நந்த லாலா..ஆஆ நந்த லாலா..நந்த லாலா ஆஆ
காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா...
Printable View
நந்த லாலா..ஆஆ நந்த லாலா..நந்த லாலா ஆஆ
காக்கைச் சிறகினிலே நந்தலாலா உன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா...
உன் கைகள் கோர்த்து.. உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே..
தினம் உயிர் வாங்குதே..
உன் தோழில் சாய்ந்து.. கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே..
ஐயோ தடுமாறுதே...
உன் கன்னம் மேலே.. மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே..
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
Never wanna See Us Fighting..
Forget the Thunder n' Lightening..
I Hold you till we See the Morning light...
Never Leave your Side...
Never wanna See Us Fighting..
Forget the Thunder n' Lightening..
I Hold you till we See the Morning light...
Never Leave your Side...
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே..
இந்த நதி வந்து கடல் சேருதே..
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே..
அது உனை சேர ஒளி வீசுதே..
அந்த விண்மீன்கள் தான்.. உந்தன் கண் மீனிலே
வந்து குடியேறவே.. கொஞ்சம் இடம் கேக்குதே...
இன்று உன் கையிலே.. நான் நூல் பொம்மையே..
ஊஞ்சல் போல் மாறுதே.. அடி உன் பெண்மையே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
உன் கைகள் கோர்த்து.. உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே..
தினம் உயிர் வாங்குதே..
உன் தோழில் சாய்ந்து.. கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே..
ஐயோ தடுமாறுதே...
உன் கன்னம் மேலே.. மழை நீரை போலே
முத்த கோலம் போட ஆசை அல்லாடுதே..
நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
ஓ பெண்ணே.. பெண்ணே..
என் கண்ணே.. கண்ணே...
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன..
Sent from my SM-G935F using Tapatalk
https://youtu.be/C7MAqIcM-Sg
ஹை.. நல்லா இருக்கே பாட். தாங்க்ஸ். அது தோளில்....//
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்..
மனசு மயங்கும் மௌன கீதம் பாடு
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு..
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இரு மடங்கு...
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோஹ பூங்கொடியே
Sent from my SM-G935F using Tapatalk
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து
போனதம்மா...
https://www.youtube.com/watch?v=L8rbH3dR7HE
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க
அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்து விட்டதா
அம்மம்மா விடியல் அழித்து விட்டதா
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்...
கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம் இந்த நினைவு சங்கீதமாகும்