தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய் எண்ணம் தந்தவர் திருவள்ளுவர்
தேன் போலே கத்தும் கடல் பிரத காலத்திலே பிறந்தும்
கன்னிப் பருவத்தோடு இன்னும் இருந்து வரும்
Printable View
தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய் எண்ணம் தந்தவர் திருவள்ளுவர்
தேன் போலே கத்தும் கடல் பிரத காலத்திலே பிறந்தும்
கன்னிப் பருவத்தோடு இன்னும் இருந்து வரும்
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி
அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம்
Sent from my SM-N770F using Tapatalk
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
Sent from my SM-N770F using Tapatalk
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கம்பரசம் தரட்டுமா இன்பரசம் தரட்டுமா
நயாகரா போல நானும் பொங்கி வரட்டுமா
ஏ சொன்னதெல்லாம் சந்தோஷம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம்
Sent from my SM-N770F using Tapatalk
பூவுக்கு பொறந்த நாளு
பொண்ணாக நீ மலர்ந்த நாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவதே இங்கிலீஷ் ஆளு
Sent from my SM-N770F using Tapatalk
பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk