never... don't worry :pink:
Printable View
கொஞ்சம் ஒதுங்கு நான் தனியா பேசணும் உன்னோட
சின்னச்சிட்டு வாடி சுகம் அள்ளிக் கொஞ்சம் தாடி
சின்னக்கடை பன்னீரா சேர்ந்துக்கடி
சின்னஞ்சிறு இதயத்தில் மழைத்துளி குதிக்கிறதே
என்ன இது சொந்தமென்று எட்டி எட்டிப்பார்க்கிறதே
இதய வாசல் வருகவென்று
பாடல் ஒன்று பாடும்
எதுகை தேடும் மோனை
இன்று கவிதை உன்னை நாடும்
உன் ஏகாந்த ஜாடை என்னை நீராட்டும் ஓடை
ஏகாந்த வேளை இனிக்கும் இன்பத்தில் வாசல் திறக்கும்
ஆரம்ப பாடம் நடக்கும் ஆனந்த கங்கை சுரக்கும் பெண் இன்பமே என்றும் பேரின்பமே
ஆனந்த தாகம்
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே