-
NEXT FILM IS ENGIRUNDHO VANDHAAL AND THE SONG IS...NAAN UNNAI AZHAIKKA VILLAI..EN UYIRAI AZHAIKIRAEN....
https://www.youtube.com/watch?v=XNOjcAZJoSM
THE FILM WAS REMADE FROM HINDI FILM KHILONA ENACTED BY SANJEEV KUMAR ...THE SONG IS KHILONA JAAN KAR THUM HO....
https://www.youtube.com/watch?v=QD-VgB37U68
-
ORU JAMINDHAAR PARTYNAA !
FROM THE FILM VASANTHA MAALIGAI - ORU KINNATHTHAI YAENDHUGIRAEN.......
https://www.youtube.com/watch?v=pNBuZwH7zHA
THE SAME WAS ENACTED BY Sri. NAGESWARA RAO IN THE TELUGU FILM PREM NAGAR. THE SONG IS NENU PUTTANU...!
https://www.youtube.com/watch?v=ZPKq60obYE4
-
நடிகர்திலகத்தோடு நேரடி ஒப்பிடலில், மற்ற நடிகர்களின் நடிப்பு மோசமாக பல்லிளிப்பதை பார்க்க முடிகிறது. நன்றி சுப்பு லட்சுமி.
-
NEXT FILM IS NADIGAR THILAGAM's BLOCKBUSTER THIRISOOLAM 200th FILM - SONG : MALAR KODUTHAEN....a remake of Kannada film Shankar GURU enacted by Sri. Raj Kumar
https://www.youtube.com/watch?v=cAfACzsmDEY
the same was enacted by Sri.Rajkumar in Kannada Film SHANKAR GURU.....SONG : CHELUVEYA NOTA CHENNA
https://www.youtube.com/watch?v=ahrse8PphQw
-
நாட்டு மக்களுக்கு ஓர் நற் செய்தி - பல சீனியர் hubbers' சந்தேகத்தை தீர்க்கும்படியான கேள்விகளுக்கு பதில் தருபவர்களுக்கு 1000 பொன் காசுகள் ( without custom duty) கொடுக்கப்படும் - இது இந்த திரியின் உத்தரவு
NT 360 alias Subbhu alias -------
1. இப்பொழுது எங்கு இருக்கிறார் ?
2. என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
3. எந்த திசைய நோக்கி சென்று கொண்டிருக்கிறார் ?
என் சந்தேகத்தையே தீர்க்க முடியவில்லை - senior hubbers' சந்தேகத்தை எப்படி தீர்க்க போகிறேன் - 1000 பொன் காசு - ஒன்னா, இரண்டா - 1000 மாச்சே - எனக்கு இல்லை - எனக்கு இல்லை - யாரோ அடித்துண்டு போக போகிறான் - சொக்கா !!
:):smokesmile:
-
டியர் வாசுதேவன் சார்,
'என்னை கவர்ந்த பாடல்கள்' வரிசையில் அன்பே ஆருயிரே படத்தில் இடம்பெற்ற 'ராஜவீதி பவனி என்பது' பாடல் பதிவு வெகு சிறப்பு. நீங்கள் முதன் முதலில் இப்பாடலை பதித்ததுமே படித்து விட்டேன். அதில் உமர்கயாம் பகுதியை காணோமே என நினைத்தேன். ஆனால் உடனே அந்தப்பகுதியையும் கூடுதலாக சில நிழற்படங்களையும் இணைத்து முழுமையாக்கி விட்டீர்கள்.
கூடவே மஞ்சுவும் இருக்கிறார், தங்கள் குதூகலத்துக்கு கேட்கணுமா?. வாணி இருந்தால் அவருக்கு குதூகலம். அண்ணி இருந்தால் எனக்கு குதூகலம். எல்லாம் ஒரு நேச்சர்தானே. முரசு தொலைக்காட்சியின் தயவால் தற்போது இந்தப்பாடல்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரத்துவங்கியுள்ளன.
ஒரு அருமையான பொழுதுபோக்கு பாடலைத் தந்து உற்சாகத்தில் தள்ளியமைக்கு மிக்க நன்றி.
-
விரைவில் மகாலக்ஷ்மியில் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்ட இருக்கிறது !
திரை உலக சக்ரவர்த்தியின் "அண்ணன் ஒரு கோவில் "
http://www.youtube.com/watch?v=S_Xh-OAbeos
திரை உலக சக்ரவர்த்தியின் "அவன் தான் மனிதன்"
http://www.youtube.com/watch?v=OD9Noko8b8I
-
நடிகர் திலகத்தின் நடை
*
6. மனைவி அமைவதெல்லாம்
ஹாய் பாட்டீ”
*
”ஹாய் நிகிதா வாஸ்ஸப்..”
*
ஃபைன் பாட்டி.. என்ன வாஸ்ஸப் ல பேசறதுங்கற பந்தாவா
*
அதெல்லாம் ஒண்ணும் இல்லை..உனக்கு காலேஜ் எப்படிப் போகுது..போனதடவை அனுப்பியிருந்த ஃபோட்டோல கொஞ்சம் இளச்ச மாதிரியிருந்த்து..ஆனா பார்த்துக்கோ..சில இட்த்துல புஷ்டியா இருக்க நீ
*
போ பாட்டி ஒனக்கு எப்பவும்கேலி தான்..அப்றம் மஸ்கட் எப்படி இருக்கு
*
ஏதோ இருக்கு போடி
*
ஏன் குரல்ல சுரத்தே காணோம்..
*
ம் அடுத்த மாசம் ஒங்க தாத்தா திவசம் வருதோன்னோ அத நினச்சுண்டேன்..ம்ம் பாவி மனுஷர் இப்படி என்ன விட்டுப் போவாரா..எவ்ளோல்லாம் பண்ணிப் போட்டிருக்கேன் தெரியுமா..எவ்ளோ நல்ல பெண்டாட்டியா இருந்தேன் தெரியுமா..என்னை விட்டுப் போய்டுச்சே மனுஷன்..
*
‘சரி விடுங்க பாட்டி..மேலே போறச்சே அவர்கிட்ட சண்டை போடுங்க..ச்ச் சும்மா ஜோக்குக்குச் சொன்னேன்..மஸ்கட் எப்படி இருக்கு..சித்தப்பா என்ன பண்றார்..
*
யாரு..சிக சித்தப்பாவா..அவனுக்கு என்னடிம்மா..நல்லாத் தான் இருக்கான்..என்ன வயசுக்குத் தக்கன இருக்க மாட்டேங்கறான்..
*
என்ன செய்யறார் சித்தப்பா
*
அவன் வயசுப் பசங்க செய்யறா மாதிரி நயன்ஸ், நஸ்ரியான்னு பார்த்துண்டு இருக்கலாமோன்னோ..இப்ப என்னடான்னா புதுசா சிவாஜி த்ரெட்ல சேர்ந்துட்டானாம்..குதி குதின்னு குதிச்சுண்டுருக்கான்
*
:) ஏன் அதனால என்ன தப்பு..
*
தப்புல்லாம் ஒண்ணும் இல்ல சும்மாச் சொன்னேன்..
*
சரி பாட்டி..ஒங்கள ஒண்ணு கேப்பேன் மறக்காம மறைக்காம சொல்லணும்..ஒங்களோட க.க யாரு
*
என்னோட கனவுக்கன்னியாம்மா..எனக்கெதுக்குடி. ம்ம்.அதெல்லாம் இந்தக் காலத்தில தான்..பொண்ணுங்களுக்கே க. க இருக்கறது..கலிகாலம்!
*
ஐயோ பாட்டீ..நான் கனவுக் கண்ணன் நு கேட்டேன்..சொல்லுங்க..
*
போடி..அதெல்லாம் நேர்ல சொல்றேன்..ரெகார்ட்லாம் பண்ணிவச்சுக்கப் படாது சில விஷயங்களை..அப்புறம் பூஜையெல்லாம் செய்யறியா..காத்தால எத்தனை மணிக்கு எழுந்திருக்கற
*
எல்லாம்செய்றேன்பாட்டி..போரடிக்காதீங்க..படம்லா ம் பார்த்தியா
*
ம்ம் நல்லதச் சொன்னா இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குப் பிடிக்க மாட்டேங்குது..
பூஜை கோயில்னு இருந்தாத் தாண்டியம்மா நல்ல புருஷன் கிடைப்பான்..அதே மாதிரி ஆண்களுக்கும்..அவங்களுக்கும் பக்தி இருக்கணும்..இல்லைன்னா ஒரு பட்த்துல ஒரு ஆள் பொண்டாட்டிக்கிட்ட கஷ்டப் பட்டா மாதிரி படணும்..
*
என்ன படம் சொல்லேன்..
*
சிவாஜி படம் தான்.. மொதல்ல யார் அந்த ஆளுன்னு சொல்றேன்..ஒரு விஞ்ஞானி.. நடுத்தரவயசு ஆசாமி..அவருக்கு ஒரு பொண்டாட்டி..ரொம்ப க்ரீடி வுமன் யு நோ..
*
சரி
*
யா.. அந்த பிஎச்டி டாக்டருக்கு கடன்..அவருக்கு ஒரு தம்பி.. அண்ணி பண்ற கொடுமைல ஓடிப் போய்டறார்..
*
அப்புறம்..
*
திடீர்னு இந்த டாக்டருக்கு ஒருத்தர் வந்து தகவல் சொல்றார்..ஓடிப் போன அந்தப் பாண்டியன் தம்பி ஒரு பணக்கார்ரோட த்த்துப் பிள்ளையாய்ட்டானாம்.. செத்தும் போய்ட்டானாம்..தன்னோட சொத்துல ஒரு பார்ட் அண்ணாக்கு எழுதியும் வச்சுட்டாராம்..கேள்விப் பட்ட அண்ணா அழறார்..மன்னிக்கு ஒரு யோசனை தோணுது..
*
ம்ம் என்ன படம்னு எனக்கு ஒருமாதிரி குன்சா தெரியுது..ஏன் க்ளைமாக்ஸீக்குப் போய்ட்ட. பாட்டி
-
காரணத்தோட் தான்..ஏற்கெனவே நிறைய பேர் இந்தப் பட்த்தப் பத்திச் சொல்லியிருப்பாளோன்னோ.. மன்னி சொல்றா.. ஏன்னா நீங்களே ஒங்க தம்பி சாயல்ல இருக்கீங்க.. நீங்க ஏன் தம்பியா நடிக்க்க் கூடாதுன்னு..
*
அந்த டாக்டர் கன்ஃப்யூஸ் ஆகுவார்..அவர் செத்துட்டார்னு டிராமா பண்ணி அவருக்கே டை போட்டு பாண்டியனா அனுப்புவா.. அந்த டாக்டரோட மூக்குக் கண்ணாடி,ஸ்லைட்டா கூன் விழுந்த முதுகு, ஹஸ்கி வாய்ஸ் இவை எல்லாத்தையும் விட டிஃபரன்ஸ் காட்டறதுக்காக நடக்கற நடை இருக்கே ரொம்ப நல்லா இருக்கும் பாட்டி..பலே பாண்டியா தானே.
*
கரெக்டா கண்டுபிடிச்சுட்டியே.. ரொம்ப ஹிலாரியஸான படம்.. நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்.. நிஜப் பாண்டிய சிவாஜியே வர அண்ணி டாக்டர் தான்னு நினச்சு அதட்டுவதும், பரிமளா பாண்டியன் கிட்டப் பாயறச்சே என்னடி..
*
ஸ்டாப் பாட்டி பரிமளாவா அது தேவிகான்னா
*
தேவிகாவே தான்..அவங்களோட ரியல் பேரு பரிமளா..ம்ம் ஒங்க தாத்தாவோட பார்த்தப்ப அவரு விழுந்து விழுந்து சிரிச்சு என்னைக் கட்டியும் புடிச்சுட்டார்..அதுவும் கூட்டமான தியேட்டர்ல..
*
அப்புறம்
*
அப்புறம் என்னடி..எனக்கு வெக்கமாப் போச்சு..ஏன் இப்படில்லாம் கேக்கற..ஒனக்கு மாப்பிள்ளை பாக்கச் சொல்லட்டா..
*
ஓ.பாட்டீ.. நான் பட்த்தச் சொன்னேன்..
*
நல்ல படம் அந்த மூணாவதான அண்ணா சிவாஜியோட நடை வித்யாசமா இருக்கும்..எனக்குப் பிடிச்சது..ம்ம்..ஆமா அந்த எதிர் பில்டிங் தர்ட்ஃப்ளோர் பையன் இன்னும் உன்னை டாவடிச்சுக்கிட்டிருக்கானா..இன்னும் சுத்திண்டா இருக்க..ஜாதகம் வாங்க்கிக்கலாமா..சொல்லு..
*
பாட்டி ஐ..காட் எ கால்..ஸீ யூ லேட்டர்..பை :)
*
-
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்களின் ஆதர்ச எழுத்தாளர் சாண்டில்யனோ?. எதனால் கேட்கிறேன் என்றால், மெயின் சப்ஜெக்டுக்கு வருவதற்கே பாதிபதிவை எடுத்துக் கொள்கிறீர்கள். தவிர பாட்டி, பேத்தி குசல விசாரிப்புகளுக்கு இடையே சொல்ல வந்த விஷயம் (நடிகர்திலகத்தின் நடை) கொஞ்சமே கொஞ்சம் தான் இருக்கிறது.....
-
SL madam -
very good positing of NT's songs in comparison with others -நெல்லை கண்ணன் சொன்னது எவ்வளவு உண்மை !!- பரிசுகள் வாங்கபடுகின்றன , வழங்கபடுபவைகளாக இருப்பதில்லை - கெளரவம் - யாராலும் imitate பண்ணமுடியாது - என்கிறோந்தோ வந்தாள் - ஒரு பைத்தியத்தையும் நடிக்க வைத்தவர் NT - சான்ஸ் ஏ இல்லை - திரிசூலம் - அலுப்பு தட்டாத நடிப்பு ; ஆலயமணி - திலிப் குமார் என்ன பண்ணுகிறார் என்றே புரியவில்லை ; வசந்த மாளிகை - பாவம் நாகேஸ்வர ராவ் !
இனி compare பண்ணி songs யை பதிவு செய்யாதீர்கள் தயுவுசெய்து - மாற்று மொழி நடிகர்களை ஏன் நாம் கோபிக்க வேண்டும் , திட்ட வேண்டும் ??
Ravi
:smokesmile::)