//தேடித் தேடி ரேர் சாங்க்ஸ் மக்கள் போடுவதும் அதனால் தான்..//
அண்ணா!
நடுவில நானும், மது அண்ணாவும் சிக்கிகினோமா?
Printable View
//தேடித் தேடி ரேர் சாங்க்ஸ் மக்கள் போடுவதும் அதனால் தான்..//
அண்ணா!
நடுவில நானும், மது அண்ணாவும் சிக்கிகினோமா?
சின்னா!
லேட்டா வந்தாலும் அமர்க்களப்படுத்தி விட்டீரே அய்யா! விஸ்வரூபம் எடுத்து விட்டீரே!
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே
அதுவேதான். மயக்கி விட்டாய் சின்னக் கண்ணா! நெனச்சேன். ஒன்பதுல குருன்னும் போதே லஷ்மிராய் பேர் வரும்னு நெனச்சேன். ஏமாற்றவே இல்லை அய்யா!//
மிக்க நன்றி வாசு.. ஆயர்பாடி மாளிகையில் எஸ்பிபிங்கறப்பவே நெனச்சேன்.. நீர் படப்பாட்டுதான்போடுவீர்னு இதைப்போட்டுட்டேன்.. ஷமிக்கணும்ணா..
இந்த நாள் நல்ல நாளுக்கும் நன்றி..
அதென்ன பத்து விஜயகுமாரி பாட் போடுவீரோ வெவ்வெவ்வெவ்வே :)
//இதே நிலமை தான் ரவி உங்கள் பதிவிற்கும்.. நிச்சயமாக அதை எழுதிய போது – பின்னால் இறையருள் என்றெல்லாம் நீங்கள் கூறினாலும் –உங்கள் மனதில் ஒன்றுமில்லை எனச் சொன்னாலும்- எழுதும்போது ஜஸ்ட் ஓ.கே.. நம்ம சி.கே. எதுவேணும்னாலும் சொல்லலாம் என்று தான் எழுதியிருந்தீர்…. அதைப் படிப்பவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்றெல்லாம் நினைக்கவில்லை.. எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் நான் எண்ணியவாறே தான்பட்டு என்னிடம் பி.எம்.மில் கோபப் பட்டார்கள்..//
உங்கள் விளக்கம் அருமை சின்னா! உங்கள் வருத்தம் நன்றாகப் புரிகிறது. ரவியும் அப்படி சொல்லக் கூடியவர் அல்ல. ஆனால் தவறாக நினைக்கும்படி அமைந்து விட்டது துரதிருஷ்டவசமானது. உங்கள் மனம் இதனால் புண்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. சரி! ஓகே. லீவ் இட். இனி உங்களுக்குள் பனிப் போர் தேவையில்லை என்பது என் கருத்து. மன மாச்சர்யங்களை மறந்து மகிழ்ச்சியுடன் அதே நட்புடன் பதிவுகளை இட உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஏதாவது என்னுடைய கருத்து தவறாக இருந்தால் இருவருமே என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
அருமையான பதிவுகளை இருவரும் தொடர்ந்து அளித்து வருவதற்கு நன்றி!
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்னு வாலிப வாலியில் வாலி எழுதியிருந்ததைப் படித்தேன்..
இனி வாலி சொன்னது அந்தப் புத்தகத்தில் இருந்து..:
தலைவன் பட வேலைகள் தாமதமாகிக் கொண்டே இருந்ததாம்..என்னவென்று கேட்டால் ம.தி வாலியிடம்..ஓய் நீர் தானே எழுதினீர் நீராழி மண்டபத்தில்... தலைவன் வாராமல் காத்திருந்தாள்னு..அதான் டிலே ஆகுது என்றாராம்..வாலி ம.தியிடம் “இல்லீங்ணா..தாமஸ் பிக்சர்ஸோன்னோ..அதான் தாமத பிக்சர்ஸுன்னு ஆகிவிட்டது” என ஏதோ சொல்லிச் சமாளித்தாராம்..
உயர்ந்த மனிதன் பாட்டு - முதலில் வாலி எழுதியது வெள்ளித் தட்டுத் தான் தங்கக் கைகளில்... ஏவிஎம் அவரைக் கூப்பிட்டு.. “கவிஞரே.. வெள்ளிங்கறது பணம் தட்டுங்கறது தட்டுப்பாடு..ஏன் இப்படி எழுதறீர் மாத்தும் என்றாராம்.. பின் அது வெள்ளிக் கிண்ணம் தா தங்கக் கைகளில் என மாறியதாம்..
இப்படிப் பட்ட வார்த்தைகளைத் தான் அறச் சொல் என்பார்களாம்..அவற்றைத் தவிர்க்க வேண்டும்.. எப்போதும் நல்ல சொல்லையே பேசவேண்டும்..அதுவும் நமது தமிழ் எப்படிப் பட்ட மொழி..
நன்றி: வாலிப வாலி நெல்லைஜெயந்தா தொகுப்பு
In your careers you experience a lot. Some incidents leave a lasting impression. Here is one from my teaching days.
One day after work I was walking towards my car in the parking lot. One of my students stopped me and said he wanted to talk to me. I asked him to see me in my office the next day. Then he said that it was not about the course. it was about me. I asked him to walk with me to my car. Then he said that I was the only professor who smiled at the students. I was surprised and shocked. I thanked him and he walked away. What does a smile cost? This was a student from the middle east (Saudi Arabia, I think). Foreign students need a little compassion. They are here far away from home and in a different culture. It reminded of my college days here and how I was treated ! :)
There are other incidents I remember.
Happy Teachers' Day! :) On a lighter note, here's a "teachers special" movie song...
https://www.youtube.com/watch?v=iu12SVj7vhw
Thanks Raghevendra ! :) Only later I understood why that happened. I wrote to them in January 68. They responded to my adviser in Sep 68 after I had accepted a position in the industry. My adviser suggested that I stick with the industry for five years and return to the university to teach or go to IIT,Kanpur. He responded to them telling them that I already accepted a job in the US ! That is the story in short. In fact it is a long story ! :) I think they were following theiir routine- advertise in May, call for interview in July and make an offer in Aug/Sep! Here we recruit year round!
நகைச்சுவை உணர்வு ஒரு வரம் ! ( தொடர்கிறது )
மற்றவங்க நமக்கு செஞ்ச நல்லதையெல்லாம் சுலபமாக நாம் மறந்துடறோம் . ஆனா அவங்க செய்த தீமைகள் நம்ம மனசிலே ஆழமாக பதிஞ்சு போயிடுது . அதுமட்டுமில்லே . பழிவாங்குவதற்கான தருணத்தை எதிர்பார்த்து மனம் காத்துகிட்டிருக்கு ! இதினாலே என்ன ஆவுது ? மனசிலே அமைதி இல்லே --- எப்பவும் பயந்து பயந்து வாழ்கிறோம் . நம்மவர்கள் சில பேர் பழிவாங்கற விதமே தனி .
ஒருத்தன் இன்னொருவனை போட்டு அடியோ அடின்னு அடிச்சிக்கிட்டிருந்தான் . அந்த வழியா வந்த ஒருவர் " ஏன்டா அவனை போட்டு இப்படி அடிக்கிறே ? " -ன்னார் .
" இவனைப் பழி வாங்கிறேன் " -ன்னான் அவன் .
" எதுக்காகப் பழி வாங்கறே ? " -ன்னார் .
" இவன் என் முகத்தை பார்த்து தேவாங்கு - ன்னு திடிப்புட்டான் சார் !" அப்படின்னான் .
" எப்போ திட்டினான் ?" -னு கேட்டார் அவர் .
" ஆறு மாசத்திற்கு முந்தி !" என்றான் அவன் .
" அதுக்கு ஏன் இப்ப அடிக்கிறே ?" -ன்னார் .
" நான் இன்னிக்குத்தான் சார் தேவாங்கை நேர்லே பார்த்தேன் !" - அப்படின்னான் அவன் ..
வாழ்க்கையிலே மகிழ்ச்சியும் , மன அமைதியும் வேணும்ன்னு நினைக்கிறவங்க , அடுத்தவங்க செய்த கெடுதல்களை மறந்துடணும் . அவர்கள் செய்த நன்மைகளை எப்பவும் மறந்து விடக்கூடாது .
https://www.youtube.com/watch?v=lPfUcBCYews
https://www.youtube.com/watch?v=wYyPpM_q7a0
https://www.youtube.com/watch?v=qe0i-cHYeNc