"எம்.ஜி.ஆர் உள்ளம் நமது இல்லம்"
என்று தமது இல்லத்தை மக்கள் திலகம் வாழும் கோவிலாக அமைத்து எங்கும் எதிலும் மக்கள் திலகம் எனும் மந்திரத்தோடு நல்ல எண்ணங்ளோடும் நல்ல மக்கள் சேவையோடும் வாழ்ந்து வரும் தம்பின் மகேந்திரன் இல்லத்தில் இன்று ஒன்று கூடி தலைவரின் நினைவிகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதை கண்டு மெஇ சிலிர்த்தது. அற்புதமான நிகழ்வு.மறக்க இயலாத நினைவலைகள். மக்கள் திலகம் எங்கள் உள்ளத்தில் உணர்வில் என்றும் கலந்து வாழ்கின்றார்.
http://i160.photobucket.com/albums/t...ps7kbi4lsp.jpg