பொன் எனபதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ...
Printable View
பொன் எனபதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ...
kaNNaana kaNNanukku avasaramaa konjam pinnaale paarkkavum mudiyalaiyaa
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்...
pakkathu veettu paruva machchaan paarvaiyile padam pudichchaan
paarvaiyile padam pudichchu paavai nenjil idam pudichchaan
பாவை இதழ் தேன்மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
பாவை இதழ் தேன்மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்...
kannatthil ennadi kaayam adhu
vaNNakkiLi seidha maayam
என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
பந்தம் என்பது சிலந்தி வலை
பாசம் என்பது பெருங்கவலை
சொந்தம் என்பது...
CK..என்னடி உலகம் starts with 'அடி' :smile:
(சொந்தமென்பது சந்தையடி அதில் சுற்றமென்பது மந்தையடி)
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
--------- நாடகமாடிட உரிமை கொண்டவள் நான்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
Sent from my SM-G935F using Tapatalk
ஓஹ்.. சாரி.. //
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக்காண்பாயா ஆ ஆ ஆ