-
அணுவுக்குள் அணுவாக அருள் அன்பானவன்
மகத்துக்குள் மகமாக மாசற்ற/மாசிலா மதுரை வீரன்
மக்களின் உள்ளமே கோயில் என்ற மன்னாதி மன்னன்
ஒளிக்குள் ஒளியான ஒப்பற்ற ஓங்கார ஒளிவிளக்கு
பிரபஞ்சத்தில் நிலையான, நிகரற்ற புகழ் தலைவன்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/dz7ad4.jpg
http://i58.tinypic.com/m8nzit.jpghttp://i62.tinypic.com/2ccuntg.jpg
-
-
Quote:
Originally Posted by
Varadakumar Sundaraman
அற்புதமான ஆவணப் பதிவுகளுக்கு நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Varadakumar Sundaraman
அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்கள் காட்டுவார்கள் என்று உட்கார்ந்து கொண்டிருக்காமல் (அவர் பேசாமல் அமர்ந்திருந்தால் யார் கேட்கப் போகிறார்கள்?) ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு விமானத்தில் இருந்து வெள்ள பாதிப்புகளை தானே சுட்டிக்காட்டுவதிலிருந்தே பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் மீது ஏழைகளின் ஏந்தலுக்கு உள்ள அக்கறை தெரிகிறது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
நன்றி திரு. யுகேஷ்பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
எனது 800 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
சத்யா ஸ்டூடியோ பத்மநாபன் அவர்களைப் பற்றி படிக்கும்போது கண்களை நீர் மறைக்கிறது. தனது உயிருக்கும் மேலாக தலைவரை நேசித்தவர் அவர். தலைவர் எல்லாருக்கும் வாரி வழங்கும் வள்ளல் என்பதும் கொடுப்பதில் கணக்கு பார்க்க மாட்டார் என்பதும் உலகறிந்த உண்மை. ஆனால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை எந்த அளவுக்கு சரியான தகவல் என்பது தெரியவில்லை.
பதிவுக்கு நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Tenali Rajan
கவிஞர் திலகம் திரு.தெனாலிராஜன் சார், படங்களும் வடிவமைப்பும் கவிதையும் அற்புதம். நன்றி. ஸ்டைல் சக்ரவர்த்தியின் அழகு சிரிப்பை பார்த்தால் எனக்கே கவிதை வரும்போல இருக்கிறது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
திரு.சைலேஷ் சாரின் வீடியோ பதிவுகள் சிந்திக்க வைக்கிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-