudas).
As long as there are open minded, innovative and enlightened people who respect others,
however different they are, I would hope MY INDIA would survive and thrive; in spite of the
negativity, narrow-mindedness and herd mentality that seem to be becoming
popular these days!
http://www.youtube.com/watch?v=m_VO33UioRg
raamaa... raamaa... raamaa...
jaanaki jaane raamaa jaanaki jaane
kadhana nidhaanam naa hum jaane
mOksha kavaadam naa hum jaane
jaanaki jaane raamaa raaamaa
raamaa… jaanaki jaane… raamaa
vishaadha kaale sakhaa tvameva
bhayaandhakaare prabhaa tvameva
vishaadha kaale sakhaa tvameva
bhayaandhakaare prabhaa tvameva
bhavaabdhi nauka twameva dhevaa
bhavaabdhi nauka twameva dhevaa
bhaje bhavantham ramaabhi raamaa
bhaje bhavantham ramaabhi raamaa
jaanaki jane raamaa raaamaa
raamaa raamaa jaanaki jaane raamaa
dhayaasamethaa sudhaanikethaa
chinmakaranthaa nathamunivrundhaa
dhayaasamethaa sudhaanikethaa
chinmakarandhaa nathamunivrundhaa
aagamasaaraa jithasamsaaaraa
aaaa... aaaa...
aagamasaaaraa jithasamsaaraa
bhaje bhavantham manObhi raamaa
bhaje bhavantham manObhi raamaa
jaanaki jaane raama jaanaki jaane
kadhana nidhaanam naa hum jaane
mOksha kavaadam naa hum jaane
jaanaki jane raamaa raaamaa
raama jaanaki jaane... raamaa…
KJY version:
http://www.youtube.com/watch?v=NenKsQB2N5w
My cousin sings this song very well.
HIS voice = typical KJY
Ah! Memories.... thanks!!
LOL and I used to think he sings a bhajan and non filmi :))
Now, I know its a movie song!!